April 27, 2024

துயர் பகிர்தல் சந்திரசேகரம் பேரானந்தமணி

அனலைதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் பேரானந்தமணி 08.07.2021 இன்று தனது 85 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார் இவர் காலம் சென்ற சந்திரசேகரத்தின் அன்பு மனைவியும் காலம்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மாவின் அன்பு மகளும் ஜெயலட்சுமி (செல்லம்) கிளிநொச்சி.கிருஸ்ணபாலன் ஜேர்மனி.யோகராணி யாழ்ப்பாணம். தனபாலன் சுவிஸ்.விஜியபாலன்கொலன்ட்.சிவபாலன் அனலைதீவு.ஜெயகலா நோர்வே ஆகியோரின் அன்பு அம்மாவும்.காலம்சென்ற சுப்பிரமணியம். சிவராசா.உதயம்.காலம்சென்ற நந்தினி. கயல்விழி ஜெயா அனலைதீவு. ஜெயரஞ்சன் ஆகியோரின் மாமியும். சிவகலா.யோகதீபன்.யோகவதனி.உதயா.சர்மிலா.லயாசினி.மோகனதீபன்.தர்மினி.யோகசிவம்.நிரூபா.சிவரூபன்.அர்ச்சனா. கவி.மௌளி.பிரதீபன்.நிசாந்தி.லக்க்ஷனா.வசி கீதன்.மஞ்சரி.ரகீஸ்.ரமி.சுருதி.துஸ்யந்தன்.கலைவண்ணன்.தர்ஷினி. நந்தீபன்.நவப்பிரசாத்.அரோ.ஆகியோரின் அன்பு பேர்த்தியும்.ஜனனிகா.ஜனார்த்தனன்.ஜனனன்.ஜீவிதன்.ஜானுஜன்.ஜனுஷிகன்.லஸ்வின்.நமிதா.அவனி. ஆகியோரின் பூட்டியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை மாலை 4.00 மணியளவில் அனலைதீவு பொது இந்துமயானத்தில்இடம் பெறும் .
4
5 Comments
Like

 

Comment
Share