April 19, 2024

Tag: 2. September 2021

துயர் பகிர்தல் இராசலிங்கம் இராகவன்

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sursee, Luzern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் இராகவன் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார்,...

யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் மின்னல் தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். அச்சுவேலி, நாவற்காட்டுப் பகுதியில் இன்று மதியம்...

யாழில் அரங்கேறிய கொடூரம்- குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை!

யாழ். மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. சம்பவத்தில்...

சிவரூபன் சிவதரன்அவர்களின் 13வது பிறந்தநாள் வாழ்த்து (02.09.2021)

‌யேர்மனி ஃபகவுனில் நகரில் வாழ்ந்துவரும் சிவரூபன் சிவதரன் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அப்பா, அம்மா, அக்காமார்,   உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது இல்லத்தில்...

அரை அவியல் வடமாகாண அதிகாரிகளால் கொத்தணி?

வடமாகாணசபையின் பெண் அரச அதிகாரி ஒருவரது கூத்தினால் கல்வி அமைச்சு மற்றும் மகளிர் விவகார அமைச்சில் கொரோனா கொத்தணி பற்றி அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெண் அதிகாரியான...

நயினாதீவு திருவிழா 2022?

நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம்,  ஜூன்  10ஆம் திகதியன்று இடம்பெறவிருந்த...

தலிபான்களால் உலங்குவானூர்தியில் தொங்கவிடப்பட்ட மொழிபெயர்ப்பாளர்

ஆப்கானிஸ்தான் கந்தகார் நகரில் அமெரிக்க பிளாக் ஹாக் உலங்குவானூர்தியில் சடலம் ஒன்றைத் தொங்கவிட்டபடி தாலிபான்கள் பறந்த காணொளி இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.தாலிபான்களின் அதிகாரப்பூர்வ ஆங்கில ட்விட்டர்...

தலீபான்களின் கைகளில் கிக்கிய பயோமெட்ரிக் கருவிகள்!! அச்சத்தில் மக்கள்!!

ஆப்கானிஸ்தானை தலீபான் திடீரெக் கைப்பற்றியதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் அங்கு இருந்து வெளியேறியதால் வானூர்திகள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட ஏராளமான இராணுவ தளவாடங்களை அங்கேயே...

கடந்த ஒரு மாதத்தில் வவுனியாவில் 50 பேர் பலி! 3328 பேருக்குத் தொற்று

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 3328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 50 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று...

யாழில் சாதாரணமாக வீட்டிலேயே மரணங்கள்!

யாழ்ப்பாணத்திலும் சாதாரண வீட்டு கொரோனா மரணங்கள் அரங்கேற தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் மேலும் ஐவர் கொரோனனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த...

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளருக்கு போட்டி!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு நாளை (02) காலை 10 மணிக்கு, நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை...

யாழில் மூன்று கிராமசேவையாளர் பிரிவுகள் முடக்கம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதை  தொடர்ந்து, 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார். இதற்கமைய, வேலணை பிரதேச...

வல்வெட்டித்துறையில் மீனவர்களை காணோம்!

  வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள், படகுடன் காணாமல் போயுள்ளனர். வல்வெட்டித்துறை,  ஆதிகோவிலடி பகுதியை சேர்ந்த இராகவன், வளவன் ஆகியோரே, இவ்வாறு காணாமல்...

வடக்கில் சுடலைகளில் நெருக்கடி!

  வடக்கில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் மின்தகன மயானங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வவுனியா - பூந்தோட்டம் மயானத்தில் உள்ள மின் தகன இயந்திரம் பழுதடைந்துள்ளமையால், கொரோனா...