April 26, 2024

Tag: 7. Dezember 2021

இந்தியாவில் உருவான புதிய கூட்டணி!

சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் உத்தர பிரதேசம்...

மீண்டும் மண் கவ்வியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது....

சிவகரனிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை.

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம், மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில்...

துருக்கியை துரத்தும் கொரோனா…..

துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 84 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. துருக்கி நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில்,...

துயர் பகிர்தல் திருமதி விவேகானந்தராசா தவமலர்

திருமதி விவேகானந்தராசா தவமலர் பிறப்பு 10 NOV 1947 / இறப்பு 05 DEC 2021 முல்லைத்தீவு தண்ணீரூற்று மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விவேகானந்தராசா தவமலர் அவர்கள்...

கொரோனாவை கொல்லும் சூயிங்கம்! அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பு 

கொரோனா வைரஸை கொல்ல அமெரிக்க விஞ்ஞானிகள் சூயிங்கம் ஒன்றை தயாரிக்கு முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, நடாத்தப்பட்ட ஆய்வில் தலைமை வகித்த அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்...

நாடாளுமன்றில் உரையாற்ற உரிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை

தங்களுக்கு நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு உரிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தினார். அமைச்சுக்களுக்கான ஒதுக்கங்கள் குறித்து கருத்துக்களை...

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் காலமானார். கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

துயர் பகிர்தல் திரு பொன்னம்பலம் இராமலிங்கம்

திரு பொன்னம்பலம் இராமலிங்கம் பிறப்பு 19 NOV 1933 / இறப்பு 07 DEC 2021 யாழ். உடுப்பிட்டி கிளானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராமலிங்கம் அவர்கள்...

துயர் பகிர்தல் திரு புஸ்பராணி நவரட்ணம்

திரு புஸ்பராணி நவரட்ணம் தோற்றம்: 16 மே 1937 - மறைவு: 05 டிசம்பர் 2021  யாழ் மல்லாகம் சோடாக் கொம்பனி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து மார்டன்...

ஐரோப்பிய மற்றும் பிரித்தானிய விமான நிறுவனங்கள் மீது பழிவாங்கும் தடைகளை விதிக்கிறது பெலாரஸ்

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் விமான சேவைகளுக்கு பழிவாங்கும் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக பெலாரஸ் கூறுகிறது.நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளில் இருந்து சில பொருட்களை...

2024 இல் புதிய வடிவமாக வரவுள்ள யூரோ நாயணத்தாள்கள்

2024 ஆம் ஆண்டுக்குள் யூரோ நாணயத்தாள்கள் புதிய வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கும் என ஐரோப்பிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஐரோப்பிய மத்திய வக்கி மேலும் தகவல் வெளியிடுகையில்:- யூரோ...

கூட்டமைப்பின் இந்திப் பயணம் இரத்து!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்தியப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தகவல் வழங்கியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.13ஆம் திருத்தசட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்...

சீனா கால்வைத்த இடங்கள்!

இவ்வாண்டின் ஜனவரி 18, சீனா நாடு நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய இடங்களில் “கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை” நிறுவுவதற்கு சீன கூட்டு நிறுவனம் முற்பட்டிருந்த...

வட்டக்கச்சியில் காதல் ஓட்டம்!

கிளிநொச்சி வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் இன்றிரவு நடைபெற்ற விபத்தில்  ஒருவர் பலியாகியுள்ளார்.மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காதல் கதையொன்றில் பெண் ஒருவரை குடும்பத்தாருக்கு தெரியாது வாகனத்தில் அழைத்து சென்ற...

மணியை கவிழ்க்க கூட்டு சதியாம்?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக செயற்பட்டுவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வி.மணிவண்ணனை வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் தோற்கடிக்க சதிகள் பின்னப்பட்டுள்ளதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன. வி.மணிவண்ணணை...

இந்தியப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 பொதுமக்களின் இறுதிச் சடங்கு!!

இந்தியாவில் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 15 பொதுமக்களுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு மற்றும் அமைதியின்மையை குறைக்கும் நோக்கில் இணைய சேவைகளும் ஆங்காங்கே தடைப்பட்டுள்ளன....

கைதடியிலும் எரிவாயு அடுப்பு வெடித்தது

யாழ்ப்பாணம் - கைதடி வடக்குப் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.இச் சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுள்ளது. கடந்த சில வாரங்களாக இலங்கை முழுவதும் எரிவாயு...

இலங்கை நாடாளுமன்ற நுழைவாயிலில் எதிர்கட்சி போராட்டம்!!

இலங்கை நாடாளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரின் அராஜக செயற்பாடுகளை கண்டித்தும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின்...

புலம்பெயர் பணத்தினை முடக்கும் கோத்தா?

புலம்பெயர்வு உறவுகளது முக்கிய பணப்பரிமாற்றத்தை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.அதனை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணமென இலங்கை அரசு அடையாளப்படுத்திவருகின்றது. இந்நிலையில்...

மூன்று உடலங்களும் மீட்பு!

முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் குளிக்கச் சென்று காணாமல் போன  மூன்று இளைஞர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடலில் நேற்று மாலை விஜயகுமாரன் தர்சன்(தோணிக்கல் வவுனியா),சிவலிங்கம் சமிலன்(மதவுவைத்தகுளம் வவுனியா),...

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை

நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.மியான்மர் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் AFP செய்தி...