April 26, 2024

வங்கக் கடலில் வீரகாவியமானவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள் 16.01.2022

இந்தியத் துரோகத்தால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு , லெப்.கேணல் குட்டிசிறி , மேஜர் மலரவன் , கப்டன் ஜீவா . கப்டன் குணசீலன் . கப்டன் நாயகன் . கப்டன் றொசான் , லெப்.அமுதன் , லெப்.நல்லவன் , லெப்.தாயவன் ஆகிய பத்து மாவீரர்களின் 29 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள் 16.01.2022 ஞாயிற்றுக்கிழமை 16:00 மணி Dortmund Beuthstraße 21 44147 Dortmund நெருப்பு மனிதர்களின் நினைவுத் தடங்களின் மீது மலர் தூவிப் புலர்வோம் , அழுவதற்காய் அல்ல . உரம் கொண்டு எழுவதற்காய் … ! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் மாவீரர் பணிமனை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert