April 23, 2024

Tag: 15. September 2021

யாழ். நல்லூரில் தியாக தீபம் நினைவுத்தூபியில் தடைகளை உடைத்து நினைவேந்தல்!

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபத்திற்கு இன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தாயகத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள...

அரசியல் கைதிகள் அச்சுறுத்தல்- சுகாஸ் காட்டம்!!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கு, கிழக்கு கிளர்ந்தெழும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ்...

நவீன் .சுதன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2021

யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு திருமதி சுதன் தம்பதிகளின் செல்வப் புதல்வன்  நவீன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா ,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும்,...

கைலைமலை நாதன் (நாதன்) J.A.சேகரன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2021

சுவிஸ் லீஸ் இளம் நட்ச்சத்திர விளையாட்டுக்கழக பொருளாளர் திரு .கைலைமலை நாதன் (நாதன்) அவர்கள் 5.09.20 இன்று பிறந்தநாள் தனை குடும்பத்தார்களுடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

யாழ்ப்பாணத்தில் வாகனப் பிரசார பேரணி

விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், முதன் முறையாக, யாழ்ப்பாணத்தில், நேற்று (14), சேதனமுறையில் நெற்செய்கையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான வாகனப் பிரசார பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாண விவசாய...

கண்டித்தது ஜநா அலுவலகமும் !

கைதிகளை தவறாக நடத்துவது கண்டிக்கத்தக்கது. என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மண்டேலா விதிகளின்படி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று இலங்கையில்...