April 24, 2024

Tag: 7. September 2021

துயர் பகிர்தல் முத்தையா அன்னலிங்கம்

நயினாதீவு 5ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும் 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கனடாவில் வசித்தவருமான திருவாளர் .முத்தையா அன்னலிங்கம் அவர்கள் இன்று 07.09.2021 செவ்வாய்கிழமை கனடாவில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார்...

துயர் பகிர்தல் கந்தையா சிவநாதன்

திரு. கந்தையா சிவநாதன் (ஓய்வுபெற்ற டெலிகாம் அதிகாரி) தோற்றம்: 09 ஜனவரி 1939 - மறைவு: 06 செப்டம்பர் 2021 யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை...

கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலீபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலீபான்கள் மீண்டும்...

துயர் பகிர்தல் வீரபத்திரர் சிவானந்தராசா

வட்டுவாகல் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும்,  வட்டுவாகல், புதுக்குடியிருப்பு (06ம் வட்டாரம்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  அமரர் வீரபத்திரர் சிவானந்தராசா (ஆனந்தன்)  (ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்  ) 06/09/2021 (நேற்று) இறைபதமடைந்தார்.  அன்னார்...

அடுத்த மூன்று மாதங்களில் நாட்டில் பிரபல தலைவர் உயிரிழப்பார் – பெண் பிக்குனி அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அடுத்த மூன்று மாதங்களில் நாட்டை நேசிக்கும் பிரபல தலைவர் ஒருவர் உயிரிழப்பார் என பல்லேகல கோதமி விகாரையின் விகாராதிபதி கோத்தமி பிக்குனி தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம்...

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம்.ஜெயகுமாரன். (07.09.2021)

சுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் 07.09.2021 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி விஜயகுமாரி,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா.மருகமன் நதீசன் .சின்னம்மா பரமேஸ்வரி, மாமி ராசமணி அக்கா இராஜேஸ்வரி ,அத்தான்...

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினரான! மார்க்கண்டு சிவதரன் அவர்களின் 48பிற ந்தநாள்07.08.2021

மார்க்கண்டு சிவதரன் அவர்கள் இன்று தனது 48பிற ந்தநாள் 7.08.2021 மணைவி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் . இவர்  நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட பயணத்தில்...

5ஆம் நாளாக தொடரும் ஈருறுளிப் பயணமும் கவனயீர்ப்புப் போராட்டமும்

இன்று 06/09/2021 காலை அன்வேர்ப்பன் மாநகரத்தில்  தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட தமிழீழமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லறையில் இருந்து பெரும் எழுச்சியோடு...

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – பீலபெல்ட்

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழாவின் முதலாவது 04.09.2021அன்று காலை 09:00மணிக்கு மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணகத்தோடு தொடங்கியது. முப்பது ஆண்டுகள் ஒரு தலைமுறையைக் கடந்து...

சுவிசில் நடைபெற்ற ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு

சுவிசில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கரிக்கி உலகின் மௌனம்...

பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி!!

பிரித்தானியாவில் கடந்த 6 ஆண்டுகளாக வல்வை 1976 ஆண்டு அணியினரால் நடத்திவரும்  பைலட் ஞானம், சிவகுரு தாத்தா மற்றும் தங்கப்பா (தங்கவேல்) ஆகியோரது ஞாபகார்ந்த தமிழ் ஈழம்...

யாழில் முன்னேற்றம்:மாவட்ட செயலர்!

யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று 213 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக...

ஈழமா? சிவசேனை தலைவரிடம் விசாரணை !

1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நாவற்குழி மறவன்புலோ பகுதியில் இராணுவ சுற்றிவளைப்பின் போது காணாமல் ஆக்கப்பட்ட 32 பேர் நினைவாக நடுகல் நாட்டியமை தொடர்பில் ஈழம்...

இலங்கை தயாராம்:நாங்கள்?

ஜெனீவாவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலும் அதேபோன்று இத்தாலியில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிலும் இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகக்...

பொதுமக்களிற்கு காசு:மூவர் கைது!

  தென்னிலங்கை பாணியில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்களை கூட்டி உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில் மூவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர். புலம்பெயர் நாட்டிலிருந்து தனது...

லிபியா சிறையில் இருந்து கடாபியின் மகன் விடுதலை

முன்னாள் லிபியத் தலைவரான முஅம்மர் கடாபியின் மூன்றாவது மகன் தலைநகர் திரிபோலியில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.அங்கு அவர் 2014 முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சாதி கடாபி லிபியாவின்...

இராணுவச் சதி!! கினி நாட்டு அதிபர் பதவிலிருந்து அகற்றப்பட்டார்!!

ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்த கின நாட்டின் அதிபரை அந்நாட்டு இராணுவத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டு அவர் அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை கினி நாட்டு...

ஒருவாரத்தினுள் கணவன், மனைவி மரணம்!

யாழில் கணவன் மனைவி கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் அடுத்தடுத்து ஒருவாரத்தினுள்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த தம்பதியினரே கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில்...

மீண்டும் கோத்தாவின் வெள்ளைவான்:அரச அமைச்சர் கூறுகிறார்?

கோட்டாபய ராஜபக்சவின் வெள்ளை வான்கள் மீண்டும் ஓடத்தொடங்கியுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன என்பவர் விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெள்ளைவான் கலாசாரம் தலைத்தூக்குமென கடந்த ஜனாதிபதித் தேர்தலில்...

வடக்கில் தவிசாளர்களை துரத்தும் கொரோனா!

வல்வெட்டித்துறை நகரசபை,சாவகச்சேரி பிரதேசபை,கரைச்சி பிரதேசசபை தவிசாளர்களை தொடர்ந்து  வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். உடல் நிலையில்...

பன்ஜ்ஷீரை முழுமையாகக் கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவிப்பு!!

ஆப்கானிஸ்தானில் எதிர்ப்புப் படையினரின் கடைசிப் பகுதியான பஞ்சஜ்ஷிர் மாகாணத்தை தலிபான் முழுமையாகக் கைப்பற்றியுள்ளது என அதன் பேச்சாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார்.இன்று திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் உள்ள...

4வது நாளாகத் தொடரும் உந்துருளிப் பயணம்!! பெல்ஜியம் நாட்டுக்குள் பிரவேசித்தது!

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி  பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம்  4ம் நாளாக  340Km தொலைவு கடந்து பெல்சியம் நாட்டிற்குள் பிரவேசித்தது.இன்று...