April 27, 2024

Tag: 1. Januar 2021

சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கின்றேன் – மாவை சேனாதிராஜா

நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கின்றேன். இதற்கு உரியவாறு பதில் வழங்குவேன் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இது...

இலங்கை :முகநூலில் எழுதவும் தடையாம்?

தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு எதிராக கல்வி அதிகாரிகள் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது....

வாவியில் நீராடியவர் மாயம்

மட்டக்களப்பு மாவட்டம் களூவஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தைச் சேர்ந்த ஒருவர் வாவியில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பழுகாமத்தைச்...

இந்தியாவுடன் பேசவும்?

மாகாண சபைகள் முறைமை தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், இலங்கை அரசு இந்தியாவுடன் கலந்துரையாடவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

மாவைக்கோர் கடிதம்?

  யாழ்ப்பாண மாநகர சபை இன்று யாழ் மாநகர சபை மேயர் தேர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. வரவு-செலவு திட்ட முன்மொழிவில் இரண்டு தடவைகள் தோல்வியுற்ற...

அன்பான இணைய வாசகர்களுக்கு2021 ஆண்டின் இனிய புதுவருடவாழ்த்துக்கள்

இதுவரரை எமது தளத்தின் சிறப்புக்கானவர்கள் நீங்கள் உங்கள் இணைவின் சிறப்பால் உலகப்பந்தில் எமது தளம் சிறப்பாக உங்கள் பார்வைக்காய் பதிவுகள் தந்து நின்றது, அதுபோன்று 2020 திலும்...