April 27, 2024

Monat: April 2021

கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தவர் திடீர் மரணம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்திஇருந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு ,இவர் கடந்த(17.04.2021) தேதி அன்று...

ஐ பி சி யின் யேர்மன் இணைபாளர் செ.சுமித்ரன் பிறந்தநாள்வாழ்த்து26.04.2021

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் செ.சுமித்ரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் ஐ பி...

நீரில் மூழ்கி காணாமல் போன கப்பலில் இருந்த 53 கடற்படையினரும் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலில் இருந்த 53 பேரும் இறந்துவிட்ட்தாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் 800 மீட்டருக்கும் அதிக...

தமிழகத்தில் மோசமான நிலை! ஒரே நாளில் 15,659 பேருக்கு தொற்று!

  தமிழகத்தில் இன்று 15,659 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,81,988 பேர் பாதிக்கப்பட்டு தற்போது1, 05,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இன்று தமிழகத்தில் 1,22,298...

அரச மற்றும் தனியார் விழாக்களை நிறுத்த முடிவு!

  இலங்கையில் அடுத்த இரு வாரங்களுக்கு அனைத்து அரச மற்றும் தனியார் விழாக்களையும் நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது: இன்று (25. 04. 2021) முதல், எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில்,...

கரவெட்டியிலும் தமிழை காணோம்?

தனியார் லீசிங் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழ் மொழியினை காணவில்லையென தேடிவருகின்றனர். அவ்வாறு தமிழ் மொழியை காணாமைக்கு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தனது...

வட்டுவாகலில் குண்டுவெடிப்பு:ஒருவர் பலி!

முல்லைதீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கைவிடப்பட்ட புற்றொன்றை வெட்டிய போது அங்கிருந்த வெடிபொருள் வெடித்ததாக...

கொரோனா தீவிர சிகிற்சைப் பிரிவில் தீ விபத்து! 27 பலி! 46 பேர் காயம்!

ஈராக்கின் தலைநகர் பாக்தாத் மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.காதிப்...

90 நாட்கள் தடுப்புக்காவலில்!!

நேற்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த...

ஜிம்பாப்வேயில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் – பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி!

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் மாகாணத்திலிருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ‘அகுஸ்தா பெல் 412' ரக ஹெலிகாப்டர் ஒன்று...

பன்முகக்கலைஞர் டீனோ அல்பிறட் (லண்டன்)கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 25.04.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

லண்டன் வாழ்ந்து கொண்டிருக்கும்யாழ்  பாஷையூர்  டீனோ அல்பிறட் பாடகர் பேச்சாளர் இசைக்கு இயக்குனர் சமூகசேவையாளர்,‌ கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை 25.04.2021...

இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவைத் தடை!

இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவைத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து...

பிறந்தநாள் வாழ்த்து திரு.நடராசா சின்னத்துரை(25.04.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் .இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல...

டிவிட்டர் நிறுவனத்திடம் மன்றாடிய மோடி அரசு!

கொரோனா நெருக்கடியை, மத்திய மோடி அரசு கையாளும் விதம் குறித்து, சில பிரபலங்கள், டிவிட்டரில் விமர்சித்து வெளியிட்ட பதிவுகளை நீக்கும்படி, டிவிட்டர் நிறுவனத்தை கோரியுள்ளது மோடி அரசு....

கதிரைகள் மாற காரணம் கூறுகின்றனர்:சிவி!

பொதுச் சேவைக்குள் அரசியலானது புக இடமளித்த காலம் தொடக்கம் பதவியில் உள்ளோரின் பழிவாங்கல் குணம் பற்றியும் தம்மவர் நலம் பேணும் தன்மை பற்றியும் எதிர்த்தரப்பார் கூறுவதும் அதன்பின்...

ஏன் தூபி வெள்ளையடிப்பு?

யாழ்.பல்கலையில் மீளக்கட்டியெழுப்பப்பட்ட நினைவுதூபி பற்றிய சர்ச்சைகள் மத்தியில் எவ்வாறு வெள்யைடித்து தூபி அமைக்கப்படுகின்றதென்பதை அம்பலப்படுத்தியுள்ளார் வலை பதிஞர் ஒருவர்.ஏன் புதிய தூபியென விளக்கியுள்ளார். ஓர் இனத்தை அடிமாடாகக்...

வீட்டு வளவுக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு!

கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களால் சிறுத்தை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. கரைச்சி பிரதேச...

ஜேஆரை விஞ்சுவாரா ஜிஆர்! ஹிட்லர் மீண்டும் பிறந்துள்ளாரா? பனங்காட்டான்

விக்கியர் வீசிய விதை வேலன் சுவாமிகளிடம் முளைவிட ஆரம்பித்துள்ளதா? தாம் ஹிட்லராகப் போவதில்லையென கோதபாய இதுவரை தெரிவிக்காதது ஏன்? இலங்கையிலும் உலக அரங்கிலும் பத்தாண்டுகள் தனிக்காட்டு ராஜாக்களாக...

கடைசியில் முதலிடம்!

  நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த உறுப்பினர்களாக பட்டியல் படுத்தப்பட்டவர்களில் மூவர் தமிழ் மக்கள் சார்பான பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஒருபுறம்...

கோவில்களிற்கு வந்தது கட்டுப்பாடு!

  இலங்கை அரசு புதிய கொரோனா அலை தொடர்பில் ஆலயங்களிற்கும் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவருகின்றது. இதன் பிரகாரம் சமய வழிபாட்டு இடங்களுக்கான மாற்றப்பட்ட கொவிட் 19  வழிகாட்டல்கள்...

ரிசாட் பதியுதீனும் அவரது சகோதரரும் கைது!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்ப்பட்டுள்ளனர்.ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன்...