April 26, 2024

Tag: 18. Mai 2021

பிரான்ஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

பிரான்ஸ் நாளை புதன்கிழமை, தன்னை அடுத்த கட்ட பெரிய உள்ளிருப்பு வெளியேற்றப் பாய்ச்சலிற்குத் தயாராகும் நிலையில், தொற்றுக்களும் சாவுகளும் அதிகரித்துள்ளன. கடந்த 24 மணிநேரத்திற்குள் 17.210 பேரிற்குக்...

முள்ளிவாக்கல் வலிதோய்ந்த நிலம் செல்லத்துரை சாள்ஸ் கண்கண்ட சாட்ச்சியாக நின்ற நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொது நலச் செயல்பாட் டாளர்.செல்லத்துரை சாள்ஸ் அவர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் கண்கண்ட சாட்ச்சியாக நின்ற நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார்  STS தமிழ் தொலைக்காட்சியில்...

யாழ் மாநகரசபைக்குள் முள்ளிவாய்க்கால் நிகழ்வு.

முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தலைமையில் யாழ் மாநகர சபையில் கோவிட்-19 சுகாதார...

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய வேலன் சுவாமி.

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு...

நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர்...

சுசி மயூரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.05.2021

சிறுப்பிட்டியில் வாந்து வரும் சுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் ,  ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் ...

#P2P: வரலாற்றினை கடத்துவோம்!

தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினை தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என பொத்துவில் முதல் பொலிகண்டி பேரியக்கம் அழைப்புவிடுத்துள்ளது.தமிழர் தேசம் ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக...

இரத்தானத்திற்கு அழைக்கிறார் தவிசாளர்!!

சுகாதார நடைமுறைக்கு உட்பட்டு நினைவேந்தலுடன் மரநடுகை, இரத்ததானத்தினையும் நாம் முன்வந்து மேற்கொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.வழமையில் முள்ளிவாய்க்கால்...

சரா:ஆளும் உரித்தை அடைவோம்.

எம்மை நாமே ஆளும் உரிமையை வெல்லும் நாளே, முள்ளிவாய்க்காலில் சாகடிக்கப்பட்ட ஆன்மாக்கள் சாத்தியடையும். அந்த இலக்கை நோக்கி தளர்வின்றி - எந்தத் தளம்பலுமின்றி இலட்சிய வேட்கையுடன் ஆத்மார்த்தமாக...

புதுக்குடியிருப்பு கொத்தணி:86 உறுதியானது!

இன்று திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களில் 261பேருக்கு கொரோனா தொற்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. எனினும் ஆடைத் தொழிற்சாலையில் அவர்களிடமிருந்து பெறப்பட்ட 86 மாதிரிகளில்...

பெருமெண்ணிக்கையில் கொரோனா:முல்லைதீவு முடக்கம்!

இன்று (17) ம் திகதி புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று இரவிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின்...

முள்ளிவாய்க்கால் நினைவில் அப்பிள் மரம்!! யேர்மனியில் மக்கள் சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் அமைந்திருக்கும் மிகப் பெரும் பூங்காவனத்தில் 2012 ஆண்டு அப்பில் மரம் நாட்டப்பட்டது. கடந்த...

ஒரு நாள் முன்பாகவே சுடரேற்றிய சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள...

தடையின்றி முள்ளிவாய்க்கால்:நீதிமன்று அனுமதி!

முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றம் இன்று வழங்கிய திருத்திய கட்டளை பிரகாரம் "முள்ளிவாய்க்கால் நினைவுதினம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவுகூரப்படலாம்." என அறிவிக்கப்பட்டுள்ளது.இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும்...

வீதியில் இறங்க அடையாள அட்டை வேண்டும்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் அடையாள அட்டை பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்கு மணியுடன்...

முதல் நாளே முள்ளிவாய்க்காலில் முற்றுகை!

எவ்வாறேனும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்துவிடுவதில் இலங்கை அரசு முனைப்பாக உள்ளது. முள்ளிவாய்க்கால் வளாகத்தினுள்; யாரும் உள்நுழைய முடியாதவாறு வீதி தடைகளை ஏற்ப்படுத்துவதில் இலங்கை பொலிசார் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்....