April 27, 2024

Tag: 22. Mai 2021

அரசியல் ஆய்வுக்களத்துடன் அரசியல் ஆய்வாளர் நிச்சன் கலந்து சிறப்பிக்கின்றார்

அரசியல் ஆய்வுக்களதில் இன்று நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் நிச்சன் சீனாவின் வருகை அந்த வருகை அ‌ங்கே எப்படிப்பட்ட நன்மை தீமைகளைப்பற்றியும் இதனால் யாருக்கு என்ன நன்மை?என்ற தகவலுடன்...

திருமதி. யோகேஸ்வரி (வசந்தி).தவேந்திரராஜா 60வது பிறந்தநாள்வாழ்த்து 22.05.2021

யேர்மனி டியூறன் நகரில் வாழ்ந்து வரும் திருமதி. யோகேஸ்வரி (வசந்தி).தவேந்திரராஜா இன்று தனது இல்லத்தில் அறுபதாவது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை கணவர் தவேந்திரராஜா, மகள்...

88வது பிறந்தநாள் வாழ்த்து திரு கனகசபை 22.05.2021

கொலன்டில் வாழ்ந்து வரும் திரு கனகசபை அவர்கள் இன்று தனது 86 வது பிறந்தநாளை பிள்ளைகள், ‌மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன், கொண்டடுகின்றார் இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி...

குடத்தனையில் துப்பாக்கி சூடு!

மணல் கடத்தல்காரரை இலக்கு வைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனம் மீதே சிறப்பு அதிரடிப்...

பிச்சையெடுக்கும் நிலையில் இலங்கை!

நாட்டின் பொருளாதாரம்  குறித்து தீர்மானித்தல் மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான கலந்துரையாடல் நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று (21) அலரி மாளிகையில் இடம்பெற்றது. மேற்படி கூட்டத்தில்...

ஐரோப்பாவில் 2024 இல் பயன்பாட்டுக்கு வருகிறது பறக்கும் டாக்சிக்கள்

மின்கலம் மூலம் இயங்கும் பறக்கும் டாக்சிக்கள் 2024 அல்லது 2025 வாக்கில் ஐரோப்பாவில் பயன்பாட்டிற்கு வரும் என ஐரோப்பிய ஒன்றிய விமான ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.இவற்றை முதற்கட்டமாக மருத்துவ...

திருடனைக் கொன்று 15 ஆண்டுகள் சடலத்தை வீட்டுக்குள் பதுக்கிய நபர்

ஆஸ்திரேலியாவில் வீட்டிற்கு திருட வந்த கொள்ளையனை கொன்று, அவனது உடலை 15 ஆண்டுகளாக பதுக்கிவைத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிட்னி நகரில் வசிக்கும் புரூஸ் ராபர்ட் என்பவர், கடந்த...

கல்முனையில் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு!!

கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று அதிகாலை இனம் தெரியாதோரால் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீயிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த முச்சகரவண்டி முற்றாக தீயில் கருகியுள்ளது.இந்த சம்பவம் இன்று அதிகாலை...

உள்ளகப் பொறிமுறை தோல்வி! சர்வேதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்காக அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

14 நாள் : முடக்கமில்லை: முடக்கு!

இலங்கையினை 14 நாட்கள் முழுமையான முடக்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான...

யாழில் பலாலி வடக்கு முடக்கம்!

  யாழ்ப்பாணத்தில் பலாலி வடக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு! கிளிநொச்சியில் போராட்டத்தில் குடும்பம்

யாழில் மேலும் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர் உயிரிழரந்துள்ளார். இதனிடையே...

ஆமி போல தமிழர் கட்சிகளும் வீடு கட்டவேண்டும்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு வலி.மேற்கு பிரதேச சபையில் இன்று {21} வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில்  நினைவேந்தல் இடம்பெற்றது. தவிசாளர் த.நடனேந்திரனின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது....