März 28, 2024

Tag: 13. Mai 2021

துயர் பகிர்தல் இராசலிங்கம் சுகிர்தாம்பாள்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், அளவெட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சுகிர்தாம்பாள் அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா...

எஸ்ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி கலைஞர்களு சுந்தர்மலையின் வாழ்த்துக்கள்

எஸ்ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி கலைஞர்களுக்கும் வணக்கம் மிகவும் அருமையான கருத்துக்களை முன்வைத்து அரங்கமும் அதிர்வும் என்ற கருத்தரங்கத்தில் சிறப்பித்தஅனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் சுந்தர்மலையின் வாழ்த்துக்கள்

துயர் பகிர்தல் வைரமுத்து சிவஞானசுந்தரம்

திரு. வைரமுத்து சிவஞானசுந்தரம் (இளைப்பாறிய நில அளவையாளர்) தோற்றம்: 15 மே 1944 - மறைவு: 12 மே 2021 யாழ். புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும்,...

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் சமூகத்தின் சீர்கேடுகளுக்கும் பிளவுகளுக்கும் காரணமாக இருப்பது குடும்பச்சூழலா? அல்லது புறச்சூழலா?13.04.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு சமூகத்தின் சீர்கேடுகளுக்கும் பிளவுகளுக்கும் காரணமாக இருப்பது குடும்பச்சூழலா? அல்லது புறச்சூழலா?13.04.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் கருத்தாளர்களாக திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன்...

துயர் பகிர்தல் திருமதி சர்வாஜினி கந்தசாமி (பாமா)

திருமதி சர்வாஜினி கந்தசாமி (பாமா) தோற்றம்: 12 மே 1975 - மறைவு: 12 மே 2021 யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney...

இஸ்ரேல் நோக்கி 1000க்கும் மேற்பட்ட உந்துகணைத் தாக்குதலைத் தொடுத்த கமாஸ்

காசா பகுதியில் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையில் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.  இத்தாக்குதல்கள் முழு அளவிலான போரை நோக்கி நகர்கின்றனவா என அஞ்சுகிறது ஐக்கிய நாடுகள் சபை....

இனப்படுகொலை-நினைவுகூர முஸ்லீம்,பெரும்பான்மையினருக்கும் அழைப்பு!

  தமிழ் இனப் படுகொலைக்கு நீதி வேண்டிய பயணத்தில் வேறுபாடுகளைக் களைந்து, ‘ஈழத்தமிழ்த்தன்மையில்’ ஒன்றிணைந்து செயற்பட வடக்கு-கிழக்கு சமூக அமைப்புக்கள், மத நிறுவனங்கள், தமிழ்த் தேசிய அரசியல் ...

தமிழகத்திலிருந்து தப்பிவருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா அச்சங்காரணமாக தமிழகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைந்து வருவபர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் பதுங்கியிருந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சுகாதர பிரிவினரின்...

வவுனியாவிற்கும் வந்தது மரணம்!

தென்னிலங்கை ஆட்சியாளர்கள் முகக்கவசமாவது மண்ணாங்கட்டியாவது என ஒருபுறம் திரிய வவுனியா பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் கொவிட் 19 தொற்றால் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதனிடையே...

தலைவர் புகழ்பாடிய ரகோத்தமன் கொரோனாவால் மரணம்!

தம்பி பிரபா போன்று ஒரு மாவீரன் இந்த மண்ணில் பிறந்ததுமில்லை இனி பிறக்கப்போவதுமில்லையென புகழ்பாடிய முன்னாள் சி பி ஐ புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால்...

இலங்கையில் இரவு நடமாட தடை!

இலங்கையில்  இன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம்...