Mai 7, 2024

Monat: Januar 2021

பட்ஜெட்டுடன் கலைப்படுமா யாழ்.மாநகரசபை?

அடுத்த பட்ஜெட்டுடன் யாழ்.மாநகரசபை கலைந்து விசேட ஆணையாளரின் கீழ் நிர்வாகம் கொண்டுவரப்படுமென்ற தகவல்கள் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.அவ்வாறு தோற்கடிக்கப்பட்டால் சபை கலைக்கப்பட்டு 2022வரை அல்லது அடுத்த உள்ளூராட்சித் தேர்தல்...

ஜனாஸா:அடக்கத்திற்கு இலங்கை அனுமதி?

கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு தகனம் மற்றும் அடக்கம் இரண்டையும் உள்ளடக்கிய பரிந்துரைகளைத்திருத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நுண்ணுயிரியல் மூத்த பேராசிரியர்...

பிரதேச சபை தலைவர்கள் வீட்டிற்கு:ஆளுநர் அதிரடி?

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மண் பிரதேசமான வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பிரியந்த அபேசூரியா மற்றும் ரம்பேவா பிரதேச சபையின் தலைவர் அஜித் பிரசன்னா தென்னகூன் ஆகியோரை வட...

துயர் பகிர்தல் திரு. அப்புத்துரை இராசகுமார்

திரு. அப்புத்துரை இராசகுமார் தோற்றம்: 09 பெப்ரவரி 1967 - மறைவு: 31 டிசம்பர் 2020 யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை இராசகுமார்...

துயர் பகிர்தல் திருமதி. மங்கையற்கரசி கந்தையா

திருமதி. மங்கையற்கரசி கந்தையா தோற்றம்: 08 ஜூலை 1940 - மறைவு: 30 டிசம்பர் 2020 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட...

ரஞ்சன் அதிரடி அறிவிப்பு! என்ன தெரியுமா?

பொருளாதாரரீதியில் சிரமப்படும் மக்களிற்கு நிதியுதவியளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து பெற்ற ரூ .4 மில்லியன் கொடுப்பனவுகளையே பொருளாதார...

துயர் பகிர்தல் திரு கலாநிதி கந்தசாமி செளந்தரராசா

திரு கலாநிதி கந்தசாமி செளந்தரராசா கலாநிதி கந்தசாமி செளந்தரராசா தோற்றம்: 22 டிசம்பர் 1959 - மறைவு: 01 ஜனவரி 2021 பருத்தித்துறை மாதனையை பிறப்பிடமாகவும், அச்சுவேலி...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் அவர்களின் இயக்கத்தில் உருவான நாளையநாம் நெடும் தொடர் 02.01.2021 இரவு 8.00 மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் சிறந்த பெண் இயக்குனர்  சிபோ சிவகுரன் அவர்களின் இயக்கத்தில் உருவான நாளைய நாம் தொடர் 26.12.2020 வெளியிடப்பட்டு பாகம் ஒன்று அனை வராலும் பாரட்டு பெற்றுள்ளது,...

கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சந்திப்பு!

தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள்  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஒன்றுபட்டு...

யார் கொலோ சதுரர்! இதில் யாருக்கு லாபம்? பனங்காட்டான்

'தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!" என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாக கதையுண்டு. 'நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம்...

மாகாணசபை முறைமையில் உடன்பாடில்லை?

“தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாகக் கிடைக்கவில்லை. இதனால், நானும் மாகாண சபை முறைமையை எதிர்க்கிறேன்.”vன பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய...

திறக்கப்பட்டது சினிமா திரையரங்குகள்!

கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.ஆனாலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது...

சட்டத்தரணியாக உதவ தயார்: வி.மணிவண்ணன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மாநகர சபையில் வேலை பெற்று தரலாம் என கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை...

சமத்துவகட்சியை விழுங்கும் ஈபிடிபி?

ஈபிடிபி கட்சி தனது கால்களை கிளிநொச்சியில் ஊன்ற தொடங்கியுள்ள நிலையில் டக்ளஸின் முன்னாள் சகபாடியான சந்திரகுமாரின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகிவருகின்றது.கிளிநொச்சியை தலைமையாகக் கொண்ட சந்திரகுமாரின் சமத்துவம் சமூக...

விடுதலை: நாளை வவுனியாவில் கவனயீர்ப்பு?

அனைத்து அரசியல்கைதிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேலும் புதிய தரப்புக்கள் பலவும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளது. இது தொடர்பில்...

தைரியமிருக்கின்றதென்கிறார் கோத்தா?

அனைத்து அரச ஊழியர்களும் தமக்கு வழங்கப்படும் பணிகளை மிகச் சரியாக நிறைவேற்றுவார்களேயானால் எந்தவொரு தடையையும் வெற்றிகொள்வது அரசாங்கத்திற்கு கடினமானதல்ல. அந்த அர்ப்பணிப்பை அனைத்து அரச ஊழியர்களிடமும் நான்...

சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கின்றேன் – மாவை சேனாதிராஜா

நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கின்றேன். இதற்கு உரியவாறு பதில் வழங்குவேன் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இது...

இலங்கை :முகநூலில் எழுதவும் தடையாம்?

தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு எதிராக கல்வி அதிகாரிகள் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது....

வாவியில் நீராடியவர் மாயம்

மட்டக்களப்பு மாவட்டம் களூவஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தைச் சேர்ந்த ஒருவர் வாவியில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பழுகாமத்தைச்...

இந்தியாவுடன் பேசவும்?

மாகாண சபைகள் முறைமை தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், இலங்கை அரசு இந்தியாவுடன் கலந்துரையாடவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

மாவைக்கோர் கடிதம்?

  யாழ்ப்பாண மாநகர சபை இன்று யாழ் மாநகர சபை மேயர் தேர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. வரவு-செலவு திட்ட முன்மொழிவில் இரண்டு தடவைகள் தோல்வியுற்ற...

அன்பான இணைய வாசகர்களுக்கு2021 ஆண்டின் இனிய புதுவருடவாழ்த்துக்கள்

இதுவரரை எமது தளத்தின் சிறப்புக்கானவர்கள் நீங்கள் உங்கள் இணைவின் சிறப்பால் உலகப்பந்தில் எமது தளம் சிறப்பாக உங்கள் பார்வைக்காய் பதிவுகள் தந்து நின்றது, அதுபோன்று 2020 திலும்...