April 26, 2024

Tag: 9. Mai 2021

இசையமைப்பாள் ஸ்ரார் சிறி (பிரான்ஸ்) கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 09.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாள் ஸ்ரார் சிறி சுரத்தட்டு.தாளவாத்தியக்கலைஞராக பாடலாசிரியராக திருக்குறள் பாடல்களை நுாறுக்கு மேதற்பட்ட பாடகர்களை வைத்து பாடி அதற்கான அங்கீகராமாக இந்தியா சிங்கப்பூர் மலேசியா...

லூயஸ்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து . 09.05.2021

இன்று பிறந்தநாள்கானும் லூயஸ் அவர்களை  அப்பா அம்மா உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம் பொங்கி. இன்று போல்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் மூன்றாவது பிறந்த நாள் .09.05.2021 இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர்...

கொசு தொல்லை:புதிதாக வேலி போட்ட முதல்வர்!

  அரச புலனாய்வு பிரிவின் கொசுவான ஆவா அருண் தொல்லை தாங்க முடியாது வேலி போடுமளவிற்கு யாழ்.மாநகரசபை சென்றுள்ளது. யாழ்.மாநகர சபையினுடைய அனுமதிகள் எதுவும் இல்லாமல் அத்துமீறி...

சிராந்தி முன்னால்:நீதிபதிகள் உள்ளே!

ராஜபக்ச குடும்ப வழக்குகளை விசாரித்த காவல்துறையினர் உள்ளே தள்ளப்பட்ட பின்னர் தற்போது நீதிபதிகளை உள்ளே தள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. ஒருபுறம் முககவசம் அணியாது  நடமாடியதாக அப்பாவி பொதுமக்கள்...

சிறுவர் இல்லம் மீது மின்னல் வீழ்ந்தது! 15 சிறுமிகள் உயிர் தப்பினர்!

மன்னார் மாவட்டத்தில் பெற்றாப் பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை என அழைக்கப்படும் சிறுவர் இல்லத்தின் மீது மின்னல் விழுந்துள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை மலை மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் தீ...

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக பல நாடுகள்  தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளன. இதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா, இங்கிலாந்தின் அஸ்டசினேகா,  இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு, ஜோன்சன்...

வவுனியாவில் சுழியோடிகளின் உதவியுடன் சடலம் மீட்பு

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வவுனியா பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக...

35 மணி நேரம் இடைவிடா பரதம் ஆடி சாதனை!

  35 மாணவிகளைக் கொண்டு 35 மணி நேரம் இடைவிடாமல் பரதம் ஆடி, ஆசியச் சாதனை புத்தகத்திலும் மலேசியச் சாதனை புத்தகத்திலும் அவர் இடம் பிடித்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த...

அதிகரிக்கும் தொற்று! தமிழகத்தில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

  தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது....

நம்பிக்கை என்று கூறவே நம்பிக்கை வருகுதில்லை! பனங்காட்டான்

அரசியல் என்றாலும் சொந்த வாழ்க்கை என்றாலும் எல்லாமே நம்பிக்கையில்தான் தங்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் மாநிலமான தமிழ்நாட்டிலும் எவர்தான் பதவிக்கு வந்தாலும் அவர்களை நம்பியே இருப்பை இழந்து வருபவர்கள் ஈழத்தமிழர்கள்....

இலங்கை :நேற்று 19 மரணங்கள்

68 வயதுடைய பெண் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததுடன் இலங்கையில் நேற்று (07) கொரோனா வைரஸ் தொற்றால் 19  மரணங்கள் பதிவாகியுள்ளதை...

நயினாதீவு நாகவிகாராதிபதிக்கும் கொரோனா?

நயினாதீவு நாகவிகாரையின விகாராதிபதியும் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென்ற சந்தேகத்தையடுத்து இலங்கை சிங்கள பௌத்தர்களது தேசிய வெசாக் தின நிகழ்வுகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை சிங்கள பௌத்தர்களது தேசிய...

விழ விழ எழுகின்றது வடக்கு!

  இலங்கையில் வெளியான 2020 க.பொ.த உயர்தர முடிவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் வடக்கு முன்னோக்கி மீண்டும் பயணிக்க தொடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இம்முறை முடிவுகளின் படி வடமேல் மாகாணம்...

காவல்துறையினர் மீது ஏறிய கெப் ரக வாகனம்!

அம்பாறை நகரில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரியொருவர் காயமடைந்துள்ளனர்.காவல்துறை அதிகாரி தனது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்...