April 24, 2024

Tag: 25. September 2021

ஐந்து வருடங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு தடையுத்தரவு!

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு பொலிஸார், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல்...

துயர் பகிர்தல் முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை குமாரசுவாமி

திரு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை குமாரசுவாமி (முன்னாள் வாழைசேனை கடதாசி கூட்டு நிறுவன கணக்காளர்- முன்னாள் ஸ்டார்லைன் கூட்டு நிறுவன முகாமையாளர்) தோற்றம்: 31 மே 1938 - மறைவு:...

துயர் பகிர்தல் சறோஜினிதேவி பேரின்பம்

யாழ். சுன்னாகம் கிழக்கை பிறப்பிடமாகவும், டென்மார்க் Nyborg ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி பேரின்பம் அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், இரத்தினம்மா தம்பதிகளின்...

கழுத்தளவு பிரச்சினையில் திண்டாடும் தமிழ் மக்கள்- அகத்திய அடிகளார் மற்றும் ஆயர் தொடர்பில் செல்வம்!

வடக்கு - கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியை வரவேற்பதுடன், முஸ்லிம் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்...

இலங்கையில் அமெரிக்கா வகுத்த திட்டம் அம்பலம்

இலங்கையில் நில அதிர்வு அளவீட்டு கருவியைக் கொண்டு அமெரிக்கா உளவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் அஜித் பிரேமி. தென்னிலங்கை...

இலங்கை கோரிய உதவி – இந்தியாவின் பதில் என்ன?

இந்தியாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் மற்றுமொரு மிகப்பெரிய அளவிலான கடனைக் கேட்டுள்ளது. நாட்டிற்கு அவசியமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகத் தரும்படி...

யாழிலிருந்து கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி.

யாழிலிருந்து காரில் கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உட்பட 3 பேர் மாங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். A-9 வீதியில் கஞ்சா கடத்தப்படுவது தொடர்பாக...

ஆதிஸ் நதீசன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்25.09.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா ,அப்பம்மா, உற்றார், உறவுகள், இணைய கொண்டாடுகின்றார் . . இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளம் கொண்டு...

சிறையிலும் சாதிக்கும் போராளிகள்!

எங்கிருந்தாலும் சாதிப்பது விடுதலைப்புலிகள் போராளிகளது குணாம்சமாகும்.இலங்கை சிறைச்சாலையில் இருந்து கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இருவர் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக...

மகிந்த மருத்துவரிற்கு தனியான சட்டம்!

இலங்கை பிரதமரின் மருத்துவர் எலியந்த வைட் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இறுதிநிகழ்வுகள் நேற்று பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெற்றவேளை குடும்பத்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர்  கலந்துகொண்டுள்ளனர். சுhதார பொதுமக்களிற்கு...

கஜேந்திரன் கைது! சிறப்புரிமை மீறல்!! கஜேந்திரகுமார்

நல்லூரில் செல்வராசா கஜேந்திரன் கைது செய்து செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்தும் ஊடக சந்திப்பு.  

வெளிவருகிறது தமிழர் தாய் நில அபகரிப்பு ஆவணப்படம்

தாய்நிலம்: நில அபகரிப்பு - இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று - தமிழ் மக்கள் அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய ஆவண படம்தாய்நிலம்: நில அபகரிப்பு -...

கைத்தொலைபேசியில் புலிகளாம்:கிலியில் கைது!

கைத்தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் புகைப்படங்கள் வைத்திருந்ததாக மேலும் இருவர்; கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பகுதியில் வீதி சோதனையின் போது மறிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களது கைத்தொலைபேசியில் விடுதலைப்புலிகளது படங்கள்...

கூடிக்கூடி கலையும் கூட்டங்கள்?

இலங்கையில் வாழ்கைச் செலவு அதிகரிக்காத வகையில் நியாயமான விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட விசேட குழுவின் கலந்துரையாடல் மெய்நிகர் வழியினூடாக இன்றும்...

தேர்தல் சீர்திருத்தம்:கட்டியிருப்பதும் துலையும் கதை!

  இலங்கையில் தேர்தல் சீர்திருத்த விவகாரத்தில், "விகிதாசார முறைமைமை விட்டுக்கொடுக்க முடியாது"  என்ற பொது நிலைப்பாட்டில் , தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம்...

அரசியல் கைதிகள் விடுதலை:நாமலும் பேசுகிறார்!

  தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனத் தெரிவித்த இளைஞர் விவகார விளையாட்டுத்துறை...

யாழிலும் தடை பெற்றது இலங்கை காவல்துறை!

மட்டக்களப்பினை தொடர்ந்து யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க யாழ்ப்பாண காவல்துறையினர்; இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர்...