März 29, 2024

Tag: 4. Dezember 2021

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அண்டனி பிளிங்கனிடம் அமெரிக்க பிரதிநிதிகள் வலியுறுத்து

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் கிரிகோரி டபிள்யூ. மீக்ஸ் மற்றும் மைக்கல் மெக்கால் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்....

தாயகத்தில் இடம் பெற்ற மாவீரர் நாள் முன்னொப்பில் வீரம் கொண்டுட பெண்ணாக முன்நின்ற திரு திருமதி.பீற்றர் இளஞ்செழியன் பிந்துஜா நேர்காணல்

இன்றய அரசியல் ஆய்வுக்களத்தில் தாயகத்தில் இடம் பெற்ற மாவீரர் நாள் முன்னொப்பில் வீரம் கொண்டுட பெண்ணாக முன்நின்ற திரு திருமதி.பீற்றர் இளஞ்செழியன் பிந்துஜா அவர்கள் தடைதாண்டிய வீரம்...

துயர் பகிர்தல் சரஸ்வதி மகேஸ்வரன்

பிறப்பு 06 JUN 1956 / இறப்பு 02 DEC 2021 யாழ். புங்குடுத்தீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி மகேஸ்வரன் அவர்கள்...

சவேந்திர சில்வாவிற்கு தடை வேண்டும்; பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுடன், அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படவேண்டும்...

பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் நேசதுரை மதுமிதன் (சுவிஸ்,04.12.2021)

சுவிஸ் சூரிச்சில் வாழ்ந்து வரும் நேசதுரை சுதர்ஸினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வளர்ந்து வரும் இளம் கலைஞன் செல்வன் மதுமிதன் அவர்கள் இன்று (04.12.2021) தனது பிறந்த நாளை...

சிறீரவி, லோகன் இருவராலும் வாகீசன் காட்டிக் கொடுக்கப்பட்டர் (வாகீசன் அறிக்கை வெளியிடுவது தற்போதைய காலத்தின் அவசியம்)

இன்று யேர்மனியில் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் கிளைக்கு சரியான ஆழுமையுள்ள பொறுப்பாளர் இல்லாததே. சிறீரவி, லோகன் இருவராலும் வாகீசன் காட்டிக் கொடுக்கப்பட்டு மறியலுக்குப் போகும்வரை அனைத்துச் செயற்பாடுகளும்...

அமெரிக்க நீர்மூழ்கிமீது சீன நீர்மூழ்கி மோதியதா?

2021 ஒக்டோபர் 2-ம் திகதி அல்லது அதற்கு முன்னர் அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் USS CONNECTICUT என்னும் நீர்மூழ்கிக்கப்பல் கடலுக்கடியில் இனம் தெரியாத பொருள் ஒன்றின் மீது மோதியதால் அதில்...

துயர் பகிர்தல் வேலுப்பிள்ளை இராசையா

யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம் வவுனிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை இராசையா அவர்கள் 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா...

கோத்தா பறக்கிறார்;இருளில் இலங்கை!

இலங்கை இருளில் திண்டாட ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (IOC) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(03) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு பயணமானார். “சூழலியல், பொருளாதாரம், தொற்றுநோய்”...

யாழ்ப்பாண தீவுகளில் சீனா இருக்கும்!

சீனாவின் ஒப்பந்த நிறுவனங்கள் வடக்கு தீவுகளில் மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்கவில்லை என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக திட்டம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கையால் இடைநிறுத்தப்பட்டதாகவும்,...

இலங்கைக்கும் வந்து சேர்ந்தது முதலாவது ஒமிக்ரான்

புதிதாகப் பரவிவரும் கொரோனாவின் திரிபான ஒமிக்ரான் இலங்கையில் ஒருவருக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரான் திரிபுடன் அடையாளம்...

திட்டத்தை அமுல்படுத்துங்கள்! மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான 2014 ஆம் ஆண்டு  அரசாங்கம், தயாரித்த தேசிய செயல் திட்டத்தை அமுல்படுத்துமாறு வழியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் அமைப்பால் கவனயீர்ப்பு...

தண்டனைக் காலத்தைவிட அதிக காலம் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர் – அருட்தந்தை சக்திவேல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருக்கின்றனர் என அரசியல் கைதிகளை விடுதலை...

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் யாழ்.மாநகர மேயர் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்ப நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில்...

இராணுவத்தை தண்டிக்கவேண்டும்:சரத்பொன்சேகா!

தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற அடிப்படையில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கும் நடவடிக்கையின்போது தம்மை கொலை செய்ய வந்த மொரிஸ் என்பவரை விடுதலை செய்யுமாறு சரத் பொன்சேகா நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்....

அரசியல் கைதிகள் :கோத்தாபாய உத்தரவு!

வடக்கிற்கு விஜயம் செய்த ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைவர் ஞானசார தேரர், அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்வதாக என்னிடம் கூறினார் " என...

மின்சாரம் திரும்புவது கேள்விக்குறி?

இலங்கையில் கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு மின் தடைக்கு காரணம் என மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று...

இருளுள் இலங்கை:ஒமிக்ரானும் வந்தது!

இலங்கை மின்சாரசபை பணியாளர்களும் போராட்டத்திற்கான முன்னறிவிப்பினை விடுத்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. அதனை சீர்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என இலங்கை...

சகோதரர்கள் மோதல்:கதிரைகள் கவிழ்கின்றன!

  இலங்கை முதலீட்டு சபையின் இயக்குநர் சபை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர். இலங்கையின் முதலீட்டு சபையின் தலைவர் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதை தொடர்ந்து...

தொடரும் மர்மம் :ஆறாவது உடலம் கரை ஒதுங்கியது!

யாழ்பாணம் வடமராட்சி கரை ஓரத்தில் இன்று இரண்டாவது சலம் மருதங்கேணி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. ஏற்கனவே பகல்  பருத்தித்துறை சக்கோட்டை கடற்பரப்பில் ஓர் உடல் கரை ஒதுங்கியது....