Mai 3, 2024

Tag: 11. Mai 2020

அவிழ்த்து விடும் சுமா:சிங்கள விசுவாசம்!

தென்னிலங்கை அரசுடன் நட்பை பலப்படுத்த கடும்பிரயத்தனம் செய்து வரும் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் தென்னிலங்கை ஊடகங்களிற்கு அவிழ்த்துவிடத்தொடங்கியுள்ளார். ஆயுதப் போராட்டத்தை ஒருநாளும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆயுதம் தூக்கியதால்...

மீண்டும் இடைக்கால நாடாளுமன்று:ரணில்,கூட்டமைப்பு ஆதரவு?

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இரத்து செய்யப்படுமிடத்து மீண்டும் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் இடைக்கால நாடாளுமன்றை கூட்ட கோத்தா தரப்பு தயாராகின்றது. அவ்வாறு ஒரு சூழல் ஏற்படுமாயின்...

கொரோனா பீதி:பின்வாங்கியது கோத்தா அரசு!

நாளை திங்கட்கிழமை முதல் இலங்கை இயல்பு வாழ்விற்கு திரும்புவதாக பிரச்சாரம் செய்து வந்திருந்த கோத்தா அரசு இறுதி நேரத்தில் பின்வாங்கியுள்ளது. இதன் பிரகாரம் இலங்கையில் கொரோனா அபாய...

கொரோனாவில் தலையெடுக்கும் இனப்படுகொலை இராணுவத்தின் உண்மைத் தோல்வி – ஓதுவோன்

கியூபா போன்ற தீவாக உள்ள நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலகில் முன் உதாரணமாக விளங்குகின்றன. ஆனால் அவ்வாறு தனித்தீவாக உள்ள இலங்கை, குறிப்பிட்ட சில அடி தூரத்திற்கு...

ஐநா விதிமுறைகளையும், சர்வதேச சட்டங்களையும் அமெரிக்க மீறியுள்ளது; ஐநாவுக்கு ஈரான் கடிதம்!

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலகிய விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா.வுக்கு ஈரான் அரசு கடிதம் அனுப்பி உள்ளது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது . அணு ஆயுதங்களை...

கட்டுப்பாடுகளை தளர்தியதும் ஜெர்மனியில் கொரோனா தொற்று 1.1ஆக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கவலை!!

ஜெர்மனி  கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் பின்னர் கொரோனா வைரஸ் இனப்பெருக்கம் விகிதம் 1.1 ஆக உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் . ஜெர்மனியின் தொற்றுநோய்களின் மேற்பார்வையாளரான பெர்லினில் உள்ள  Robert...