April 20, 2024

Tag: 13. März 2022

போலத்து எல்லையில் அமைந்த உக்ரைன் இராணுவத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்

போலந்து எல்லையில் அமைந்துள்ள உக்ரைனின் இராணுவத்தளம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தாக்குதில் வானவே சிவப்பு நிறமாக மாறியது. போலத்து எல்லைக்கு அருக்கில்...

முன்னணியின் பேரணி வவுனியாவில்!

13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் அணியால் இன்று வவுனியாவில்  எழுச்சி பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த பேரணியானது வவுனியா...

எதிர்வரும் மார்ச் 13 ம் திகதி ஞாயிறு மாலை 6,00 – 8.00 மணி (கனடா) வரை நடைபெறும்.

எதிர்வரும் மார்ச் 13 ம் திகதி ஞாயிறு மாலை 6,00 – 8.00 மணி (கனடா) வரை நடைபெறும். அன்றைய நிகழ்வில் பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார்கள். நாடுகடந்த...

ஏழு மாதமாம்:இலங்கை அமைச்சர் ?

இலங்கையில் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கும் தீர்வை காண்பதற்கு ஏழு மாதங்களாகும் என அமைச்சர் காமினிலொகுகே தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் உருவாகியுள்ள நிலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த...

சீனாவை நம்பி மோசம் போன இலங்கை..!! வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர் வேலைத்திட்டத்தை 520 மில்லியன் டொலருக்கு தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

16,000 போராளிகளை உக்ரைனுக்குள் களமிறக்குகிறது ரஷ்யா

ரஷ்யா - உக்ரைனை் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யா தனது உக்ரைமான தாக்குதலை நடத்திவருகிறது. ஆனாலும் உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிராக முறியடிப்புத் தாக்குதல்ளை நடத்தி வருவதால்...

கூட்டமைப்பிற்கு கோத்தா விருந்து:முறுகிறது டெலோ!

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) மாலை 3.30 மணிக்கு சந்திப்பிற்கான நேரமும் ஒதுக்கியிருந்தார்....

வடக்கில் தென்னங்காடுகள்!

வடக்கில் தென்னை முக்கோண வலயங்களை அடையாளப்படுத்தி தென்னங்காடுகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதரங்களை உயர்த்தும் வகையிலான திட்டங்களை கையளித்துள்ளோம் என வனஜீவராசிகள் வன பாதுகாப்பு அமைச்சின் வடக்கிற்கான திட்டங்களின்...

அழைப்பு வந்ததா ?அல்லது கூட்டமைப்பு தேடி செல்கிறதா?:சுரேஸ் கேள்வி!

 ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்புக்கான திகதி உறுதி செய்யப்பட்ட  நிலையில் பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்...

புளிக்குமென்கிறார் மகிந்தவும்!

தேசிய அரசை ரணில் நிராகரித்துள்ள நிலையில் மகிந்த தானும் அதனை தானும் நிரகாரிப்பதாக தெரிவித்துள்ளார். ரணில் எனது சிறந்த நண்பர் ஆனால் தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதில்லை என...

காஸ் மூன்றாவது தடவை!

இலங்கையில் அடுத்து வரும் மூன்று மாத காலத்தினுள் காஸ் விலை மூன்றாவது தடவையாக அதிகரித்துள்ளது.12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தது 750...

சோபையிழந்த கச்சதீவு!

யாழ்ப்பாணம் - கச்சதீவு  புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இலங்கை முப்படைகளது சீருடைகளால் நிரம்பியிருந்த போதும் பகத்ர்கள் குறைந்தளவில் பங்கெடுத்தமையால் சோபிக்கவில்லை.அத்துடனட்ன அரச அமைச்சர் டக்ளஸ்...

கோத்தா காலில் வீழ்ந்தார்:அம்பலப்படுத்திய ரொய்ட்டர்ஸ்!

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு உதவுவதற்கான திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அடுத்த மாதம் பேச்சுக்களை ஆரம்பிக்கும். அந்நிய செலாவணி பற்றாக்குறையானது கடன் கொடுப்பனவுகளுக்கு மத்தியில்...