April 28, 2024

Monat: April 2021

கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ பிரெட்லீ நன்கொடை!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை ஆஸ்பத்திரிகள் வாங்குவதற்கு உதவும் வகையில், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய...

பிரான்சு வில்லெக்ரெஸ்னஸ் நகர சபை முன்பாக தமிழின அழிப்பு ஆதாரங்கள்

இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட தமிழின ஒடுக்குமுறை அழிப்பு இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. சர்வதேசத்தின் மனித உரிமை அமைப்புக்களின் கண்டனங்கள் ஐநா மனித உரிமை...

கொழும்பிற்கு ஒன்று:தெற்கிற்கு ஒன்று!

வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலய வடக்கு கோபுர வாயிலில் அமைக்கப்பட்ட மகாகாளி சிற்பம் இராணுவத்தளபதி சவேந்திரசில்வா அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு...

சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்

தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் 14.05.2021 அன்று ஆரம்பிக்கும் மனிதநேய ஈருருளிப் பயணமானது 18.05.2021 அன்று பேர்ண் பாராளுமன்ற முன்றலைச் சென்றடையும்.இவ் மனிதநேயப் பயணத்தில் கலந்து கொண்டு சிங்களப்...

பங்காளி சண்டை:50கோடியாம்?

  தனக்கு உள்ளதாக கூறப்படும் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை வெளியிட்ட கப்பிட்டல் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 500...

முகக்கவசம் அணியாததால் தாய்லாந்துப் பிரதமருக்கு அபராதம்!

முகக்கவசம் அணியாததால் தாய்லாந்துப் பிரதமருக்கு அந்தநாட்டு நிர்வாகம் 158.39 யூரோக்களை (6,000 பாட்) அபராதமாய் விதித்துள்ளது.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த...

மீண்டும் முளைக்கும் மினிமுகாம்கள்?

கொரோனாவை முன்னிறுத்தி யாழப்பாணத்தில் மூடப்பட்ட மினிமுகாம்கள் மற்றும் காவலரண்களை படையினர் மீள நிறுவ முற்பட்டுள்ளனர். யாழ்.நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பிரதான சந்திகளில் இராணுவத்தினர்...

வத்திராயனிற்கு வந்த சீன மொழி வெளியேற்றம்?

வடமராட்சி கிழக்கு வத்திரயானில் தனியார் ஒருவரால் அமைக்கப்படும் சிறுவர் பூங்காவில் சீன மொழி பயன்படுத்தப்பட்ட சர்ச்சைகள் மத்தியில் அப்பலகை அகற்றப்பட்டுள்ளது. பூங்காவில் சீன மொழி பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள்...

90:விடாது துரத்தும் ஊழ்வினைப்பயன்?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரையும் 90 நாள்கள் தடுப்புக்காவலில்...

1.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனையான மூடுகாலணி!!

அமெரிக்கன் ராப்பரான (பாடகர்) கன்யே வெஸ்ட் என்ற இசைக்கலைஞர் வடிவமைத்து அணிந்த மூடுகாலணி ஏலத்தில் 1.8 மில்லியன் அமொிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இதுவே அதிகூடிய விலைக்கு விற்பனை...

துயர் பகிர்தல் பூலோகராணி சிவலிங்கம்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பூலோகராணி சிவலிங்கம் அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தியாகராசா,...

செல்வாவே ஈழ கனவை விதைத்தவர்!

ஈழத்தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தின் தந்தையாக விளங்கும் எஸ்.ஜெ.வி செல்வநாயகம் அவர்களின் 44வது நினைவு தினம் நேற்றாகும் (26.04.2021). ஆரம்பத்தில் தமிழ் தேசிய இருப்பிற்காக சமஸ்டி தீர்வினை...

உருவாவது சீனஈழம்: சரவணபவன்!

இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டைத் அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின்...

ரூபனிற்கு யாழில் அஞ்சலி!

ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 11 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் இடம்பெற்றது....

நாலாங்கட்ட ஈழப்போரின் பெரும் துயரத்தை தூக்கிச் சுமந்தசம்பூர் பெருநிலப்பரப்பின் நீங்காத வலிமிகு நாள். 25.04.2021

சம்பூர் பெயருக்கேற்ப சம்பூரணமாய் செழித்திருந்த பெருநிலப்பரப்பு. ஏன் பெருநிலப்பரப்பு என இதைகூறுவது எனின் அறுபதிற்கும் மேற்பட்டகுளங்களையும், அதன் முன்றலில் வயல்களும், குள மேற்பரப்பில்காடுகளுமாக அமைந்த இயற்கை அரணோடு...

ஒரு பறவை மீது மற்றொரு பறவை ஒய்யாரமாகச் சவாரி

கடற்பிரதேசத்தில் கடற்பறவையின் மீது மற்றொரு கடற்பறவை அமர்ந்துகொண்டு ஒய்யாரமாக சவாரி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகாத நிலையில், ட்விட்டரில்...

இலங்கை:வேலையும் பகுதி பகுதியாக

தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, அரச ஊழியர்களை பகுதி,பகுதியாக வேலை செய்ய அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை நாளை (26) வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்...

நினைவேந்தப்பட்டது தந்தை செல்வாவின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவனர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு நினைவு நாள் நினைவேந்தப்பட்டது.யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...

நல்லாட்சி விடுவித்ததை கோத்தா பிடுங்குகின்றார்?

நல்லாட்சி அரசு வலி.வடக்கில் காணி விடுவிப்பதாக பிரச்சாரப்படுத்தி சென்றுவிட மறுபுறம் விடுவிக்கப்பட்ட சொற்ப காணியை மீள ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது இலங்கை இராணுவம். காங்கேசன்துறை மத்தியில் 2018ஆம் ஆண்டு...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (18) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (18)29.04.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

உள்ளும் புறமும் சுற்றி வளைக்கப்படும் இலங்கை!

2019ஆம் ஆண்டு இலங்கையின் இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகள் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார். அதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்...

யேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியாவுக்கு  உதவி!

கொரோனா இரண்டாம் அலை.. இந்தியாவுக்கு உதவ அவசர திட்டம்.. யேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியர்களுக்குத் தடை வித்துள்ள ஜெர்மனி, மறுபுறம் இந்தியாவுக்கு...