April 20, 2024

Tag: 15. Mai 2021

இன்றய நிகழ்வில் அரசியல் ஆய்வுக்களத்துக்கு பதிலாக முள்ளிவாக்கல் வலிதோய்ந்த நிலம் இடம்பெறும்

இன்றய நிகழ்வில் அரசியல் ஆய்வுக்களத்துக்கு பதிலாக முள்ளிவாக்கல் வலிதோய்ந்த நிலம் இடம்பெறும் இதில் ராஜன் யேர்மன் தமிழ் தேசிய செயல்பாட்டாளர்   முள்ளிவாக்கால் வலிதோய்ந்த நிலம் பற்றி...

பவிரா உமைபாலனின் பிறந்தநாள் வாழ்த்து ( 15.05.2021)

தயகத்தில் சிறுப்பிட்டியில் வாந்துவரும் திரு திருமதி உமைபாலன் பிரபாலினி தம்பதிகளின் அன்புப் புதல்வி பவிரா தனது .பிறந்தநாளை. அப்பா அம்மா, அம்மப்பா, அம்மம்மா,அப்பப்பா, அப்பம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார்,...

யாழில் 48:வடக்கில் 60!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை (மே 14) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண...

காட்டிக்கொடுக்கும் முகநூல் புகைப்படங்கள்!

கொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடிய சுமார் 15 பேர்...

நாங்கள் தயார்:சி.வி.விக்கினேஸ்வரன்

அரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூர...

வௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது!!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வௌிநாடு செல்லும் எதிர்ப்பார்ப்புடன் சிலாபத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தங்கி...

வவுனியா வீதியில் சிதறிக்காணப்பட்ட வங்கிக் காசோலைகள்

வவுனியா - யாழ் வீதியில் பல வங்கிகளின் காசோலைகள் வீதியோரங்களில் இன்று (14)  காலை வீசப்பட்டிருந்ததை காணமுடிந்தது. 2014 ஆம் ஆண்டுக்குரிய குறித்த காசோலைகள் பல வங்கிகளுக்குரியதாக...

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்! சிரட்டைகள் சுட்டிகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் (Union of Civil Societies - Trincomalee District) ஊடாக, "அகரம் மக்கள் மய்யம்" அமைப்பின் ஒருங்கிணைப்பில், நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இறுதி...

கர்ப்பிணிகளிற்கு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை!

சாவகச்சேரி வைத்திய சாலையில் மூன்று கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் ,வைத்திய சாலையில்...

முடக்கம் தொடங்கியது:மேலும் தனிமைப்படுத்தல்கள்!

நாடளாவிய ரீதியில் முடக்க நிலை இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும்  மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை...

மோதல்கள் 100க்கு மேற்பட்போர் பலி! படைகளைக் குவிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் இடையேயான மோதல்கள் உக்கிரமடைந்து வருகின்றன. கடந்த சில நாட்கள் நடைபெற்ற இரு தரப்பு தாக்குதலிலும் 100க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், 7 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.காசா மீது...

நெப்போலியனின் வளர்ப்பு மகளின் வைரங்கள் (இலங்கை வைரங்கள்) ஏலத்தின் விற்பனை

பிரெஞ்சு பேரரசரசன் நெப்போலியன் போனபார்ட்டின் (Napoleon Bonaparte) வளர்ப்பு மகள் ஸ்டீபனி டி பியூஹார்னைஸ் (Stephanie de Beauharnais)  அணிந்த வைர நகைகள் சுவிற்சர்லாந்தில் ஜெனீவாவில் கிறிஸ்டி ஏலவிடும்...