Mai 18, 2024

Monat: Januar 2022

இலங்கையின் ஜனாதிபதியினால் ஒரு பிரதேச சபையைக் கூட நிர்வாகம் செய்ய முடியாது !

இலங்கையின் ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்சவினால் ஒரு பிரதேச சபையைக் கூட நிர்வாகம் செய்ய முடியாது என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளார்கள். எனவே நாட்டு மக்கள் இனியொருபோதும்...

மல்லிகாதேவி நடராசாஅவர்களின் பிறந்தநாள் 10.01.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மல்லிகாதேவி நடராசாஅவர்கள் தனது பிறந்தநாளை கணவன் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன்...

நிலவில் நீர் இருப்பதனை கண்டுபிடித்த சீன விண்கலம்

சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு சூரிய காற்று காரணமாகும். அது தான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா...

இலங்கையில் 80 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !

நாட்டில் காணப்படும் டொலர் நெருக்கடி கடன் கடிதங்கள் வழங்க முடியாமையால் சுமார் 80 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அரச மருத்துவ...

*பூப்பந்தாட்டப்பயிற்சிப்பட்டறை*

WTBF ன் யாழ்மாவட்ட பூப்பந்தாட்ட அபிவிருத்திக்கிளையின் ஏற்பாட்டில் 09/01/2022 ஞாயிற்றுக்கிழமையன்று கொக்குவில் JBC பூப்பந்தாட்ட அரங்கில் இடம்பெற்றது.இப்பயிற்சிமுகாமிற்கு விருந்தினராக முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப் பாணிப்பாளர்...

மீரா மணிவண்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 10.01.2022

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் மீரா மணிவண்ணன் இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,சகோதரிகள்.உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில்...

சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்களின் 80 வது பிறந்தநாள் 10.01.2022

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது80 வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார்,...

தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயார்!

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின்  அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென அக்கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமன...

பண்டிதருக்கு அஞ்சலி!

தாயக விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த பண்டிதர் அவர்களின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு பண்டிதர் அவர்களின்  இல்லத்தில் நடைபெற்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த போராளியான பண்டிதர் அவர்களின் 37ஆவது நினைவேந்தலில்...

கோவிட் தடுப்பூசி பாஸ் எதிர்ப்பு!! பிரான்சில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் போராட்டம்!!

பிரான்சில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனினால் தடுப்பூசி போடாதவர்கள் குறித்து முன்மொழியப்பட்ட யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.அண்மையில் தடுப்பூசி போடதவர்களை தான் தொந்தரவு செய்யவுள்ளதாகவும்,...

பார் பெமிட் கோடிகளில் வருமானம்!

மதுபான சாலைகளிற்காக அனுமதிப்பத்திரங்களை விற்று கோடிகளில்  வருமானம் ஈட்டுவதில் அரச அமைச்சர்கள் மும்முரமாகியுள்ளனர் கடந்த 2021 ஆம் ஆண்டு 150 மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மதுவரி...

மைத்திரிக்கு சந்தர்ப்பமில்லை

மைத்திரிபால சிறிசேன தற்போது வரை பொதுஜனபெரமுனவில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற நபர்.இந்நிலையில் அவர் எதிர்தரப்பின் பொது வேட்பாளராக வருவதற்கு சாத்தியமில்லையென எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

மேலும் இரண்டு வருடம்: அடிபோடும் கோத்தா! தூயவன்

கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ளவேண்டும் என பொதுமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கண்டியை சேர்ந்த இளைஞர்...

வைத்தியர் சிவரூபனுடன் கைதானோர் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சித்ததாகவம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் சிவரூபனுடன்...

திரு. நாகலிங்கம் ஜெயனொளிபவன்

தோற்றம்: 20 நவம்பர் 1941 - மறைவு: 08 ஜனவரி 2022 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொக்குவில், கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம்...

இந்தியாவில் கொரோனா ஒரே நாளில் 1.59 லட்சம் பேர் பாதிப்பில் 327 பேர் பலியாகியுள்ளனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 327 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,28,004 ஆக...

துயர்பகிர்தல் பார்வதி வையித்தயநாதன்

தாயகம் வட்டக்கச்சியில் வாழ்ந்துவந்த பார்வதி வையித்தயநாதன் அவர்கள் இன்று காலமானர் என்ற துயரச் செய்தியை உங்களுக்கு அறியத்தருகின்றார்கள் பிள்ளைகள் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்...

துயர் பகிர்தல் செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி மண்ணில் 16 JUN 1933 / விண்ணில் 08 JAN 2022 யாழ். வேலணை துறையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி...

துயர் பகிர்தல் கூத்துக்கலைஞன் ‘குழந்தை’ செபமாலை

கூத்துக்கலையின் மகாகலைஞன் குழந்தை செபமாலைகாலை கண்விழிக்கும் வேளையில் ஆர்வத்துடன் கைத்தொலைபேசி வாயிலாக நுழையும் முகநூலுக்குள் செல்வதற்கு மனது அவ்வளவாக இப்பொழுது இடம் கொடுப்பதாக இல்லை.எதிர்பாராதவிதமாக ஆளுமைகள் பலரை...

மனைவி சொல்லியே மகிந்தவிற்கு தெரிகிறது!

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவே மஹிந்த ராஜபக் ஷவிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள்...

பழிக்குப்பழி:மைத்திரி சவால்!

 சந்தைக்குச் சென்றவுடன் சுசில் பிரேம ஜயந்தவுக்கு 24 மணித்தியாலங்களில்  அதிர்ஷ்ட சீட்டு கிடைத்துள்ளது என்றும் நாடு முழுவதும் சென்று திரும்பும் போது தனக்கும் அதிர்ஷ்டச் சீட்டு கிடைக்கும்...

பதவியிலிருந்து ஆனந்தசங்கரி நீக்கம்?

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வீ.ஆனந்தசங்கரி தூக்கி வீசப்பட்டுள்ளார். இன்றைய தினம் கிளிநொச்சியில் கூடிய மத்திய குழு கூட்டத்தில் கேள்விகளிற்கு பதிலளிக்க முடியாது வீ.ஆனந்தசங்கரி இடையில்...