April 19, 2024

Tag: 12. September 2021

சத்துருக்கொண்டான் படுகொலைகளின் நினைபு! மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டானில் இடம்பெற்ற படுகொலையின் நினைவாக நேற்று (10) அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தென்னை மற்றும் மஞ்சள் மரக்கன்றுகள்...

துயர் பகிர்தல் திருமதி பவானி சந்திரகுமார்,

தோற்றம்: 19 ஏப்ரல் 1934 - மறைவு: 11 செப்டம்பர் 2021 தலைசிறந்த வைத்திய நிபுணர்கள்,பொறியியலாளரை இந்த மண்ணுக்கு ஈந்தவர் இறைபதமடைந்துவிட்டார். பண்ணாகத்தைச்சேர்ந்த மகப்பேற்று வைத்திய நிபுணர்...

மட்டு. புன்னக்குடா கடலில் மூழ்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடலில் தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று 11.09.2021 சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

சடலமாக மீட்கப்பட்ட யாழ்.மருத்துவ பீட மாணவி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி...

அரசாங்கத்தை மிரட்டும் ஆளும் கட்சி எம்.பி

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள தான் பதவி விலகப்போவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தின் பெந்தர தொகுதி மக்களின்...

துயர் பகிர்தல் கந்தையா கந்தசாமி

சமூக சேவையாளர் திருவாளர் கந்தையா கந்தசாமி அவர்கள் (நயினாதீவு,ஜேர்மனி) நயினாதீவு 01ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சமூக சேவையாளர் கந்தையா_கந்தசாமி அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை...

கொழும்பில் மக்களிடையே சுனாமி அச்சம் -பொலிஸார் விடுத்த அவசர அறிவிப்பு

இந்தநிலையில் கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் சற்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் ரசிபா தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினியின் எட்டாவது பிறந்த நாள் 12.09.2021. இன்று தனது...

துயர் பகிர்தல் பொன்னையா கருணாகரன்

திரு பொன்னையா கருணாகரன் தோற்றம்: 28 ஜூலை 1954 - மறைவு: 11 செப்டம்பர் 2021 யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா...

மீண்டும் புகைச்சல்:ஈஸ்டர் தாக்குதல் கோத்தாவின் சதியா?

இலங்கையில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஆட்சியை கைப்பற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டமாகும் என்ற விடயம் மீண்டும் சூடுபிடித்துள்ளது அதேவேளை இவ்வாறான போலியான கருத்துக்களை...

பாரதிக்கு நினைவேந்தல்!

தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் க.சிவாஜிலிங்கம் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான நிலையில், கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவர் யாழிலுள்ள இந்திய துணைதூதரகம்...

ஓப்பமிட்டவரே ஒப்புக்கொள்கையில் சுமா சொல்லும் போலி எது?

ஜநா அமர்விற்கு முன்னதாக அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஆராய்வதற்கு அழைப்பு விடுத்த போது தற்போதைய அமர்வு முக்கியமற்றதென சொல்லிய எம்.ஏ.சுமந்திரன் பின்னராக இரா.சம்பந்தன் ஊடாக ஜநாவிற்கு...

வடமாகாணத்தில் புதிய தொழிற்சங்கம்!

  வடமாகாணத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான  புதிய தொழிற்சங்கம் உருப்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபைக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களில் பணியாற்றி வரும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்கான தனியானதொரு தொழிற்சங்கம் முதன்...

ஊசி போட்டால் மட்டுமே பாடசாலை!

இலங்கையில் ஆசிரியர்கள் உட்பட கல்வி சாரா ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடிந்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர்...

இலங்கை:அடுத்த கண்டம்:பெற்றோலிய முடக்கம்!

இலங்கையில் மேலதிக நேர ஊதியத்தை குறைக்கும் நோக்கில் செப்டம்பர் 11 முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் விநியோக சேவைகள் நிறுத்தப்படுவதால் எதிர்காலத்தில் நாட்டில் எண்ணெய்...

குடும்ப சண்டை உச்சம்:ஆளுநர் வீட்டிற்கு!

ராஜபக்ச குடும்ப சண்டை உச்சம் பெற்றுள்ள நிலையில் ஓய்வு தேடி வெளிநாடுகளிற்கு தப்பிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே மனைவி சகிதம் மகிந்த இத்தாலி சென்றுள்ள நிலையில் அடுத்து கோத்தா...

பருத்தித்துறையில் மரணம்:காரைநகரில் திருமணவீட்டு கொத்தணி!

கொரோனா மரணங்கள் தொடர்கின்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று சனி அதிகாலை உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறையில் வசிக்கும் 87...

சுய இச்சைக்காக சதிராடும் தமிழ்த் தேசிய கூத்தாடிகள் – பனங்காட்டான்

இந்த மாத 48வது ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிப்பார். அடுத்த வருட மார்ச் மாத 49வது அமர்வில் எழுத்துமூல அறிக்கை...