März 29, 2024

Tag: 4. Mai 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த மாணவன்

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  விஞ்ஞான பிரிவில்  மகிழூர் கண்ணகிபுரத்தை  சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் 3 A சித்திகளுடன்  முதலிடத்தை பெற்றுள்ளார் இவர் ...

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணித பிரிவின் புதிய...

26வது பிறந்த நாள் வாழ்த்து சன் குமாரசாமி (04-05-2021

04-05-2021தனது 21வது பிறந்தநாளைக்கொண்டாடும் சன். குமாரசாமி பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் உறவினருடன் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை அப்பா  அக்காமார் சந்திரா.ஐனா.தம்பி சாமி.சின்னப்பம்மா (லண்டன்)...

இனஅழிப்பு:ஸ்ராலினிடம் காத்திருக்கும் சிவி!

  இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்புக்கு எதிராக அழுத்தமான குரல் ஸ்டாலின் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் எனவும், இனவழிப்புக்கான நீதியையும், தமிழ் ஈழத்...

ஊருக்கே உபதேசம்: உனக்கல்ல-சவேந்திர சில்வா!

கொவிட்-19 தொற்றுறுதியானவர் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படாவிட்டால், பொது மக்கள் 1906 என்ற இலக்கத்திற்கு அறிவிக்கவும் என அறிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி இரகசியமாக சென்றிருந்த திருமண...

கிளியில் போலி காசுத்தாள்கள் அகப்பட்டது!

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெருமளவு போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்;று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைதாகியுள்ளார். அவரிடம் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபா...

தமிழக சட்டசபை தேர்தல்!! கட்சிகள் பெற்ற வாக்குகளும் வாக்கு சதவிகிதமும்!!

தமிழக சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் எவ்வளவு என்ன விவரங்கள் வெளியாகி உள்ளன. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில்...

உணக்வுக்கா கூரையை உடைத்து யானை

உணவுக்காக அதிகாலையில் கூரையை பெயர்த்து யானை அட்டகாசம் செய்துள்ளது. இச்சம்பவம் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம் பெற்றுள்ளதுபொத்துவிலையடுத்துள்ள கோமாரிப்பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் இடம்...

பிழைபிடிக்க வேண்டாம்:இலங்கை ஜனாதிபதி!

நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தவேண்டாமென ஆலோசனை தெரிவித்துள்ளார் கோத்தபாய. உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணியல்ல, உண்மையற்ற...

றிசாத் விடுதலை:வலுக்கிறது எதிர்ப்பு!

ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனை மாநகரில்  மாபெரும் கண்டனப்...

மேதின பேதி: ஹெலிகாப்டர்கள் வட்டம்!

உலக மே தினமன்று தொழிலாளர்களது மூச்சுக்காற்று கூட பரவிவிடக்கூடாதென கண்காணிப்பை பலப்படுத்தியிருந்தது இலங்கை அரசு. அதனை கண்காணிக்க கொழும்பு நகரை சூழ சில ஹெலிகாப்டர்கள் சுற்றி வட்டமிட்டதாக...

கைது: புதிய புலிகள் முகநூலிலாம்!

சமூக ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை வெளியிடுபவர்களை முடக்குவதில் இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்துள்ள இலங்கை காவல்துறை...