Mai 4, 2024

உக்ரைனின் ஆயுதக்கிடங்குகளை இலக்கு வைத்து அழிக்கும் ரஷ்யா!!

உக்ரைன் நாட்டின் ரிவ்னி நகரில் உள்ள ஆயுத கிடங்கை குறி வைத்து, ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி அழித்துள்ளதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.  

இந்தத் தாக்குதல் மூலம் உக்ரைன் நாட்டு கிடங்கில் இருந்த ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தாக்குதல் குறித்த காணொளிகளையும் வெளியிட்டுள்ளது.

தொலை தூரம் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை படைத்த இந்த ஏவுகணைகளை கடலில் இருந்து செலுத்தியதாகத் ரஷ்ய இராணுவம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert