April 27, 2024

Tag: 17. Januar 2021

சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக மைத்திரி போர்க்கொடி

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீதான துன்புறுத்தல்கள் உடன் முடிவுக்கு வரவேண்டும். நினைவேந்தல் உரிமையை வேண்டுமென்றே தட்டிப் பறிப்பதும், இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுப்பதும் அடக்கு...

கவிஞர் எழுத்தாளர் ஆசியர் அம்பலவன் புவனேந்திரன்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 17.01.2020 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

‌யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர், எழுத்தாளர், ஆசியர் அம்பலவன் புவனேந்திரன் தம்பையா அவர்கள் ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை 17.01.2020 STSதமிழ்...

ஐ.நா ஆவணத்தில் விக்னேஸ்வரனின் கையொப்பம் முறையற்ற விதமாக இணைக்கப்பட்டதா?: தமிழ் மக்கள் கூட்டணி அதிருப்தி

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை வரைபாக சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டு ஆரம்பிக்கப்பட்ட முயற்சி, இறுதியில் சில தரப்புக்கள் மட்டும் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையாக முடிவடைந்துள்ளது....

வேலுப்பிள்ளை கனகரட்ணம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து17.01.2021

சிறுப்பிட்டி மேற்கில் வாழ்ந்துவரும் வேலுப்பிள்ளை கனகரட்ணம் அவர்கள் 17.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை பிள்ளைகள் ,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்  உற்றார், உறவிகர்கள், அனைவரும்வாழ்தி நிற்கும் இவ்வேளை இ  stsstudio.com...

பிரான்சில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு

இந்திய சிறீலங்கா கூட்டுச்சதியால் வங்கக்கடலில் 16.01.1993 அன்று வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...

யேர்மனியில் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு வணக்கம்

இன்று 16.1.2021 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூவியில் தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு வணக்கம் இடம்பெற்றது. யேர்மனியில் பெருகிவரும்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.கடந்த ஜனவரி 13ம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்...

இரணைமடு குள நீர்ப்பாசன 101ஆவது ஆண்டும் பொங்கல் நிகழ்வும்!!

கிளிநொச்சி இரணைமடுகுளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆவது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (16.01.2020) 101 பாணைகளில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.அந்த வகையில்...

கஜமுத்து கடத்தலில் சிப்பாய்கள்?

  யானை தந்தத்திலிருந்து  பெறப்பட்ட கஜமுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த இராணுவ சிப்பாய்கள் இருவர், முல்லைத்தீவில் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுவாகல் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர்...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் மனு அனுப்பி வைப்பு!!

தமிழ் மக்கள் சார்பாக ஒரு தரப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகளின்...

கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறவுள்ளது என வெளியாகிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை .கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனிவா விவகாரம் தொடர்பில் கலந்துரையாடாமல் தமிழ் அரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்திருந்ததாக...

தம்மிக்க பாணி தமிழ் பகுதிக்கும் வருமாம்?

கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சிறந்த மருந்தாக மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், கிராமசேவையாளர் வலையமைப்பினை பயன்படுத்தி தனது சிரப் மருந்தை இலங்கை தீவு முழுவதும் விற்க ஒரு...

ஒரு நிமிடத்தில் 4கோடி பறந்தது?

மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேர் நேற்று கம்பாஹாவின் மரிஸ்வத்தாவில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 40 மில்லியன் மதிப்புள்ள பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்....

முன்னர் தலதாமாளிகை:தற்போது கிளிநொச்சி?

கிளிநொச்சியிலுள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலுள்ள புத்தர் சிலை தாக்கப்பட்டமை சிங்கள மாணவர்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டதன் பின்னராக விகாரையிலிருந்த புத்தர் சிலை தாக்கப்பட்டுள்ளது....

உப்புவெளி பிரதேசசபை:இரா.சம்பந்தன் ராஜினாமா!

திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் புதிய ஆட்சியை உருவாக்கியதன் மூலம் ஈ.பி.டி.பி. மீண்டும் திருகோணமலையில் தனது ஆதிக்கத்தினை நிலைநாட்டியுள்ளதாக அதன் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....

தளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்

சாதனா January 16, 2021  சிறப்புப் பதிவுகள், மாவீரர் கேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ...

பிரபாகரனின் படத்தால் முடக்கப்பட்ட முகநூல் பக்கங்கள்! வைகோ கண்டனம்

தமிழர்களின் இனப்படுகொலை, பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழர் இன உணர்வை அடக்க முயல்கிறது முகநூல். ஆனால், கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற...