April 20, 2024

Tag: 1. September 2021

துயர் பகிர்தல் சின்னத்தம்பி துரைசாமி

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி அக்கரையான் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரைசாமி அவர்கள்31-08-2021 இன்று காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அத்தோடு...

தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தி, „மேம்படுத்தப்பட்ட பாடநூல்“

தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தி, "மேம்படுத்தப்பட்ட பாடநூல்" என்ற பெயரோடு, அனைத்துலகத் தமிழர் கல்விப்பேரவை என்ற அமைப்பு கடந்த 05.06.2021 அன்று வெளியிட்ட பாடநூலை மீளப்பெறவேண்டும் என்ற கருத்தை...

அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார் கர்தினால்

 உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் சந்திப்பொன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்...

இலங்கையை அச்சுறுத்தும் கொவிட் மரணங்கள் – சுகாதார அமைச்சர் விடுத்துள்ள சவால்

இலங்கையில் ஒட்சிசன் இன்றி எந்தவொரு கொவிட் தொற்றாளரும் உயிரிழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ஒட்சிசன் தேவை அதிகரித்துச்...

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . (பாகம்2பகுதி 2 )  01.09.2021 STS தமிழில் காணத்தயாராகுங்கள் !

  அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . பாகம் 2 ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம்...

துயர் பகிர்தல் பரமேஸ்வரி சுப்பிரமணியம்

திருமதி. பரமேஸ்வரி சுப்பிரமணியம் தோற்றம்: 01 மார்ச் 1946 - மறைவு: 30 ஆகஸ்ட் 2021 அச்சுவேலியை பிறப்பிடமாகவும் அளவெட்டி இராமலிங்கம் வீதி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா

திரு நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா பிறப்பு 11 JUN 1954 / இறப்பு 01 SEP 2021 முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சில்லாலையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா...

யர் பகிர்தல் சோமசுந்தரம் இலட்சுமி

திருமதி சோமசுந்தரம் இலட்சுமி தோற்றம் 16 SEP 1926 / மறைவு 31 AUG 2021 யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை தற்போதைய வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் செல்லையா கிருஸ்ணபிள்ளை

திரு செல்லையா கிருஸ்ணபிள்ளை தோற்றம் 13 DEC 1950 / மறைவு 31 AUG 2021 யாழ். வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் இராமலிங்கம் குமாரசாமி

திரு இராமலிங்கம் குமாரசாமி   யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் குமாரசாமி அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார்,...

துயர் பகிர்தல் கனகசிங்கம் ஆறுமுகம்

திரு கனகசிங்கம் ஆறுமுகம் பிறப்பு 24 FEB 1930 / இறப்பு 30 AUG 2021 யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...

யாழில் இன்று மட்டும் 375 தொற்றாளர்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் இன்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 74 பேர்...

இலங்கையில் அவசரகால நிலை!

சத்தம் சந்தடியின்றி இலங்கையில் அவசரகால நிலை நாடு பூராவும் பிரகடனப்படப்படுத்த பட்டிருக்கிறது. இது நேற்று நள்ளிரவிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும்...

ஆப்கானிஸ்தான் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் ஒரு "சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட" நாடு என்று தலிபான் கூறுகிறது. ஏனெனில் 20 வருட ஆக்கிரமிப்புக்குப் பிறகு அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியது. அவர்கள் வெளியேறுவதை வரலாற்று...

ஆமியை கூப்பிட்டு புகையடிக்கிறாரா தியாகி?

யாழில் சுகாதார அலுவலர்களுக்கு விசேட ஊக்குவிப்பு பரிசில்களை  வழங்கவும் ஆமியை கூப்பிட்டுள்ளார் வர்த்தகரான தியாகி வாமதேவன். யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்தில் தியாகி அறக்கொடை நிதிய ஸ்தாபகத்  தலைவர் ...

மீன்பிடி வலைகளிற்கு தீயிட்டு போராட்டம்?

அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளால் அழிக்கப்பட்ட தமது மீன்பிடி வலைகளுக்கு தீ வைத்து மீனவர்கள் வடமராட்சி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். வடமராட்சி கடற்பரப்பில் ,...

விசுவாசப்பிரச்சினை:சுமா,சுரேன் புகைச்சல்!

காணாமல் போனோர் விவகாரத்தில் தமிழ் கட்சிகள் இலாபம. பெற முயல்வதாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் இராகவன் ஏன் அதே தமிழ்க் கட்சியிடம் வந்து நியமனம் பெற...

ஆமி ஊசிகளை அள்ளி செல்கிறதாம்!வாயை மூட விசாரணை!

இலங்கையில் இராணுவமயமாக்கலை தெற்கு வேகமாக அனுபவிக்க தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசிகளின் பாரிய தொகை, இலங்கை இராணுவத்தின்  தடுப்பூசி பரம்பலுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி...