März 28, 2024

Tag: 2. Mai 2021

அனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் ஒலிப்பதிவுடன்.- காணொளி

எம் தமிழ் உறவுகளே வணக்கம் .! விடுதலையின் தாகம் கொண்ட இனமாக சிங்கள பேரினவாத முகத்திரை கிழித்து எமக்கான நீதியை நிலைநாட்டும் வரை முள்ளிவாய்க்கால் பெருவெளியில் உறங்கும்...

ஓர் அகதியின் மரணம்…!ஜேர்மனியில் Hemsbach

ஓர் அகதியின் மரணம்…! ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..! அதில்...

தமிழகத்தேர்தல் முடிவுகள்!

தமிழகச் சட்ட மன்றத்தேர்தலில் திமுக கூட்டணி இதுவரை வெளியான முடிவுகளின்படி 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியிருக்கின்றார். இத்தேர்தலின்...

அரங்கமும் அதிர்வும் G.T.V ஆரம்பித்து பல தளங்களில் 60க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நடத்திவரும் கணேஷ் சின்னராசா அவர்களுக்கு 02.05.21 பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

  .பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் உங்களுடனும் இணைந்து நானும் வாழ்த்துவதில் பேரானந்தம் அடைகிறேன். நல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்க பல்லாண்டு. இனி கணேஷ் சின்னராசா அவர்கள்...

பன்முகக்கலைஞர் மன்மதன்பாஸ்கி (பிரான்ஸ்) கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 02.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும்யாழ் பன்முகக்கலைஞர் மன்மதன்பாஸ்கி நடிகரா தாளவாத்தியக்கலைஞராக தயாரிப்பாளரா பயணிக்கும் இவர் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 02.05.2021...

ஒரே நாளில் கொரோனாவால் இன்று 147 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று(மே 1) ஒரே நாளில்19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 11,86,344 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவால் இன்று 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்...

நாளை சூரியன் உதிக்குமா! கருணாநிதியை வணங்கிய ஸ்டாலின்!

  தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்து....

உலக சாதனை! அதிகூடிய எடை கொண்ட மாம்பழம்!

கொலம்பியாவை சேர்ந்த விவசாயி ஒருவர், உலகிலேயே அதிக எடைக்கொண்ட மாம்பழத்தை பயிர்செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பிலிப்பைன்ஸில் கடந்த 2009 ஆம் ஆண்டு விளைந்த 3...

பொதுமக்களின் பாவனைக்கு திறக்கப்பட்டது உலகின் மிக நீளமான தொங்கு பாலம்!

போர்ச்சுக்கலில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான தொங்கு  பாலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. அரோக்கா என்ற நகரில் ஓடும் பைவா நதியை கடக்க சுமார் 516 மீட்டர்...

மரடோனாவின் மரணம்! சரியாகக் கண்காணிக்கப்படவில்லை! நிபுணர் குழு முடிவு!

மேற்கு சுவீடனில் உள்ள தனது ஓரியண்டரிங் கிளப்பிற்காக ஒரு காட்டை ஆய்வு செய்த ஒருவர் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெண்கலப் புதையல் ஒன்றைக் கண்டுபிடித்தார்.கண்டெடுக்கப்பட்ட புதையிலில்...

மரடோனாவின் மரணம்! சரியாகக் கண்காணிக்கப்படவில்லை! நிபுணர் குழு முடிவு!

ஆர்ஜென்டினா கால்பந்து முன்னணி நட்சத்திரமான டியாகோ மரடோனா இறப்பதற்கு முன்னர் குறைபாடு மற்றும் பொறுப்பற்ற சுகாதார சேவையைப் பெற்றார் என மருத்துவ நிபுணர்களின் குழு முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு...

புறப்பட்டது சுமா, சாணக்கியன் அணி!

நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சுவீகரிப்பின் போது அடக்கி வாசித்த சுமந்திரன் அன் கோ முழு வீச்சில் கோத்தாவின் காணிபிடியை அம்பலப்படுத்த தொடங்கியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் ஏறாவூர்...

இலங்கை:மணித்தியாலத்திற்கு ஒன்று!

இலங்கை அரசு மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் கொரோனா தடுப்பு புதிய கட்டளைகளை பிறப்பித்துவருகின்றது. பிந்திய அறிவிப்பின் பிரகாரம் ​🔴 தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும். 🔴...

பாரதி கேட்ட சிங்களதீவுப் பாலத்தை பாரதம் பார்த்திருக்க சீனா போடுகிறது! பனங்காட்டான்

கடன் - வலை ராஜதந்திரத்தைப் (DEBT - TRAP DEMOCRACY) பயன்படுத்திஇ கேட்கும் கடனைவிட கூடுதலாக வழங்கி உலக நாடுகளை மடக்கி பிடித்துவரும் சீனாவிடம் இலங்கை வசமாக சிக்குண்டு...

மலேசியா நோக்கி சென்ற ரோஹிங்கியா அகதிகள், நடுக்கடலில் தத்தளிப்பு: தஞ்சம் வழங்க மறுத்த இந்தியா

நூர் கயாஸ், வங்கதேச அகதிகள் முகாமிலிருந்து வெளியேறி வீட்டில் உள்ள எவரிடம் சொல்லாமல் கடல் பயணத்தின் இடையே அவரது தாய்க்கு சாட்லைட் போன் வழியாக அழைத்திருக்கிறார். அப்போதே தான்...

பெண்களுக்கு 30 விழுக்காடு வேண்டும்!

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உழைக்கும்  மகளீர் அமைப்பின் இயக்குனர் மிதுலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன்...

இலங்கை தப்பித்து வருகின்றதா?

உலகை கொரோனா முழுவீச்சில் மிரட்டிவருகின்ற நிலையில் இலங்கையில் தொற்று வீதம் அதிகரித்து வருவதாக இலங்கை அரசு கணக்கு காட்டியுள்ளது. எனினும் நாட்டை மூன்று வாரங்களிற்கு முடக்கவேண்டுமென பொதுசுகாதார பரிசோதகர்கள்...

ஊசி போட்டு வெசாக்?

வெசாக் நிகழ்வை நடத்துவதற்காக நயினாதீவில் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்ற முடியாதா என்று கேட்டுள்ளார் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில...

இலங்கையில் இப்போது பாடசாலை திறக்காது!

  இலங்கையில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் ஒரு வாரகாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் 10ம் திகதி மீள ஆரம்பிப்பது தொடர்பில் 7ம் திகதி முடிவு எடுக்கப்படும் என...