März 28, 2024

துயர் பகிர்தல் செல்லத்துரை தணிகாசலம் (தவம்)

துயர் பகிர்வு அறிவித்தல்!
அமரர் செல்லத்துரை தணிகாசலம் (தவம்)
யாழ் / வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் செல்வநாயகம் வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாக கொண்டவரும் காலம் சென்றவர்களான அமரர் திரு திருமதி செல்லத்துரை கனகம்மாதம்பதியரின் மூத்த மகனும் லண்டன் வாழ் எமது உறவினரான திருமதி தெய்வேந்திரம் கலைவாணி அவர்களின் மைத்துனருமான தணிகாசலம் (தவம்) அவர்கள் 09-07-2021 வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார் என்ற செய்தியை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றேன் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி நிக்கின்றோம் .ஓம் சாந்தி!🙏