Mai 10, 2024

Monat: April 2021

53 பேருடன் காணாமல் போனது நீர்மூழ்கிக் கப்பல்!

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.இன்று புதன்கிழமை அதிகாலை பாலி கடற்கரையில் சுமார் 60 மைல் (96 கி.மீ) தொலைவில் 53 பேருடன் பயிற்சியில்...

டென்மார்க்கைத் மீண்டும் திறக்க உதவும் கொரோனா கடவுச்சீட்டு

டென்மார்க்கில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்குவதில் ஒரு பொிய அடியை எடுத்து வைத்துள்ளது. உணவகங்கள், மது அருந்தகங்கள், அருட்காட்சியங்கள், கால்பந்து அரங்கங்களுக்கு மக்கள் அனுமதிக்கபடவுள்ளனர்.கொரோனா கடவுச்சீட்டு (corona passport /...

இலங்கை வந்தத அணுவாயுதங்களுடன் சீனக்கப்பல்?

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கதிரியக்கமிக்க பொருட்களுடன்  சீனாவின் கப்பல் ஒன்று பிரவேசித்துள்ளது. அதனை உடனடியாக திரும்பி செல்லுமாறு இலங்கை அணுசக்தி நிறுவகம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கப்பலில் எவ்வாறான பொருட்கள் கொண்டுவரப்பட்டன...

சமரசமாக செல்ல ஆலோசனை!

  வலி கிழக்குத் தவிசாளர் - வீதி அபிவிருத்தி அதிகார சபை கலந்துரையாடி இணக்கத்திற்குச் சென்று வழக்கை பாபஸ் பெற்றுக்கொள்ள முடியும் என அறுவுறுத்தி எதிர்வரும் டிசம்பர்...

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி! இலங்கையில் மூவர் பலி!

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் குருதி உறைதல் நிலைமை ஏற்பட்டதாகக் கருதப்படும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று (21) எதிர்க்கட்சித்...

சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் ரஷ்யா

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி நிலையம்  கடந்த 1998...

ஜோர்ஜ் ஃப்ளாயிட் கொலை வழக்கு! காவல்துறை அதிகாரி குற்றவாளி என அறிவிப்பு!!

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி டெரிக் சாவி குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியுள்ளது.ஜோர்ஜ் ஃப்ளாயிட் வழக்கு மின்னா காவல் நீதிமன்றத்தில்...

நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் !

ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என ஜக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்த சஹ்ரானின் கூட்டாளிகள் இவர்கள் என பொதுஜனபெரமுன கூக்கிரலிட இலங்கை நாடாளுமன்றம்...

1000 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் கண்டுபிடிப்பு

இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பலில் உள்ள  சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து 9 கறுப்பு நிற பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கோடி ரூபாய்...

முளைக்கும் பொய் குற்றச்சாட்டுக்கள்:தொடங்கியது ஊடக முடக்கம்

எததகைய சமூக ஊடகங்களை முன்னிறுத்தி ஆட்சி பீடமேறினாரோ அவற்றினை முடக்க கோத்தா தயராகிவருகின்றார். இணையத்தளம் ஊடாக பரப்பப்படும் தவறான போலி தகவல்கள் மற்றும் திசை திருப்புவதுமான சிறு ...

. துயர் பகிர்தல்நா. பாலசிங்கம்

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக நீண்ட நாள் உறுப்பினரும் தேசிய செயற்பாட்டாளருமான திரு. நா. பாலசிங்கம் அவர்கள் இன்று காலமானார் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சமூக சேவையாளனின் பிரிவால்...

இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை!

  இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர்.   பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள்...

துயர் பகிர்தல் திருமதி. கமலாம்பிகை தனபாலசிங்கம்

திருமதி. கமலாம்பிகை தனபாலசிங்கம் தோற்றம்: 15 மே 1937 - மறைவு: 20 ஏப்ரல் 2021 யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் சின்னப்பு பத்மநாதன் (பாலு )

திரு. சின்னப்பு பத்மநாதன் (பாலு ) தோற்றம்: 22 பெப்ரவரி 1947 - மறைவு: 20 ஏப்ரல் 2021 யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்  வாழ்விடமாகவும்...

நொடிப்பொழுதில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்! அமெரிக்காவிலுள்ள இலங்கை விஞ்ஞானி சாதனை

நொடிப்பொழுதில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கும் ஒரு புதிய யுக்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. குறித்த குழுவுக்கு இலங்கை விஞ்ஞானி துவினி தினுஷிகா ராஜபக்ஸ...

மன்னிக்க வருகிறார் ஜெபரட்ணம் அடிகளார் !

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல  யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என...

உலகிலேயே மிகப்பெரிய 5ஜி கோபுரங்களை அமைக்கும் பணியில் சீனா!

உலகிலேயே மிகப்பெரிய 5ஜி நெட்வொர்க்கை கட்டமைத்துவரும் சீனா, base station எனப்படும் கோபுரத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.5ஜி நெட்வொர்க்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ள சீனா, அதனை...

300க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்தமூதாட்டி உயிரிழந்தார்

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்த 116 வயது மூதாட்டி காலமானார்.அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான, ஹெஸ்டர் ஃபோர்டு...

சினோபார்ம் தடுப்பூசி சிறந்தது! இதுவரை இறப்புக்கள் இல்லை!

சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 93 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சேர்வது 95 சதவீதமும் தடுக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக...

விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது!!

சிறீலங்கா ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இராஜகிரிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பிலேயே ஆளுங்கட்சியின் பாராளுமன்ற...

யாழில் வாள் வெட்டு! ஒருவர் பலி: மூவர் காயம்!

வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை...

மீண்டும் கருணா ஆட்சேர்ப்பில்!

யுத்த காலம் தமிழ் மக்களிடையே நகைச்சுவை உணர்வை இல்லாதொழித்துவிட்டதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்ற போதும் இதனை இடையிடையே பொய்யாக்க நகைச்சுவை துணுக்குகள் வந்துவீழ்ந்துவிடுகின்றது. கிழக்கில் செல்லாக்காசாகியிருக்கின்ற கருணா என்றழைக்கப்பட்ட...