April 24, 2024

Tag: 5. Mai 2021

டிலக்சன் தர்மசீலன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அரங்கவேளையா இன்றிலிருந் வாரம் தோறும் 05.05.2021STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்துஇன்றிலிருந்து ஒளிபரப்பாகிவரும் STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் கலைநோக்கே தன்னகத்தே கொண்டு ஆரவாரம் இன்றி செயல்பாடே தன் நோக்காக கொண்டு செயல் படுவதை, புதிய, புதிய...

கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி டர்சிகா..!!!

இன்று  வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் மகேந்திரன் டர்சிகா முதலிடத்தை பிடித்துள்ளார். கிளிநொச்சி சென் திரேசா கல்லூரியின் மாணவியான இவர்,...

செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 05.05.2021

05/05/19யேர்மனி ஸ்ருட்காட் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்ககள் இன்று தனது ?பிறந்த நாள் தன்னை, அப்பா, அம்மாசகோதரர்களுடனும் உற்றார் ,உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து...

மக்கள் மன்றங்களில் வலிமையான எதிர்க்கட்சியாக நாம்தமிழர் கட்சி; சீமான் பெருமிதம்!

 மக்கள் மன்றங்களில் வலிமையான எதிர்க்கட்சியாக நாம்தமிழர் செயற்படும் என தேர்தல் முடிவுகள் குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெருமிதம் வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து கடற்படைக்கு உதவியாக ஜெட் பக் எனும் புதிய பிரிவு உருவாக்கம்

இங்கிலாந்து கடற்படையினருக்கு உதவி செய்வதற்காக ஜெட் பக் (Jet Pack) என்ற புதிய பிரிவு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. ஆங்கிலக் கால்வாயில் சென்ற போர்க் கப்பலில் இருந்து சில...

வக்கற்றுப்போனதா கோத்தாவின் படையணி?

ஜனாதிபதியும் அமைச்சரவை அமைச்சர்களும் பி.சி.ஆர். விவகாரங்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்தலுக்காக ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு அதன் மூலம் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஞாயிறுக்கிழமை...

சட்ட ஆட்சியும் நீதிமன்ற சுயாதீனமும் வலுவிழக்கக்கூடும் – கண்காணிப்பகம்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதால் சட்டத்தின் ஆட்சியும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையும் மேலும் வலுவிழக்கக்கூடும்.அதேவேளை மனித உரிமை மீறல் குற்றச்செயல்களுடன்...

தமிழ் ஈழ உணர்வாளர் கோ.இளவழகன் காலமானார்!

தமிழின விடுதலைமீதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டு இயங்கிய ஐயா இளவழகனார் காலமானார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மண் பதிப்பகத்தின் மூலம் அதிகமான...

ஊடக அடக்குமுறை! குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்!! மன்னிப்புச்சபை

ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்...

ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!

அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவத்தொடங்கியத்தை அடுத்து தற்காலிமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐயின் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ஐபிஎல் 20-20 கிரிக்கெட் தொடர்...

அம்மா உணவகம் அடித்து நொருக்கம்! திமுக அட்டகாசம் ஆரம்பம்!

தமிழகம் மதுரவாயில் முகபேர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் திமுக கும்பல் ஒன்றினால் அடித்து சூறையாடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயலிதாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட...

தடுப்பூசி விரயம்:சிலர் பதவி நீக்கம்!

கிழக்கு மாகாண வைத்தியசாலை ஒன்றில் கவலையீனமாக கொரோனா மருந்துகள் விரயமாக்கப்பட்டமை தொடர்பில் பணியாளர்கள் சிலர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர். இரண்டாம் கட்டமாக ஏற்றப்பட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்ற...

பிரபாகரனுடைய படத்தை பதிவேற்றி பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைது செய்வீர்களா ? சாணக்கியன்

பிரபாகரனுடைய படத்தை முகநூலில் நான் பதிவேற்றி பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைதுசெய்வீர்களா என கேட்க விரும்புகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.நேற்றைய தினம்...

நம்பினால் நம்புங்கள்:நான் பொய் சொல்லாதவன்-சுமா!

  நான் எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவதனால் ,பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ்...

பயங்கரவாதி,மரணதண்டனை கைதியென நாடாளுமன்றம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர், மரணதண்டனைக் கைதியென இலங்கை நாடாளுமன்று இன்றுகலகலப்பாகியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன்,...