April 19, 2024

Tag: 6. September 2021

யாழ் வதிரியில் பண உதவி வழங்கிய மூவர் கைது

கொவிட்-19 தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பண உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் வதிரி, இரும்பு மதவடியில்...

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம்

கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம் யாழ் /வேலணை கிழக்கு மகாவித்தியாலயம் ஓய்வு நிலை அதிபர் நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்தவருமான திருவாளர் கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம் அவர்கள்...

உதைபந்தாட்டவீரன் அபி. ரவிபிறந்தநாள்வாழ்த்து 06.09.2021

  யேர்மனி காஸ்ரொப்பில் வாழ்ந்து வரும் உதைபந்தாட்டவீரன் அபி ரவி06.09.2018 இன்று தனது பிறந்தநாளை அப்பா ரவி, அம்மா கவி, தங்கை மௌனிகா, உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார்...

பிரித்திகாவின் பிறந்தநாள் வாழ்த்து 06.09.2021

பிரித்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,  உற்றார், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் . இவர் வாழ்வில் சிறந்தோங்கவும் நினைத்தது யாவும் நிறைவேறி...

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் பிரதான மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று ஞாயிற்றுக்கிழமை...

எத்தியோப்பியா டைக்ரே மோதல்கள்!! இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

இராணுவத்திற்கும் டைக்ரே கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நீடிப்பதால், வடக்கு எத்தியோப்பியாவில் நடந்த மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மோதல்கள் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இது இலட்சக்கணக்கான மக்களை...

தலிபான்களால் கர்ப்பிணி பெண் காவல்துறை உறுப்பினர் சுட்டுக்கொலை!!

ஆப்கானிஸ்தான் மத்திய கோர் மாகாணத்தின் தலைநகரான ஃபிரோஸ்கோவில் தலிபான்களால் கர்ப்பிணி பெண் காவல்துறை உறுப்பினர் ஒருவர் உறவினர்கள் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.நேற்று சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண் காவல்துறை...

3ம் நாளாகத் தொடரும் ஈருறுளிப் பயணம்

3ம் நாளாக (04/09/2021) பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஆரம்பித்த மனிதநேய ஈருறுளிப்பயணம் 270Km கடந்து நெதர்லாந்து  நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.2009ம்...

கடலில் மோதல்:இலங்கை.இந்திய மீனவர்கள் காயம்!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறைகளினால் நேற்றிரவு உள்ளுர் மீனவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.இம்மோதலில் பருத்தித்துறையை சேர்ந்த மீனவர் ஒருவரும் தமிழக மீனவர் ஒருவரும்...

சுடலைப்பிரச்சினை:நடமாடும் வாகன தீர்வு!

கொரோனா தொற்றுக் காரணமாக மரணிப்பவர்களின் உடலங்களைத் தகனம் செய்வதில் நிலவும் நெருக்கடியை கருத்தில் கொண்டு தற்காலிக நடமாடும் வெளி  இயந்திரம் மூலம் தகனத்தை முன்னெடுப்பது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது....

நாலுபேருடன் உலா வந்த நல்லூர் கந்தன்!

காலத்தின் தேவையறிந்து வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை...

கைதடி முதியோர் இல்லம்:தொடரும் மரணங்கள்!

கொரோனா பெருந்தொற்றினால் முடக்கப்பட்டுள்ள கைதடி முதியோர் இல்லத்தை  சேர்ந்த இரண்டாவது வயோதிபர் நேற்று மரணித்துள்ளார். முதியோர் இல்லத்தை சேர்ந்த 116 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து முதியோர்...

ஊரெல்லாம் கோயில்:உடலமோ சிங்கள ஊரிற்கு!

ஊரெல்லாம் கோயில் கட்டிய தமிழ் மக்கள் உடலங்களை அநாதையாக தகனத்திற்காக சிங்கள தேசத்திற்கு எடுத்துச்செல்லப்படும் பரிதாபம் அரங்கேற தொடங்கியுள்ளது. வடக்கு மாகாணத்தில் கொரோனாவினால் உயிரிழந்த 52 பேரின்...

பிரித்தானியாவில் பாரவூர்தி ஓட்டுநர்கள் பற்றாக்குறை!! வெற்றிடமாகக் காட்சியளிக்கும் வணிக நிலையங்கள்!!

பொருட்களை எடுத்துவந்து விநியோகம் செய்யும் தொடர்புகள் பிரித்தானியாவில் மிகவும் ஆபத்தாக இருக்கின்றது. இந்த நெருக்கடி அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான ஐரோப்பிய மையத்தைச் சேர்ந்துள்ளது.கொவிட், பிரெக்ஸிட் காரணங்களினால் பிரித்தானியாவில் பாரவூர்தி...