Mai 19, 2024

Monat: Januar 2022

சீனாவில் கொன்ரெய்னர் பெட்டிகளில் கொரோனா தடுப்பு முகாங்கள்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி (கொன்ரெய்னர்) முகாம்களில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் கொண்ட...

யாழில் நடைபெற்ற விடுதலைப் பொங்கல்!!

அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் இன்று காலை 11 மணியளவில் யாழ். முற்றவெளியில் இடம்பெற்றது. பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைகளில்...

ஊரடங்கு காலத்தில் மது விருந்து! மன்னிப்புக் கோரினார் போரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் கொரோனா முடக்க நிலையில் காட்டுப்பாடுகளை மீறி, மது விருந்தில் கலந்து கொண்டதற்காக, பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு மே...

கோத்தாவால் வாழ்வு போனது:மஹிந்தானந்த அளுத்கமகே

கோத்தபாயவின் சேதன விவசாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்றதன் மூலம் தனது 32 வருட அரசியல் வாழ்வு நாசமாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். விவசாயிகள் அமைப்புக்களுடன்...

இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சஜித்!

யாழில் இளைஞர்களுடன் சஜித் பிரேமதாச கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கில் பல சமூக...

பிச்சை எடுத்து அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்

தெஹிவளை கொஹூவலை சந்தியில் பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு தன்னை அழைக்கவில்லை என தெஹிவளை -கல்கிஸ்சை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்ககவலை வெளியிட்டுள்ளார். இது...

தமிழர்களை நோக்கி வரும் எதிர்க்கட்சிகள் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவான தொழில்சார் வல்லுநர்களுக்கான தேசிய அமைப்பும் புத்திஜீவிகள் மன்றமும் மேற்படி...

துயர் பகிர்தல் சீனிவாசகம் இராமநாதன்

திரு சீனிவாசகம் இராமநாதன் பிறப்பு 01 MAY 1936 / இறப்பு 11 JAN 2022 யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும்...

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 13-ம் தேதி வரை இயக்கப்படும்!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை,...

2012 வெலிக்கடை படுகொலை; முன்னாள் சிறைச்சாலை ஆணையாளருக்கு மரண தண்டனை

2012 வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான முன்னாள்...

சண்முகராஜா சிவசிறீ அவர்களை உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்

பாராட்டி வாழ்த்துகின்றோம் தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவரும் , தெல்லிப்பளைப் பிரதேசசபைச் செயலாளருமான திரு.சண்முகராஜா சிறந்த சிவசிறீ அவர்கட்கு R பாராட்டி வாழ்த்துகின்றோம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின்...

துரோகிகளின் முகத்திரை கிழிப்போம் – லண்டனில் அணி திரளுங்கள்.!

 தமிழீழத் தேசிய செயற்பாட்டாளர்களே!தேசாபிமானிகளே!! சிங்களதேசம்  இனவழிப்பை நிகழ்த்தியது, நந்திக் கடலில் சிவந்த குருதி ஈழதேசத்தின் இறைமையை இழக்கவில்லை.இன்று வரலாற்றுத் துரோகத்தின் செயற்பாடாய் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13...

யாழில் முத்தமிழ் விழா !

 யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா  எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.முத்தமிழ் விழா தொடர்பாக...

என் நேரமும் அரசை விட்டு வெளியேறலாம் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரசை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசுடன் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்....

துயர் பகிர்தல் வினாசித்தம்பி ஆனந்தக்கிருஷ்ணன்

திரு வினாசித்தம்பி ஆனந்தக்கிருஷ்ணன் தோற்றம் 19 OCT 1936 / மறைவு 10 JAN 2022 யாழ். காங்கேசன்துறை இரங்கணிய வளவு குரு வீதியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் வடக்கு...

யா-தொலைபேசி காதலனை நம்பி சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு -!

தவறுதலான தொலைபேசி அழைப்பின் (missed Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர்...

துயர் பகிர்தல் செல்லப்பா தர்மலிங்கம்

திரு செல்லப்பா தர்மலிங்கம் (B.sc- Colombo University, ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு, ஓய்வுபெற்ற பெளதிகவியல் ஆசிரியர், Brighton Institute- கொழும்பு, செய்முறை விரிவுரையாளர் பேராதனிய பல்கலைக்கழகம்,...

ஷங்கரை மிஞ்சும் தமிழில் இன்னோர் பிரமாண்டம்.! ஒரு படம் எடுக்க 5 வருஷம்.! சிவகார்த்திகேயன், சூர்யா

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே பிரமாண்ட திரைப்படங்களை சமூக கருத்தோடு இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஷங்கர். இவர் ஒரு படம் இயக்க ஆரம்பித்தால் குறைந்தது 2...

வருகின்றது மீண்டும் சீனக்கழிவு!

இலங்கையில் சிறு போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான நைட்ரஜன் அடங்கிய சேதன உரத்தை சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனத்திடம்...

மாகாணசபை தேர்தல் இவ்வாண்டில் நிச்சயம்!

 இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த நடவடிக்கை எடுக் கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

பன்றியின் இதயம் முதல் முதலில் மனிதனுக்குப் பொருத்தி சாதனை!!

மரபணு மாற்றப்பட்ட பன்றி  இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்திய உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த டேவிட்...

மைத்திரியை உள்ளே தள்ள முயற்சி!

மீண்டும் அரசியல் அரங்கில் முனைப்பு காட்டிவரும் மைத்திரியை முடக்க ராஜபக்ச தரப்பு வேகம் காட்டத்தொடங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...