April 25, 2024

Tag: 13. September 2021

செல்வத்துரை செல்வகுமாரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து .13.09.2021

யேர்மனி ராட்டிங்கன் நகரில்வாழ்ந்துவரும் செல்வத்துரை செல்வகுமாரன் இன்று 70ஆவது அகவை நிறைவைக்காணும் இவர் முன்னாள் ராட்டிங்கன் புனரமைப்பு ஒன்றியத்தலைவரும், உ. த. ப. இயக்க உறுப்பினரும், சமூக,...

திருமதி :சாந்தினி லம்போதரன் அவர்களின்  பிறந்தநாள்.13.09.2021

  யேர்மனி பீலபிட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி :சாந்தினி லம்போதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து .13.09.2021 இன்று அவர்களின் இல்லத்தில் கணவன் பிள்ளைகளுடன் கொண்டாடுகின்றார் உற்றார் உறவுகளுடன் கொண்டாடும்...

சிவகுமார் திஷானவி அவர்களின் வாழ்த்துக்கள்.13.09.2021

லண்டனில் வாழ்ந்துவரும் லண்டன் சிவா தம்பதிகளின் சொல்வப் புதல்வி திஷா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,  உற்றார், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் .இவரது பிறந்தநாளை ஒட்டி தாயகத்தில் 13.09.2021….இன்றைய...

வல்வை கொலை:திருமலையில் கொலையாளிகள் கைது!

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து...

மகிந்த சென்றவேளை போப் ஹங்கேரி பயணித்தார்!

இலங்கை ஜனாதிபதி இத்தாலிக்கு பயணத்தை முன்னெடுத்திருந்த நிலையில் போப் ஆணடவர் ஹங்கேரி மற்றும் சிலோவக்கியாவிற்கு பறந்துள்ளார். ரோம் பியூமிசினோ விமான நிலையத்தில் இருந்து அலிடாலியா விமானம் யு320...

அடுத்த குண்டு:இலங்கையருக்கு இருவேளை உணவு!

இலங்கையர்கள் தங்களது உணவில் ஒரு வேளையினை தியாகம் செய்யவேண்டுமென பொதுஜன பெரமுன நாடாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார என்பவர் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு நாளைக்கு மூன்று வேளை...

வாயே திறக்கப்போவதில்லை: மருத்துவர் முருகானந்தன்!

"இது இன்றைய பத்திரிகையின் கார்ட்டூன் சித்திரம். நாளை எனது கதிரையில் காக்கி உடையுடன் நோயாளிகளைப் பார்ப்பவர் இருந்தால் அது நானாக இருக்காது. நிலைமையை பார்த்து என்ன செய்வது...

யாழில் தேசிய சிறைக்கைதிகள் தினம்!

தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளது வாழ்வில் வெளிச்சம் வர சுடரேற்றி பிரார்த்திக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அவர்கள் இருட்டில் இருந்து...

மாவையின் வீடு சென்று அல்வா பொதி!

எவ்வாறேனும் வடக்கின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிடவேண்டுமென மாவை அலைந்து திரிய அவரையும் கைக்குள் கொண்டுவந்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது...

சோத்திற்கு சிங்கி: வர்ண அலங்காரத்தில் பாலம்!

கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய களனி பாலத்தில் பொருத்தப்பட்ட வண்ண மின் விளக்குகள் நேற்று இரவு ஒளிரச் செய்யப்பட்டன. இது  கொழும்பில் அழகான மற்றொரு சின்னமான கட்டமைப்பாக...

சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை திறக்க கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுங்கள் என்று இலங்கையின் சுவிட்சலாந்து தூதரிடம் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம்...

ஒத்தைக்கு ஒத்தை:சவால் விடும் சஜித்!

கோத்தா அரசு மக்கள் நம்பிக்கையினை முற்றாக இழுந்துள்ள நிலையில் உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்து, மக்கள் ஆணையை கோருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்....