April 19, 2024

Tag: 10. März 2022

த- பேசும் ம- ஆளும் தகுதியை சிங்களத் தலைவர்கள் பேரின ஓரின அடிப்படைவாதத்தால் தாமாக இழந்துவிட்டார்களா? ஜி. ஸ்ரீநேசன்,

தமிழ் பேசும் மக்களை ஆளும் தகுதியை சிங்களத் தலைவர்கள் பேரின ஓரின அடிப்படைவாதத்தால் தாமாக இழந்துவிட்டார்களா? 74 வருடகால ஆய்வு தரும் செய்தி. ஜி. ஸ்ரீநேசன், முன்னாள்...

பவித்ரா சண்முகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2022

சுவெற்றா நகரில்வாழ்ந்துவரும் பவித்ரா சண்முகதாஸ் 10.03.2022 இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களுடனும் தனது பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார்இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க...

ஜெல்சிகன் ஜெயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2022

1 கொலண்டில்  வாழ்ந்துவரும் பாடகர் ஜெயன் அவர்களின்  மகன்  ஜெல்சிகன்அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  பெற்றேர் , பேரன், பேத்திமார் உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது...

தடையில்லை:பயம் வேண்டாம்!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக மது உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் எதனோல் உற்பத்திக்கு இடையூறாக இருப்பதாக கலால் திணைக்களம் தெரிவித்...

இந்தியா மிரட்டுகின்றது:சி.வி!

''இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கமானது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்தோடு 13வது திருத்தச் சட்டத்தினை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என...

ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு உக்ரைன் அதிபர் கோரிக்கை

ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொளி ஊடாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து...

அனைத்துலகப் பெண்கள் நாள்: பிரான்சில் தமிழ்ப் பெண்கள் பங்கேற்பு

பிரான்சில் அனைத்துலக பெண்கள் நாளான இன்று அனைத்துலக பெண்களின் கவனயீர்ப்புப் பேரணி பாரிஸ் நகரில் இடம்பெற்றது. பாரிஸ் Gare de nord பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி...

தனியே சுருட்டிக்கொண்டார் சங்கரி!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெருமளவு சொத்துக்களை தனியே முன்னாள் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விழுங்கியமை தேர்தல் திணைக்கள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்.நகரின் ஸ்ரான்லி வீதியிலிருந்த தலைமை...

இலங்கையர்களிற்கு சுகபோகம் வேண்டாம்

இலங்கைக்குள்  கிட்டத்தட்ட 600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்தவும் இறக்குமதியை...

அம்பாறையில் புதிதாக வருகிறார் புத்தர்!

அம்பாறையில் அத்துமீறி பௌத்த விகாரையை அமைக்கும் நடவடிக்கைகளை பொ துமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர் அம்பாறையில் அத்துமீறிய பௌத்தவிகாரையை அமைக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்து...

12,000 ரஷ்யப் படையினர் பலி! உக்ரைன்தெரிவிப்பு!

உக்ரைனில் கடந்த 13 நாட்களாகத் தொடரும் போரில் உக்ரைனியப் படைகளின் தாக்குதலில் 12,000 ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டதாக உக்ரைனியப் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன் ரஷ்யப் படைகளுக்கு ஏற்பட்ட...

யுத்தத்தின் பின் கையில் ஒப்படைக்கப்பட்ட பெண்கள் எங்கே?

 சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...