April 18, 2024

Tag: 1. Dezember 2021

ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் – சீனாவுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

தாய்வானை சீனா தாக்கினால் ஜப்பானும் அமெரிக்காவும் பொறுத்துக் கொண்டு இருக்காது, இதை பீஜிங் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடுமையாக...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடித்தது அதிஷ்டம் -வெளியானது அறிவிப்பு

  இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தொழிபுரியும் தொழிலாளர்களுக்கு இலங்கை மத்தியவங்கி மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது பணத்தை இலங்கையில் மாற்றும் போது, டொலர்...

ஆண்டு இறுதியில் பிறந்தது புதிய நாடு ..

உலகின் புதிய குடியரசு நாடாக மாறியுள்ளது பார்படாஸ். வடஅமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிறிய நாடான பார்படாஸ், கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இங்கு பிரிட்டிஷ் அரசாட்சியின்...

புகைப்படம், வீடியோக்களை பகிர புதிய விதிமுறை பிறப்பித்த டுவிட்டர்

டுவிட்டர் சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற புதிய விதிமுறை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் சேவையை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்....

யாழில் பிரபல பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார் ஜேர்மன் தூதுவர்

ஜேர்மன் மொழிக்கான பாடசாலைகளின் இணையம் PASCH இணைந்து வடமாகாணத்தில் ஜேர்மன் மொழி கற்பிக்கப்படும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இன்று (செவ்வாய்) ஜேர்மன் தூதுவர் கென். கொள்கெர் சேயூபெர்ட்...

ஒமிக்ரான் வைரசை கண்டு அஞ்ச வேண்டாம்!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படுவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது. இது ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம் என்றபோதிலும், அதை கண்டு நாம் அஞ்ச தேவயைில்லை....

உயிர் போகும் நேரத்தில் 244 புலம்பெயர்ந்தோரை காப்பாற்றிய இத்தாலி பொலிசார்!

  இத்தாலிய கடலோர காவல்படையினர் கடலில் சிக்கித்தவித்த புலம்பெயர்ந்தோரை பத்திரமாக மீட்டுள்ளனர் என தகலவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை கலாப்பிரியா கடற்கரையிலிருந்து சுமார் 50மைல்...

ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வாழ்ந்து வருபவருமான ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2021 ஆகிய இன்று தனது பிள்ளைகளுடனும் உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவர் காலமெல்லாம்...

ஓயாது போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் தெரிவித்துள்ளன. வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய...

வெளியே போ:கழுத்தை பிடித்து தள்ளும் மொட்டு!

கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்கொள்ளும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள்ளிருந்து கொண்டு அரசாங்கத்தை அப்பட்டமாக விமர்சித்து வருவது வெட்கக்கேடான விடயம் என மொட்டுக் கட்சி...

காணிப் பறிப்பு முறியடிப்பு! பொல்லுகளுடன் கடற்படையினர்!!

யாழ்ப்பாணம், மாதகல் -  குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு - 150...

வாழவிடுங்கள்:வணபிதா சக்திவேல்!

  நாம் அடிமை நிலையில் இருக்கின்றோம் என்ற உணர்வு தூண்டப்படுமாயின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆட்சியாளர்கள் உணரத் தவறுவது ஏன்? என அரசியல் கைதிகளை...

பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு முன்னாள் அரசியல் கைதி!

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு, பயங்கரவாத விசாரணை பிரிவினரால், (டி.ஐ.டி) இன்று (29) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா...

வல்வெட்டித்துறை நகரசபை கவிழ்ந்தது!

வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் மீள திருத்தியமைக்கப்பட்டு இன்றைய தினம் சுயேட்சைக்குழுவின் தலைவரான செல்வேந்திராவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு...