März 29, 2024

Tag: 23. Mai 2021

இன்றயதினம் கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் யோ புரட்சி அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும்  மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று தாயக்தில் இருந்து கவிஞர்...

ராஜீவ் கொலையில் முன்வைக்கப்படும் கேள்விகள்… பட்டியலிடும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது....

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள் தலைமறைவாகியு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களை தேடும் பணியில் ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது....

யேர்மன் நாட்டில் இடம்பெற்ற பலஸ்தீனிய மக்களின் போராட்டம்.

பலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மிலேச்சதனமான தாக்குதலுக்கு எதிராக இன்று யேர்மன் நாட்டில் Düsseldorf எனும் இடத்தில் ஓர் போராட்டம் இடம்பெற்றிருந்தது. இந்த போராட்டத்தில் தமிழ்...

பாராட்டப்பட வேண்டியவர் மருத்துவர் சி.முகுந்தன் அவர்கள்

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாயாருக்கு பிறந்த குழந்தைக்கு இருதய சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது...

கருப்பு பூஞ்சை என்றால் என்ன? யாரை எளிதில் தாக்கும்? அறிகுறிகள் என்ன? எப்படித் தடுப்பது?

Dr. சரவணன் விளக்கம் கருப்பு பூஞ்சை என்றால் என்ன? மியூ கோர்மைகோஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது புதிதாக வந்தது அல்ல. பல காலமாக அத்தகைய...

நடிகர் சிறி )அங்கிள்) கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 23.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிறி )அங்கிள்)இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 23.05.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு...

சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும்: – மனோ கணேசன் எச்சரிக்கை

இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

பறக்கும் விமானத்தில் இளம்ஜோடிகளுக்கு நடந்த திருமணம்!

இளம்ஜோடிகள் நடுவானிலேயே திருமணம் செய்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மதுரையை கோரிப்பாளையத்தை சேர்ந்த மரக்கடை அதிபரின் மகனான ராகேஷிற்கும், தொழிலதிபரின் மகள் தீக்சனாவிற்கும் திருமணம்...

சீனா கன்சு மாகாணத்தில் மாரத்தான் போட்டியின்போது ஆலங்கட்டி மழை சிக்கி 21 வீரர்கள் பலி

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான எல்லோ ரிவர் ஸ்டோன் காட்டில் (Yellow River Stone Forest) சனிக்கிழமை நடந்த 100 கிலோமீட்டர் ஓட்ட தூரம்...

சர்வதேச நீதிமன்றத்தில் இராணுவத்தை பிணை எடுக்கும் சுமந்திரன்: – அம்பலப்படுத்திய சிரேஷ்ட சட்டத்தரணி

மே 18இல் இறந்த படை வீரர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியமையானது ஒட்டுமொத்த தமிழர்களையும்,இறந்த உயிர்களையும் கொச்சைப்படுத்தும்,...

இந்தியாவை மிரட்டி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம்..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை எனப்படும் கிருமி தொற்றானது மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், குறித்த கருப்பு பூஞ்சை நோயினால்...

கொரோனா பலி எண்ணிக்கை அறிவிப்பதை விட 3 மடங்கு அதிகம்- உலக சுகாதார மையம்

கடந்த 2020-ம் ஆண்டிலேயே கொரோனா மரணங்கள் குறைந்தபட்சம் 30 லட்சமாக இருந்திருக்கும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் 12 லட்சம் மரணங்கள் கூடுதலாக இருக்கும். கொரோனா பலி எண்ணிக்கை...

நைஜீரியாவின் இராணுவத் தளபதி விமான விபதில் பலி!

நைஜீரியாவின் இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் இப்ராஹிம் அத்தாஹிரு வடமேற்கு மாநிலமான கடுனாவில் நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மோசமான வானிலையில் விமானம் தரையிறங்க முயன்றபோது இந்த...

வாழும் வீரர் சாம்: பீ.சீ.ஆர் வாங்க தெண்டல்!

  திருகோணமலையை கொரோனா உக்கிரமாக தாக்கிவரும் நிலையில் கூட்டமைப்பின் வாழ்நாள் தலைவர் இரா.சம்பந்தனை ஜந்துவருடங்களிற்கொருமுறை நாடாளுமன்றிற்கு தெரிவு செய்து நாடாளுமன்றிற்கு அனுப்பிய திருமலை மக்கள் ஒரு பீ.சீ.ஆர் ...

புதிய வரலாறு: குவேனியை மணந்த சீன இளவரசன்!

  இலங்கை சீனலங்காவாக மாறி வருவது தென்னிலங்கையிலும் கொதிப்பு மனோநிலையினை தோற்றுவித்துவருகின்றது. கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இலங்கை  நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால்...

2022 ஆண்டு நிறுத்தப்படுகிறது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர்

இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை குறைந்தது. நாளடைவில் 1985ம் ஆண்டுக்குமேல் பிறந்தவர்கள் பயன்படுத்தும் பழைய பிரவுசராக இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் கருதப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கூகுள் குரோம் அதிகமாகப்...

போகோ ஹராம் தலைவரின் மரணம்! விசாரணையில் நைஜீயா இராணுவம்

நைஜீயாவில் பயங்கரவாத அமைப்பாகச் செயற்படும் ஆயுதக்குழுவான போகோ ஹராமின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் மற்றாெரு ஆயுதக்குழுவுடன் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என செய்திகள்...

மாடு கடத்தல்! மூவருக்கு அபராதம்!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக ஜீப் வண்டியில் மாடுகளை கடத்தி கொண்டு சென்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்...

கொரோனா சமூக இடைவேளி எங்கே??

ஊரெல்லாம் சமூக இடைவெளியை பேண அரசு கோரிவருகின்ற நிலையில் அரச அமைச்சர் டக்ளஸோ குழுப்புகைப்படத்தில் மும்முரமாகியுள்ளார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற சிவாச்சாரியர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப்...

அடங்க மறுத்துள்ள றிசாத்?

  அடிபணிய வைக்கவென பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதீன் அடங்க மறுக்கின்றார். மகிந்த...

கிளிநொச்சியிலும் மரணம்: வெள்ளவத்தையிலும் உச்சம்!

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபபெண் உயிரிழந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஊடாக பி.சி.ஆர் மாதிரிகள்...