April 19, 2024

Tag: 26. September 2021

நாளை இலங்கை வருகிறது ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு!

  நாளை (திங்கட்கிழமை) இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழுவொன்று உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய...

துயர் பகிர்தல் இராஜேஸ்வரி ( குஞ்சுமணி) வாமதேவன் (நவம்)

திருமதி இராஜேஸ்வரி ( குஞ்சுமணி) வாமதேவன் (நவம்) மறைவு: 26 செப்டம்பர் 2021 நல்லூர் கல்வியன்காடு இராஜ வீதியில்  வசித்தவரும் நீர்கொழும்பில் வாழ்ந்தவரும்  இராஜேஸ்வரி ( குஞ்சுமணி)...

செயற்கை முறையில் கருத்தரித்தல்இன்று மாலை ஐரோப்பிய நேரம் 18’00மணிக்கு காணத்தவறாதீர்கள்

செயற்கை முறையில் கருத்தரித்தல்இன்று மாலை ஐரோப்பிய நேரம் 18'00மணிக்கு காணத்தவறாதீர்கள் Antony is inviting you to a scheduled Zoom meeting. Topic: நலவாழ்வு Time:...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் திரு மாவை சேனாதிராசாஅவர்கள் 26.09.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் தமிழ் அரசுக்கட்சித் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்துகொண்டு தற்கால நிலைகள் பற்றியும் ,´இலங்கை ஜனாதிபதி ,பிரதமரின் ஜனா பயணம், ஜெனிவா...

துயர் பகிர்தல் காவேரியம்மா தர்மலிங்கம்

திருமதி காவேரியம்மா தர்மலிங்கம் பிறப்பு 10 DEC 1926 / இறப்பு 25 SEP 2021 யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட காவேரியம்மா...

துயர் பகிர்தல் வீ.கே .கணபதிப்பிள்ளை

கைதடி கிழக்கை .57 றக்கா.ஒழுங்கை சுண்டுக்குளி.பிறப்பிடமாகவும் கொண்ட. திரு வீ.கே .கணபதிப்பிள்ளை.(ஓய்வு பெ ற்ற தபாற் கந்தோர் அஞ்சல் கைதடி.)அவர்கள் 26.19 .2021 ஞாயிற்று கிழமை.காலமானார் அன்னார்...

யாழ் சிறைக்கு எங்களை மாற்றுங்கள்” !அரசியல் கைதிகள்

எங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அநுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று...

தியாகதீபத்தின் நினைவிற்கு வலி.கிழக்கு தவிசாளர் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 34 வது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தார். தியாகதீபத்தின் நினைவிற்கு...

இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு!

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழுவொன்று நாளை திங்கட்கிழமை உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தற்போது அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். இன்று நாவலப்பிட்டியில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்...

திருமதி நாகம்மா(பூபதி)அவர்களின் 78வது பிறந்தநாள்வாழ்த்து 26.09.2021

இன்றய தினம் பிறந்தநாளைக்கொண்டாடும் நாகம்மா(பூபதி)அவர்களை உற்றார் , உறவுகளுடனும்,  நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்  .இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்   இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்...

வர்ணராமேஸ்வரன் ரசிகர்களை இசையால் வசமாக்குவதை நிறுத்திக் கொண்டார்.

இசைத்துறையில் தனக்கென தனியிடம் வகித்த வர்ணராமேஸ்வரன் ரசிகர்களை இசையால் வசமாக்குவதை நிறுத்திக் கொண்டார். அன்னாரின் மறைவிற்கு தமிழன் வழிகாட்டி தலைவணங்குகிறது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர்...

செல்வரட்ணம் நவரட்ணம் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து: (26.09.2021)

    யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக்கொண்ட  யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம்  நவரட்ணம்(26.09.2021)இன்று  யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை...

சண்முகம்பிள்ளை சத்தியானந்தர்

திரு சண்முகம்பிள்ளை சத்தியானந்தர் தோற்றம்: 29 அக்டோபர் 1955 - மறைவு: 24 செப்டம்பர் 2021 யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும்,...

அநுராதபுரத்தில் ஈனம்! அமெரிக்காவில் வேசம்! பனங்காட்டான்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேரடியாக துப்பாக்கி முனையில் கொலைப் பயமுறுத்தல் விடுத்தவர் அப்பாவியல்ல. ஏற்கனவே இரண்டு படுகொலைச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்களைப்...

மன்னாரில் கடற்படையினரின் தாக்குதல்!! காவல்நிலையத்தில் முறைப்பாடு!!

மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வங்காலைபாடு என்னும் கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்கு நேற்றுநள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக்...

மகிந்த சரிவராது:கோத்தாவிற்கு காத்திருப்பு!

  பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும்; மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது. கெரவலப்பிட்டிய யுகதனவ்...

யாழைத் தொடர்ந்து முல்லையிலும் தடை!

  திலீபனிற்கான நினைவேந்தலிற்கு முல்லைதீவிலும் இலங்கை காவல்துறை தடை உத்தரவு பெற்றுள்ளது. முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டு தடை பெறப்பட்டுள்ளது....

மின்னல் தாக்கி மரணித்தவருக்கும் கொரோனா!

நேற்று முன்தினம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இடிமின்னல் தாக்கி உயிரிழந்த மீனவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் குயின்ரன்...

முகநூல் கைதுகளிற்கு மன்னிப்பு கோரிக்கை!

திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை  ஒன்றை முன்வைத்துள்ளனர். பதிவொன்றினை முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில்,  திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த...

சந்தியில் நிற்கின்றோம்: கோவிந்தன் கருணாகரம் (ஜனா) !

தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம்.  அதற்கான வாய்ப்பை ஜனாதிபதியும், இந்த அரசும், இலங்கை பாதுகாப்புத் தரப்பும் எமக்கு வழங்குகின்றார்கள்....