Mai 20, 2024

Monat: April 2021

கொழும்பு துறைமுகம்:அடைவல்ல,தாரை வார்க்கப்படுகின்றது!

கொழும்பு துறைமுகப்பகுதி சீனாவுக்கு அடைவு வைக்கப்படவில்லை தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார் விஜயதாச ராஜபக்ச. கொழும்பு துறைமுகத்திற்கு ஒதுக்கப்பட்ட 1115 ஏக்கர் பகுதியானது சிறிலங்கா சட்டங்களிலிருந்து...

மைத்திரி தனிவழி:சிதறும் மொட்டு!

மொட்டுக்கட்சி கூட்டு நாள் தோறும் சிதறிவருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, சுதந்திரக் கட்சி, தொழிலாளர் தினமான மே தினத்தை இம்முறை தனித்து நடத்துவதற்கு...

அமெரிக்காவில் தடுப்பூசி போட்ட 74 பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா...

டிலக்சன் தர்மசீலன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அரங்கவேளையா இன்றிலிருந் வாரம் தோறும் 20.04.2021STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்துஇன்றிலிருந்து ஒளிபரப்பாகிவரும் STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் கலைநோக்கே தன்னகத்தே கொண்டு ஆரவாரம் இன்றி செயல்பாடே தன் நோக்காக கொண்டு செயல் படுவதை,  புதிய, புதிய...

வெளிநாடு பறந்த முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

 கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் கடும் விமர்சனத்தை மேற்கொண்ட அபயராமய விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர், திடீரென வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 தேரர்களுடன் அவர்...

அபிரா குவேந்திரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து: (20.04.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் அபிரா குவேந்திரராசன் அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் (20.04.2021) இன்று பிறந்தநாள் காணும் இவரை அப்பா குவேந்திரன் ,அம்மா பிரியா...

அமெரிக்காவில் தடுப்பூசி போட்ட 74 பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி...

கனடாவில் தடுப்பு ஊசி போடும் வயது வரம்பில் மாற்றம்!

  ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பு ஊசி மருந்தினை 40 வயது உடையவர்களுக்கு செலுத்த அனுமதியளித்துள்ளது.மருந்தகம் மற்றும் முதல் நிலை காப்பகங்களில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசுடமையாக்க வலியுறுத்தல்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும், தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழி பூசையும்,குடமுழுக்கும் நடைபெற வேண்டும்,...

பிரான்சு MANDRES-LES-ROSES நகரசபை முன் தமிழினப்படுகொலைக்கு நீதி கோரிப் போராட்டம்

இலங்கையில் ஈழத்தமிழர்கள் கடந்த 73 ஆண்டுகளாக இனஅழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள இலங்கை பேரினவாத அரசாங்கங்களின் இனப்படுகொலை முகத்தை உலகத்துக்கு அம்பலப்படுத்தி அதன் மூலம் இனப்படுகொலையாளிகளை சர்வதேச...

தமிழர் தாயகமெங்கும் அன்னை பூபதி! டாம்போ April 19, 2021  யாழ்ப்பாணம்

தடை தாண்டி வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் அன்னை பூபதியி;ன் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதியில் நினைவஞ்சலி நிகழ்வுகள்...

கொரோனா பரவல் அதிகரிப்பு! தமிழகத்தில் ஊரடங்கால் மக்கள் பரிதவிப்பு!

  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உறுதி செய்யபட்டுள்ளது.மேலும்,நேற்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால்,தமிழக அரசு கொரோனா பரவலை...

அவசரசிகிச்சைப் பிரிவில் மன்மோகன் சிங்!

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதி வேகமாக பரவி வருகிறது. பல...

நிரோஸை துரத்தும் காவல்துறை!

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை...

யாழில் இன்று இரண்டாவது கொரோனா மரணம்!

கொரோனா தொற்று காரணமாக யாழில் மேலும் ஒருவர் இன்றைய தினம் காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியை சேர்ந்த 59 வயதானவரே உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலை...

வவுனியாவிலும் நினைவேந்தப்பட்டது நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி நினைவேந்தப்பட்டார்.குறித்த அஞ்சலி நிகழ்வுகள் அவர்களது...

அன்னை பூபதிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி!

இரண்டு அம்ச கோரிக்கையை முன் வைத்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.அன்னை பூபதியின் 33...

அதிகாரத்தைப் பலப்படுத்தவே உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – பேராயர்

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

சண்டித்தனமான அரசியலால் சர்வதேசத்தை வெல்ல முடியாது,சாணக்கிய சமத்துவ அரசியலே அதற்கு தேவை. ஜி.ஸ்ரீநேசன்

சண்டித்தனமான அரசியலால் சர்வதேசத்தை வெல்ல முடியாது,சாணக்கிய சமத்துவ அரசியலே அதற்கு தேவை. ஜி.ஸ்ரீநேசன்,முன்னாள்பா.உ,மட்டக்களப்பு. இன்றைய அரசியல் தலைவர்கள் பல வகையான அரசியல் மாதிரிகளைப் பின்பற்றுகின்றார்கள்.அவற்றில் சாணக்கிய அரசியல்,...

அனைத்துலக கலைஞர்கள் வழங்கும் கலைமாலை

தாயக தமிழ் மக்களின் தற்சார்பு நிலையை பொருளாதாரத்தை மேன்படுத்தும் ஆதரவாக 24 சித்திரை சனிக்கிழமை ஒருமணிக்கு அனைத்துலக கலைஞர்கள் வழங்கும் கலைமாலை,

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (17) STS தமிழ் தொலைக்காட்சியில்

Eelattamilan யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (19)05.04.2021 இன்று இரவு 8மணிக்கு...