April 27, 2024

Tag: 29. Januar 2021

சோலோ விடியே ஆதரவில்30.01.2021 சுவிலாந்தில் சனி 3 மணிக்கு இடம் பெறுகின்றது

சுவிசில் சோலோ விடியே ஆதரவில் சரித்திம் 30.01.2021 சனி மாலை 3.00மணிக்கு சரித்திம் நிகழ்வு ஆரம்பமாகின்றது, இன் நிகழ்வை Yourube வழியாகவும், முகநுால் வழியாகவும், STSதமிழ் தொலைக்காட்சி மூலமும்...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் முரளீஸ்வரன் இராசரத்தினம் STS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு 29.01.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில்முரளீஸ்வரன் இராசரத்தினம்  வைத்திய அத்தியட்சகர் கல்முனை ஆதார வைத்தியசாலை கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந்து பார்த்து அறிந்து கொள்ள29.01.2021 நீங்கள் STS...

திருமதி நோசான்.நித்யா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சஐீத்.(3வது)பிறந்தநாள் வாழ்த்து:(29.01.2021)

யேர்மனி மோறாட் நகரில்வாழ்ந்துவரும் திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின்  செல்வப் புதல்வன் சஐீத் 29..01.2021 இன்று தனது பிறந்தநாளை அப்பா நோசான். அம்மா நித்யா, அப்பப்பா ,அப்பம்மா,...

முத்துக்குமாரின் நினைவுநாளில் ஈகைப்பேரொளிகளை நினைவேந்துவோம்

சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை!

வடகிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடகிழக்கு...

எங்களிற்கு கறுப்பு நாளே!

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடித்து  கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு தவிர்ப்பு மற்றும் கவனையீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம்...

விமான நிலையம் போய் ஊசி வாங்கினார் கோத்தா!

இந்தியாவில் இருந்து வந்த கோவிட் -19 தடுப்பூசியை இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேரில் சென்று பெற்றுள்ளார்....

ஜநா ஆணையாளரது நற்சான்றிதழ் கேலிக்குரியது!

  காணாமல் போனோர் அலுவலகத்தை தமிழ் மக்கள்  முற்றாக நிராகரித்துள்ள நிலையில் ஜநா ஆணையாளர் அதற்கு சாதனைகள் புரிந்துள்ளதாக வழங்கியுள்ள நற்சான்றிதழ் கேலிக்குரியதென வடக்கு கிழக்கு வலிந்து...

தடை தாண்டி கொக்கட்டி சோலையில் அஞ்சலி!

இலங்கை படைகளாலும் ஊர்காவல் படையினராலும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. கொரோனாவை காரணங்காட்டி இலங்கை பொலிஸார்...

தொடங்கியது பேரரசர் கோத்தாவிற்கு குடைச்சல்?

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் துறைமுக தொழில்சங்கங்கள் கிழக்கு முனையத்தை முழுமையாகத் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் போராட்டத்தை...

இலங்கையை தாஜா பண்ணும் இந்தியா!

ஒருபுறம் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை வேட்டையாட இன்னொருபுறம் டெல்லி இலங்கையினை தாஜா பண்ண முற்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,...

நெல்லியடியில் விபத்து! ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டையிழந்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம்...

பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன் நடைபெற்ற பேரணி

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் 27.01.2021 அன்று  நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி. 2009 ஆம் ஆண்டு கொத்துக்குண்டுகள் பொழிய  உயிர்காக்கும்...