April 27, 2024

Tag: 9. Januar 2021

பன்முகக் கலைஞர் ஜஸ்ரின் தம்பிராஜா,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 10.01.2020 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும்  ஜஸ்ரின் தம்பிராஜா, ரீ ரீ என் தொலைக்காட்சியில் செ ய்திவாசிப்பாளரா, நிகழ்சி தொகுப்பாளராக, வானொலி அறிவுப்பாளராக, சமுதாயப் பொறுப்புள்ள விடையகளை ஆய்வு செய்யும்...

யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை முன்னிட்டு...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்பு விவகாரத்தில் கனடா அரசியல்வாதிகள் கண்டனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட இனவாத செயலை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, பிரம்ப்டன் நகர...

துயர் பகிர்தல் திருமதி. சிவமலர் நகுலராஜா (மலர்)

திருமதி. சிவமலர் நகுலராஜா (மலர்) தோற்றம்: 17 ஜூலை 1951 - மறைவு: 08 ஜனவரி 2021 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவமலர்...

மட்டக்களப்பில் இருந்தி யாழ் பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவர்கள் போராட்டம் ஆரம்பம் .

மட்டக்களப்பில் இருந்தி யாழ் பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவர்கள் போராட்டம் ஆரம்பம் . இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்கலின் நினைவாக அமைக்கப்பட்ட. முள்ளிவாய்க்காள் நினைவிடம் இரவோடு இரவாக...

மீண்டுமொரு தீவிரவாத சந்ததியை உருவாக்க முயற்சி – மங்கள

இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக மங்கள சமரவீர கடுமையாக சாடியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி...

சட்டவிரோத கட்டிடங்களையே அகற்றினோம்; சிலர் ஆர்வக் கோளாறினால் வந்திருக்கிறார்கள்: துணைவேந்தர்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் எப்படியோ சட்டவிரோத கட்டுமானங்கள் வந்து விட்டவை. அவை எப்படியோ அகற்றப்பட வேண்டியவை. சிலர் ஆர்வக் கோளாறினால் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என துடுக்குத்தனமாக பதிலளித்துள்ளார் யாழ்ப்பாண...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வுடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மா.வை. சே‌னாதிராஜா நேர்காணல் இன்று இரவு 8.00மணிக்கு 09.1.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, தமிழர் தாயகப்பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்கல் நினைவேந்தல் துாபி அழிப்பு பற்றியும், ‌ஜெனிவாவின் ஒன்று கூடலுக்கு எடுக்கப்படும் முன்னெடுப்பு, அல்லது எமது அரசியல் கட்சிகளின்...

இடித்தழிக்கப்படுகின்றது முள்ளிவாய்க்கால் தூபி!

யாழ்.பல்கலைக்கழக வளவினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுகின்றது.

சிவகரனுக்கு எதிராக போராட்டமாம்?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதியின் கருத்திற்கு எதிராக சிவகரன் வழக்கு தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளார்.இதற்கு எதிராக எதிர்வரும் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை...

நூறு கோடி கேட்கிறார் சிவகரன்?

தனக்கெதிராக சேறுபூசலில் ஈடுபட்ட கருணாவதி பத்மநாதனிடம் நூறு கோடி இழப்பீடு கோரியுள்ளார் சிவகரன். கிளிநொச்சியில் அண்மையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகரன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் எழுதி...

ஹிஸ்புல்லாவிற்கு கொரோனா தொற்று?

  அரசியல் பழிவாங்கலாக கைதாகி சிறையிலுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டு அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்....

விமான நிலையம் திறப்பு:தமிழில் பேசிய ஜெய்சங்கர்?

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் தமிழில் பேசி கலக்கியுள்ளார். வுழமையாக சர்வதேச ராஜதந்திரிகளுடனான சந்திப்பில் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆங்கிலத்தில் பிளந்து...

பூநகரி,யாழ்.பல்கலை நீளும் பட்டியல்?

கொவிட் 19 தொற்று காரணமாக கிளிநொச்சி பூநகரி எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே எழுதுமட்டுவாழ் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் எழுமாற்று கொரோனாப்...

அரசியல் கைதிகள் இல்லையாம்:மீண்டும் புளியமரத்தில் இலங்கை

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில், அரசியல் கைதிகளென எவருமில்லை இலங்கை அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.ஆயினும் நீதி அமைச்சர் அலி சப்ரி, வழக்குகளை விசாரிக்காது, நீண்டகாலமாக எவரும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை,...

கொரோனா!! யேர்மனியில் 1059 பேர் பலி!

யேர்மனியில் இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 1059 பேர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் 27,989 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

4ஆம் நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்

இன்றைய தினம் 07.01.2021  Chapelaine மாநகரசபை முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேயஈருருளிப்பயணம் 595 Km தொலைவு கடந்து Paris மாநகரத்தினை அண்மித்துவிட்டது.எமது தாயகத்தில் எம் உறவுகள்...

பிரித்தானியாவில் இன்று 1,163 பேர் பலி! புதிதாக 52,128 பேருக்குத் தொற்று!

பிரித்தானியாவில் வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் இன்று வியாழக்கிழமை மட்டும் 1,162பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்52,618 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.