Mai 7, 2024

Monat: Januar 2021

மாமாக்களிற்கும் காலம்?

சில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law)  திலக் வீரசிங்க அவர்களும்  இளைய...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள்...

கடற்படைமுகாம் காணியை விடுவிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவில் பொதுமக்கள் முறைப்பாடு!

தீவகம் வேலணை பிரதேச செயலர் பிரிவுட்குட்பட்ட ஜே11 மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்திலுள்ள தீவகத்திற்கான கடற்படைக்கான பிரதான முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு...

அரசியல் கூட்டுக்களின் தலைவர்களின் கையொப்பம் போதும் என முன்மொழிந்தவர் கஜேந்திரகுமாரே!! சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கூட்டில் தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்களின்...

ராஜபக்சக்கள் இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்கின்றனர்?

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயவும், உள்ளக ரீதியில் தீர்வுகளை எட்ட நல்லாட்சி அரசாங்கம் ஆரோக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. 2015 ஆம் ஆண்டு...

இலங்கை சுதந்திரதினம்:கரிநாள்?

சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின்...

பிரித்தானியாவில் இன்று பனிப்பொழிவு!!

பிரித்தானியாவில் பரவலாக இன்று ஞாயிற்றுக்கிழமை கடுமையாகப் பனிப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை இதனால் மக்கள் வெளியே செல்ல முற்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் சில பகுதிகள் 15...

கோட்டாபய அரசுக்கு எதிராக களத்தில் குதித்த மற்றொரு சர்வதேசத்தின் சக்தி வாய்ந்த பெண்

கோட்டா அரசாங்கத்தின் கண்துடைப்பு நடவடிக்கையால் ஏமாறாமல் உடனே சர்வதேச நடவடிக்கை எடுக்க கோரிக்கை போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியை நிலைநாட்டும்...

இலங்கை தொடர்பில் பொருளாதாரத் தடை! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் இருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை குறித்த விசாரணையை...

பிறந்தநாள் வாழ்த்து திரு றொபின்சன் 25.01.20221

யேர்மனியில் வரும் றொபின்சன் 25.01.2020ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று...

பிரஜீன்.றஜீபன்அவர்களின் (11வது)பிறந்தநாள் வாழ்த்து  25.01.2021

பரிசில் வாழ்ந்துவரும் றஜீபன்-பிரவீணா தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரஜீன் தனது 11வது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா, சகோதரர்கள், பேரன், பேத்தி, .உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக...

ஜப்பானிற்கு முடியாதெனில் ஏன் இந்தியாவிற்கு முடியாது?

ஜப்பான் நாட்டுடனான ஒப்பந்தங்களை, இலங்கை அரசாங்கத்தால் நிறுத்த முடியுமாயின் இந்தியாவுடனான ஒப்பந்தங்களை அரசாங்கத்தால் ஏன் நிறுத்த முடியாது என வன்முறையை தோற்கடிப்பதற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் உலப்பனே...

கோத்தாபாயவின் ஆணைக்குழு ஒரு ஏமாற்று வித்தை! சம்பந்தன் புலம்பல்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட...

சிறீலங்காவின் ஆணைக்குழு போலி முயற்சி! திசை திரும்பக்கூடாது – கண்காணிப்பகம் எச்சரிக்கை!!

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கடுமையான ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கம் மற்றொரு உள் விசாரணையை அறிவித்துள்ளது. அவசரமாக...

ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள்! உறுப்பு நாடுகளுடன் விரைவில் கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதா இல்லை ஒரே தீர்மானமாக நிறைவேற்றுவதா என்பது தொடர்பில் உறுப்பு...

வவுனியாவில் விபத்து! உயிர் தப்பினார் ஓட்டுநர்!!

வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்கம்பத்துடன் பாரவூர்த்தி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பொலன்னறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த பாரவூர்த்தி புளியங்குளப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து உயர் அழுத்த மின்கம்பத்துடன்...

வருவது IIIM பாணியா?

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர்...

மீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்?

கோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும்...

அண்ணனிடம் கிடைக்காதது தம்பியிடமா கிடைக்கும்??

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை ஆணையகம் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை சமாளிக்கும் வகையில், கண் துடைப்பிற்காக இந்த ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக...

5 இலட்சம்:இலங்கையில் முதலில் ஆமி,பொலிசுக்காம்?

கொரோனா வைரஸுக்கான  Oxford-AstraZeneca   தடுப்பூசி எதிர்வரும்  27 ஆம் திகதி நாட்டுக்கு  கிடைத்ததுடன், 28 ஆம் திகதி தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென, ஒளடத உற்பத்திகள் இராஜாங்க...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (5) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (5) 25.01.2021 அன்று இரவு 8மணிக்கு...

சாதிக்க முயற்சியா? சதி நாடகமா ?

தமிழ் மக்களின் ஐக்கியம் என்பது வரவேற்கதக்கது , அதுவே இன்றைய தேவையும். ஆனால் தற்போதைய இந்த மூவேந்தர் ஒற்றுமை என்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை...