Mai 11, 2024

Monat: Mai 2021

போர் விமானத்தை அனுப்பி விமானத்தை தரையிறக்கிய பெலரூஸ்! பத்திரிகையாளர் கைது!

கிறீசின் தலைநகர் ஏதன்சிலிருந்து லிதுவேனியன் தலைநகர் வில்னியஸுக்கு றையன் ஏயர் விமானம் பறந்துகொண்டிருந்தபோது மிக்-29 போர் விமானத்தை அனுப்பி றையன் ஏயர் விமானத்தைத் தரையிறக்கி நெக்ஸ்டா மீடியா நெட்வொர்க்...

இத்தாலியில் கேபிள் கார் விபத்து! குழந்தை உட்பட 14 பேர் பலி!!

வடக்கு இத்தாலியின் மாகியோர் ஏரி அருகே ஒரு மலையில் கேபிள் கார் விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட பதினான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் ஒரு  படுகாயமடைந்துள்ளது.ரிசார்ட் நகரமான...

சிவில் தரப்புக்களை முடக்க முயற்சியா?

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க இணை தலைவர்களுள் ஒருவரான சீலன் என்றழைக்கப்படும் சிவயோகனை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள்...

ஊரிக்காட்டு கடற்கரையில் 39 மில்லின் ரூபா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு – ஊரிக்காடு கடற்கரையில் 131.8 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு (22) 10.30 மணியளவில் ஈருறுளியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த...

சஜித் பிரேமதாசவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா !

  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கை எதிர்கட்சி தலைவரிற்கே கொரோனா தொற்றென்பது இலங்கையின் உண்மை நிலையினை...

#P2P: சீலனை கைது செய்ய முயற்சி!

  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க இணை தலைவர்களுள் ஒருவரான சீலன் என்றழைக்கப்படும் சிவயோகனை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.இன்றைய தினம் அவரது...

தம்பகாமம் இன்னாசி குளப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு!!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை தம்பகாமம் இன்னாசி குளப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் தம்பகாமம் பகுதியை சேர்ந்த  47 வயதுடைய பொன்னையா வனஜா ...

சாம் தொகுதியல்ல:அனலைதீவு முன்மாதிரி!

வாழும் வீரர் இரா.சம்பந்தனை தெரிவு செய்த திருமலை மக்கள் ஒரு பீ.சீ.ஆர் இயந்திரத்திற்கு தெண்டிக்கொண்டிருக்க யாழ்ப்பாணத்தின  அனலைதீவில் வைத்தியசாலையின் மகப்பேற்று, நோயாளர் விடுதிகளின் அவசர திருத்த வேலைகளிற்கு...

தலைமை:அடுத்த தலைமுறைக்கும்!

விடுதலைப்போராட்டம் அதன் தலைமை பற்றி அடுத்த சந்ததி அறிந்து கொள்ள கூடாதென இலங்கை அரசும் அதனது புலனாய்வு கட்டமைப்புகளும் குத்தி முறிந்துவருகின்றன. கட்டுப்பாடற்ற போதை பொருள் மற்றும்...

இன்றயதினம் கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் யோ புரட்சி அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும்  மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று தாயக்தில் இருந்து கவிஞர்...

ராஜீவ் கொலையில் முன்வைக்கப்படும் கேள்விகள்… பட்டியலிடும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது....

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள் தலைமறைவாகியு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களை தேடும் பணியில் ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது....

யேர்மன் நாட்டில் இடம்பெற்ற பலஸ்தீனிய மக்களின் போராட்டம்.

பலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மிலேச்சதனமான தாக்குதலுக்கு எதிராக இன்று யேர்மன் நாட்டில் Düsseldorf எனும் இடத்தில் ஓர் போராட்டம் இடம்பெற்றிருந்தது. இந்த போராட்டத்தில் தமிழ்...

பாராட்டப்பட வேண்டியவர் மருத்துவர் சி.முகுந்தன் அவர்கள்

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாயாருக்கு பிறந்த குழந்தைக்கு இருதய சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது...

கருப்பு பூஞ்சை என்றால் என்ன? யாரை எளிதில் தாக்கும்? அறிகுறிகள் என்ன? எப்படித் தடுப்பது?

Dr. சரவணன் விளக்கம் கருப்பு பூஞ்சை என்றால் என்ன? மியூ கோர்மைகோஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது புதிதாக வந்தது அல்ல. பல காலமாக அத்தகைய...

நடிகர் சிறி )அங்கிள்) கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 23.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிறி )அங்கிள்)இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 23.05.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு...

சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும்: – மனோ கணேசன் எச்சரிக்கை

இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

பறக்கும் விமானத்தில் இளம்ஜோடிகளுக்கு நடந்த திருமணம்!

இளம்ஜோடிகள் நடுவானிலேயே திருமணம் செய்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மதுரையை கோரிப்பாளையத்தை சேர்ந்த மரக்கடை அதிபரின் மகனான ராகேஷிற்கும், தொழிலதிபரின் மகள் தீக்சனாவிற்கும் திருமணம்...

சீனா கன்சு மாகாணத்தில் மாரத்தான் போட்டியின்போது ஆலங்கட்டி மழை சிக்கி 21 வீரர்கள் பலி

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான எல்லோ ரிவர் ஸ்டோன் காட்டில் (Yellow River Stone Forest) சனிக்கிழமை நடந்த 100 கிலோமீட்டர் ஓட்ட தூரம்...

சர்வதேச நீதிமன்றத்தில் இராணுவத்தை பிணை எடுக்கும் சுமந்திரன்: – அம்பலப்படுத்திய சிரேஷ்ட சட்டத்தரணி

மே 18இல் இறந்த படை வீரர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியமையானது ஒட்டுமொத்த தமிழர்களையும்,இறந்த உயிர்களையும் கொச்சைப்படுத்தும்,...

இந்தியாவை மிரட்டி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம்..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை எனப்படும் கிருமி தொற்றானது மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், குறித்த கருப்பு பூஞ்சை நோயினால்...

கொரோனா பலி எண்ணிக்கை அறிவிப்பதை விட 3 மடங்கு அதிகம்- உலக சுகாதார மையம்

கடந்த 2020-ம் ஆண்டிலேயே கொரோனா மரணங்கள் குறைந்தபட்சம் 30 லட்சமாக இருந்திருக்கும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் 12 லட்சம் மரணங்கள் கூடுதலாக இருக்கும். கொரோனா பலி எண்ணிக்கை...