April 27, 2024

Tag: 15. Januar 2021

பிரபல நாட்டிற்குள் நுழைந்த சீன போர்கப்பல்கள்!

சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளுக்கு அருகே நான்கு சீனக் கப்பல்கள் ஜப்பானின் பிராந்திய கடலுக்குள் நுழைந்துள்ளதாக ஜப்பானின் Kyodo செய்தி நிறுவனம் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. 2021-ல் இடம்பெற்ற...

சிங்கள பௌத்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடமளிக்க வேண்டாம்!

இலங்கை காவல்துறையின் சட்டப் பிரிவை வலுப்படுத்த 150 சட்டத்தரணிகளை காவல்துறை தலைமை ஆய்வாளர் பதவிக்கு நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், அங்கு தமிழ் மொழி புலமைக்கு முன்னுரிமை...

முழு இலங்கையையும் முடக்குமாறு கோரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தவில்லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றினை...

நடிகர் கமல் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் சின்னம் இது தான்: 234 தொகுதிகளிலும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை துவங்கப்பட்டுவிட்டது என்றே கூறலாம்....

இறந்தும் ஆறு பேரை வாழவைக்கும் ஆசிரியை; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

டெல்லியில் மூளைச்சாவு அடைந்த நிலையில் உயிரிழந்த ஆசிரியர் ஒருவது உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக அளிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐ. அரபு எமிரேட்ஸில் உள்ள...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் காது மூக்கு தொண்டை அறுவைச்சிகிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார்STS தமிழ் தொலைக்காட்சில்

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து கொண்டு  கொறோனா பற்றியும் அதற்காண மருத்துவ...

கிளிநொச்சியில் வெள்ளச்சேதம் அதிகம்?

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர்...

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால்  நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள்  நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும்...

இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம் கொண்டு வரவேண்டும் – மெக்டொனாக்

எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும் என்று பிரித்தானிய...

வவுனியாவில் ஒருவாரத்தில் மாத்திரம் 148 ?

வவுனியா வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது. அவருடன் தொடர்புகளை...

ஜோசப் பரராஜசிங்கத்தை தெரியாதென்கிறாரர் பிள்ளையான்?

எனக்கும் ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லையென அழகான வெள்ளைப் பேப்பரால் கழுவி  நீதித்துறை என்னை விடுதலை செய்திருக்கின்றது” என தமிழ் மக்கள் கட்சியின் தலைவரும்...

உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்

இன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று (14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின்  தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இப்படிக்கு, பழ.நெடுமாறன் கவிஞர் காசி ஆனந்தன் உலகத்தமிழர்கள்

“தமிழ் மரபுத்திங்கள் விழா“ – பிரித்தானியா

கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் 2014ம் ஆண்டு தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனம் செய்ததனை அடுத்து, அதேபோல் பிரித்தானியாவிலும் தைத்திங்களை தமிழ் மரபுத்திங்களாக பிரகடனப்படுத்துகின்ற முயற்சியாக, இரண்டாவது...