April 19, 2024

Tag: 20. August 2020

சிங்கள மக்களால் கடவுளாக பார்க்கப்படும் யாழ் தமிழ் வைத்தியர்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தமிழ் வைத்தியர் ஒருவரை சிங்கள மக்கள் கடவுளாக பார்ப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண் வைத்தியராக பணியாற்றும் முத்துசாமி...

செல்வன் திபிசங்கர் பஞ்சாச்சரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.08.2020

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் செல்வன் திபிசங்கர் பஞ்சாச்சரன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, பஞ்சாச்சரன்,அம்மா பவானி ,அக்காமார் சாமினி , சாபமந்தி அரன்யா ,பஸ்மியா , தம்பி...

தேசியப்பட்டியல் விவகாரம்! ரணில் எடுத்துள்ள முடிவு

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் நெருக்கடி தீரும் வரையில், தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வதை நிறுத்தி வைக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...

நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர்!!

வரலாற்றின் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்துள்ளதாக தெரியவருகிறது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்றைய தினம் காலை...

G தமிழ் வானொலியி அதிபர் இராஐசூரி செல்வி தம்பதியினர் திருமண நளை முன்னிட்டு(சன்னார்மன்னார்) துவிச்சக்கரவண்டி உலர் உணவு வழகப்பட்டுள்ளது

யேர்மனிவாழ்ந்துவரும் G தமிழ் வானொலியி அதிபரும், சர்வதேச வானொலியி பிறான்ஸ் யேர்மன் பொறுப்பாளருமான, ஊடகர், பொதுத்தொண்டர், இராஐசூரி செல்வி திருமண நளை முன்னிட்டு (20/08/2020) தாயதத்தில (சன்னார்மன்னார்)...

மாதகலில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிப்பு (காணொளி)

வட தமிழீழம் , யாழ்ப்பாணம் மாதகலில் சிங்கள பேரினவாத கடற்படை தமிழர் நிலத்தை தன்வசப்படுத்தும் முகமாக  மாதகலில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை   மேற்கொண்டது குறித்த ஆக்கிரமிப்பை பொது...

அத்தனை தோல்விக்கும் ரணிலே காரணம்!

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டாலும் செய்யப்படாவிட்டாலும் நாட்டுக்கோ அல்லது கட்சிக்கோ எவ்வித நன்மையும் இடம்பெறப்போவதில்லை. கடந்த 25 வருடங்களாக ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த...

அங்கயனிற்கும் வந்தது கதிரை?

அமைச்சு பதவியில் ஏமாற்றப்பட்ட யாழ்;.மாவட்ட சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிற்கு குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி வழங்கப்படவுள்ளது. நாளை அமர்வில் அங்கஜன் இராமநாதனின் பெயர் பொதுஜனபெரமுன...

தொடங்கியது மீண்டும் காட்டாட்சி?

கோத்தா அரசினது முதலாவது அமைச்சரவை கூட்டமே சூனியத்துடன் ஆரம்பமாகியுள்ளது.  19வது திருத்த சட்டத்தை இரத்து செய்யவும் 20வது திருத்த சட்டத்தை உருவாக்கவும் புதிய அமைச்சரவை இன்று (19)...

கூலி வேலை செய்த புத்தூர் வாசி மரணம்!

கூலி வேலையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த உ. சதிஸ் (வயது 43) எனும்...

மாகாணசபை தேர்தலிற்;கு முன்னர் புதிய கட்சிகள் பதிவு?

மாகாணசபை தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதிவு செய்வதற்காக 160 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்...

தொண்டமாற்றில் விபத்து! குடும்பஸ்தர் பலி!

தொண்டமனாறைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உருத்திரன் திருவருட்செல்வன் (வயது -50) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் எதிரே வந்த மோட்டார்...

ஊடகப்பேச்சாளர்: டெலோவிற்கு இல்லை?

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியை டெலோவிற்கு விட்டுக்கொடுக்க இரா.சம்பந்தன் தயாராக இல்லையென்பது தெரியவந்துள்ளது. புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் நாளை 20ம் திகதி நடைபெறவுள்ளது. இதன் போது...

ரணில் இல்லாத ஜதேக-சஜித் கூட்டு

ரணில் அற்ற ஐக்கியதேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

தளபதி பால்ராஜ் சகோதரர் மறைவு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ்யின் மூத்த சகோதரர் சந்திரசேகரம் காலமானார். முல்லைதீவின் கொக்குதொடுவாயில் வாழ்ந்து வந்த அவர் இயற்கை எய்தியுள்ளார். விடுதலைப்போராட்டத்தில்...

மலேசியாவில் 25,000 பேர் கைது! 21,000 பேர் நாடுகடத்தல்

மலேசியாவிலிருந்து கடந்த 8 மாதங்களில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 25,434 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 11 வரை எடுக்கப்பட்ட 4,764 நடவடிக்கைகளின் மூலம்...

6,000 கடந்தது பலி எண்ணிக்கை, 5,000 மேல் இன்றும் தொற்றுக்கள்!

தமிழகத்தில் புதிதாக 5709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கர்நாடகா, ஜார்க்கண்ட், ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 11...

துயர் பகிர்தல் திரு பொன்னம்பலம் செல்வரத்தினம்

திரு பொன்னம்பலம் செல்வரத்தினம் (ஓய்வுபெற்ற ஆசிரியர் ஸ்கந்தவரோதயா கல்லூரி சுன்னாகம், ஓய்வுபெற்ற அதிபர் விக்டோரியா கல்லூரி சுழிபுரம்) தோற்றம்: 09 ஆகஸ்ட் 1939 - மறைவு: 18...