April 26, 2024

Tag: 11. Mai 2021

பிறந்த நாள் வாழ்த்து.இ.தணிகைநாதன் (11.05.2021)

  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்துவரும் இராசலிங்கம் தணிகைநாதன் அவர்கள் இன்று 11.05.2021 திங்கட்கிழமை தனது பிறந்த நாளை காணுகின்றார் இவரை அன்பு மனைவி கலா,பிள்ளைகள் அபிந்தா,மதுஷிகா...

பிறந்தநாள் வாழ்த்து சுஷியன் 11.05.2021

ஜெயருபன் விஜிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ‚சுஷியன் ‚அவர்களின் 22வது பிறந்தநாளாகிய  இன்று தனது பிறந்தநாளை பெற்றார் சாகோதர்களுடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ்வெல்லாம்...

பிறந்தநாள் வாழ்த்து வி அனுஸ் 11.05.2021

ஈழத்தில் வாழ்ந்துவரும் வி அனுஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பெற்றார் சாகோதர்களுடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ்வெல்லாம் மகிழ்வு பொங்கி வாழ...

காசா மீது வான்வழித் தாக்குதல்! குழந்தைகள் உட்பட 20 பேர் பலி!

காசா பகுதியில் போராளி இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவில் உள்ள ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள...

இங்கிலாந்து இயல்பு நிலைக்கு திரும்புவதை உறுதி செய்கிறார் பிரதமர்

அடுத்த திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் உள்ளவர்கள் அன்புக்குரியவர்களைக் கட்டிஅரவணைத்து உட்புற விருந்தோம்பலை அனுபவிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் கூறியுள்ளார். அத்துடன் ஆனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்...

7 பேரை விடுதலை செய்ய ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும்...

முள்ளிவாய்க்கால் தடை: குருந்தூர் மலையில் கொரோனா இல்லையாம்!

  கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் ,மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும்...

நெல்லியடி: சுகாஸ் வெதுப்பகமும் பூட்டு!

கொரோனா தொற்று காரணமாக நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்திற்கு கரவெட்டி சுகாதார பிரிவினரால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. கரவெட்டி சுகாதார பிரிவினரால் தமது பிரதேசத்திற்கு உட்பட்ட வர்த்தகர்களுக்கு பரிசோதனை...

மாவட்ட செயலகத்தில் மூடல்!

யாழ்.மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலர் கொரோனா தொற்றிற்குள்ளானதால் மாவட்ட செயலகத்தின் சில பகுதிகள் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளன. மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பல கூட்டங்களில் மேலதிக...

பிறந்த நாளா :உள்ளே தள்ளு!

வடமராட்சி குடவத்தை பகுதியில் பிறந்த நாள் நிகழ்வை நடாத்திய பெண் ஒருவரை இலங்கை காவல்துறையினர், கைது செய்துள்ளதுடன் சில பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். வடமராட்சி துன்னாலை குடவத்தை...

தேம்ஸ் நதியில் சிக்தித்தவித்த திமிங்கிலம்!

தென்மேற்கு லண்டனில் தேம்ஸ் நதியில் சிக்கித் தவித்த திமிங்கலத்தை விடுவிக்க காவல்துறை, தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் கடல் மீட்பு சுழியோடிகள் எனப் பலரும் இரவு முழுவதும் போராடியுள்ளனர்.அவர்கள்...

சைபர் தாக்குதலுக்கு உள்ளானது அமெரிக்காவின் மிகப்பொிய எண்ணெய் விநியோகம்!

அமெரிக்காவின் மிகப்பெரிய எரிபொருள் குழாய் விநிநோகம் சைபர் தாக்குதலால் பெரும் பாதிப்புக்குள்ளானதை அடுத்து அமெரிக்க அரசு ஞாயிற்றுக்கிழமை அவசரகால சட்டத்தை வெளியிட்டது.இச்சம்பவம் வெள்ளிக்கிழமை சைபர்-கிரிமினல் கும்பலால் முற்றிலுமாக தட்டப்பட்டது...

ஊடகவியலளார்களிற்கும் ஊசியாம்?

கொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதியில்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

நிரந்தர நியமனம்! சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

வட மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் தர வேண்டும் என வடமாகாண ஆளுநர் செயலகம் முன் இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டம்...

முடக்கமா:முடியாது கோத்தா?

கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு நாட்டையும் முடக்கும் தீர்மானம் கிடையாது என தெரிவித்த கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், தேவை ஏற்படின், மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தினை மட்டுப்படுத்த...

ஆண்டானிற்கொரு சட்டம்:அடிமைக்கு இன்னொன்று!

இலங்கையில் முககவசம் அணியாதோரை இலக்கு வைத்து வேட்டை தொடரும் நிலையில் இலங்கை அமைச்சர் சரத்வீரசேகர முகக்கவசமின்றி பங்கெடுத்த கூட்டமொன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிராந்தியின் புகைப்படம் வெளியாகியிருந்த...