April 18, 2024

Tag: 24. September 2021

ஆதீஸ் .சிவகுமார் அவர்களின்.10வது பிறந்தநாள்வாழ்த்து 24.09.2021

யேர்மனி frankfurt Sossen heim நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி சிவகுமார், ஸ்ரீதர்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதீஸ் இன்று தனது பிறந்தநாளை அப்பா சிவகுமார், அம்மா ஸ்ரீதர்சினி...

எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆர்வம் உள்ளவர்களுக்காக புதிய நிகழ்வாக தரணியில் தமிழ் பேச்சு !

அன்பான உறவுகளுக்கு எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகத்தினரின் இனிய வணக்கம் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியானது எமது ஈழத்து தாயகக் கலைஞர்களுக்காக தனித்துவமாக கடந்த...

தமிழ் ஊடகங்களுக்கான அழைப்பு!!

தமிழ்த்தேசியத்திற்க்காகவும் , எமது மக்களின் வலிகளையும் தாங்கிச்சென்று உலகமெங்கும் வாழும் எம் உறவுகளுக்கு உறவுப்பாலமாக விளங்கும் ஊடகங்களே ( ஊடகவியலாளர்களே) வணக்கம் , எதிர்வரும் 25.09.21 சனிக்கிழமை...

செல்வராஜா கஜேந்திரன் அவர்களுடைய கைது ! சீமான் கண்டன அறிக்கை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களுடைய கைது நடவடிக்கையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

துப்பாக்கிச்சூடு நீதிமன்ற வளாகத்தில்…

A man is pointing a gun directly at the lens. துப்பாக்கிச்சூட்டில் ரவுடி ஜிதேந்தர் கோகி  உயிரிழந்தார். டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள  நீதிமன்றத்தில்  இன்று...

பிரதமர் விடுத்துள்ள அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் அதிரடி உத்தரவு

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்த உத்தரவு ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர்...

சதொச மோசடிகள் அம்பலமாகுமா? ஜனாதிபதிக்காக காத்திருக்கும் துஷான் குணவர்தன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியதும் அவரைச் சந்தித்து, சதொசவில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான சாட்சியங்களை கையளிக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர்...

கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2021

.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 21 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம்...

பிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.2021)

  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.21)இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம், தம்பிராசன்குடும்பம்அமெரிக்கா,மைத்துணர்மார்ருடன் இணைந்து...

லோகிதாசான்…ஆனந்தகுமார் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 24.09.2021

அவுஸ்திரேலியாவில்வாழும் லோகிதாசான்…ஆனந்தகுமார்  அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் . . இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளம் கொண்டு வாழ்வாங்குவாழ வளமுடன் என...

சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது இலங்கை :நிரோஸ்!

சர்வதேசம் சென்று  காலஅவகாசத்தை கோருவதற்கான நோக்கத்தோடு  தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போவதாக இலங்கை அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறதென தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலி...

யாழிலும் தடை பெற்றது இலங்கை காவல்துறை!

மட்டக்களப்பினை தொடர்ந்து யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க யாழ்ப்பாண காவல்துறையினர்; இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர்...

கஜேந்திரன் உட்பட அனைவரும் பிணையில் விடுதலை

  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படுகிறார்கள்.  நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்...

கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம் – பழ. நெடுமாறன்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், தலைமையமைச்சர்களும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள இலங்கை அதிபர்...

கூட்டமைப்பு கடைசியிலிருந்து முதலாவது!

இலங்கையின் 9 வது பாராளுமன்றத்தின் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் Manthri.lk இன் தரப்படுத்தலில் இறுதி பத்து இடங்களை பிடித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த...

இலங்கை:பாடசாலைகளை திறப்பது பற்றி ஆலோசனை!

  இலங்கையில் கடந்த நான்கு மாதங்களிற்கு மேலாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை நான்கு கட்டங்களில் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள்...

புறுபுறுக்கும் பங்காளிகள்:மகிந்தவுடன்பேச்சு!

இலங்கையில் பொதுஜனபெரமுன பங்காளிகள் அமைச்சு பதவிகளிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதான அறிவிப்பின் மத்தியில் மஹிந்த ராஜபக்சவுடன் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இன்று(23) கலந்துரையாடவுள்ளனர். கெரவலப்பிட்டி...

கொடிகாமத்தில் கத்திக்குத்து!! ஒருவர் மருத்துவமனையில்!!

கொடிகாமம் பகுதியில் வேன் ஒன்றில்  வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் , ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.கொடிகாமம் கரம்பகம் பகுதியை...

மஹிந்தவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகர் கொரோனாவுக்குப் பலி!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகரும் உலக பிரசித்திதிபெற்ற மூலிகை  மருத்துவருமான எலியந்த வைட் கொரோன வைரஸ் தொற்றினால் இன்று புதன்கிழமை  (22) உயிரிழந்துள்ளார்.பிரதமர் மஹிந்த...

சிறை விவகாரம்!! அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா? கஜேந்திரகுமார் கேள்வி

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்திய இராஜாங்க அமைச்சர் எந்தவொரு அமைச்சுப் பதவிவையும் வகிக்காது இருப்பதையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும்...