März 28, 2024

Tag: 10. September 2021

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் நெதர்லாந்தில் விபத்தில் பலி!!

நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில் பூந்தோட்ட தொழிற்சாலை ஒன்றில் (bulb...

5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை! வேதனையால் கும்பிட்டு கேட்கும் வைத்தியர்

இலங்கையில் கொவிட் தொற்று தொடர்ந்தும் ஒரே நிலையில் இருப்பதனால் சுகாதார துறையினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர். தொடர்ந்து சில மாதங்களாக கொவிட் தொற்றாளர்ளுக்கு நாள் முழுவதும் வைத்தியர்கள் சிகிச்சையளித்து...

இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித...

துயர் பகிர்தல் பரமலிங்கம் புஸ்பவதி

மரண அறிவித்தல் திருமதி பரமலிங்கம் புஸ்பவதி அவர்கள் யாழ் கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும் நயினாதீவை வதிவிடமாகவும் தற்போது யாழ் வளாகவீதி திருநெல்வேலியில் வசித்தவருமான திருமதி பரமலிங்கம் புஸ்பவதி அவர்கள்...

துயர் பகிர்தல் திருஞானம் ராஜேஸ்வரி (சங்கீத ஆசிரியை )

புங்குடுதீவு இருப்பிட்டி 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் , கொழும்பில் வாழ்ந்தவருமான திருமதி திருஞானம் ராஜேஸ்வரி (சங்கீத ஆசிரியை ) அவர்கள் இன்று .9.9.2021 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின்...

துயர் பகிர்தல் ஸ்ரீரஞ்சனி ஆனந்தநாதன்

திருமதி. ஸ்ரீரஞ்சனி ஆனந்தநாதன் தோற்றம்: 14 டிசம்பர் 1955 - மறைவு: 08 செப்டம்பர் 2021 யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Hamiltonஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரஞ்சனி...

தொழில் அதிபரும்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகர் மாவை.சோ.தங்கராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.09.2021

யேர்மனி நெயிஸ் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகரும் பொதுப் பணியாளருமான மாவை.சோ.தங்கராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி,.பிள்ளைகள், உற்றார்,...

மருத்துவ உதாசீனம்:சடலங்களை தேடும் அவலம்!

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த இருவரின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் உறவினர்களிடம் மாறி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பலரும் வவுனியா...

ஒற்றுமைக்கு பிள்ளையானும் அழைப்பு!

  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலில் தமக்குள்ளே ஒற்றுமை இருக்கின்றதா எனும் கேள்வியை  கேட்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ஜநாவிற்கு...

முன்னணி,தமிழரசு தனிப்பிரிவும் மகஜர்!

கூட்டமைப்பின் தலைமையை புறந்தள்ளி தமிழரசுக்கட்சியின் ஒரு சாரார் தனித்து மகஜரொன்றை அனுப்பியுள்ளமை உறுதியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஒன்பது...

வல்லுறவு முகாம்கள் :சிவி தரப்பு சுட்டிக்காட்டியது!

இலங்கை இராணுவத்தால் ‘பாலியல் அடிமைகளாக’ தமிழ்ப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ‘வல்லுறவு முகாம்கள்’ பற்றிய விபரங்கள் பற்றி சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கட்சி தலைவர்கள் ஜநா ஆணையாளரிற்;கு அனுப்பி...

நாமலிற்கு காட்டுவதில் போட்டி!

  யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை(?) கண்காணிப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமலிற்கு சுற்றிக்காட்டுவது யாரென்பதில் போட்டி பங்காளிகளிடையே முற்றியுள்ளது. நாமலின் விஜயத்தின்போது கொழு;பிலிருந்து ஓடோடி வந்திந்த...

வீதியில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் மீட்பு!!

கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பாழடைந்த வீதி ஒன்றில் வீசிச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறையில் பதிவாகி உள்ளது.பிரதேசவாசிகள் கண்டு காவல்துறையினர் அறிவித்ததை அடுத்து அவர்...

புலிகளுக்கு எதிரான விசாரணையை நாங்கள் கோரவில்லை – தமிழரசுக் கட்சி!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை, எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை என, வடமாகாண...

7வது நாளாகத் தொடரும் ஈருறுளிப் ஓட்ட போராட்டம்!!

7ஆம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருறுளிப்பயண செயற்பாட்டாளர்கள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தனர் 08/09/2021 அகவணகத்தோடு அந்திசுனெசு , பெல்சியம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மூடிமறைக்க இத்தாலி பயணம்!! மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் மூடிமறைப்பதற்கு மிகவும் சூட்சுமமான முறையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, வத்திக்கான பயணமும், சர்வதேசத்துக்குச் சென்று மறைக்கும்...

விக்னேஸ்வரன் மீதான சதித்திட்டம் கடிதம் ஊடாக வலிந்து திணிக்கப்பட்டது

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் சதித்திட்டம் ஊடாக என்னிடம் வலிந்து திணிக்கப்பட்டது எனத் தெரிவித்த வடமாகாண அவைத்தலைவர்  சீ.வீ.கே.சிவஞானம், கடிதம்...

மட்டக்களப்பில் 88 வீதமானோருக்கு டெல்ரா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா தொற்றின் ஆரம்ப நிலை இருக்ககூடிய சாத்தியக்கூறு இருப்பதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்....

தவறி விழுந்தவரைக் காப்பாற்ற முயன்றபோது ரஷ்ய அமைச்சர் உயிரிழந்தார்

ஆட்டிக் பகுதியில் அவசரகால பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டபோது 55 வயதுடைய ரஷ்யாவின் அவசரகால அமைச்சர் யெவ்ஜெனி ஜினிச்சேவ் எதிர்பாரத நிகழ்வில் உயரிழந்துள்ளார்.பாறையின் உச்சியில் ஒரு ஒளிப்பதிவாளர் விழுந்த...