März 28, 2024

Tag: 6. März 2022

வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!

வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிம்ரஜோ மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த தாய் மற்றும் தங்கை மீதும்  தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்...

இசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2022)

சிறுப்பிட்டியை பூங்கொத்தை‌யை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வசிக்கும் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.03.2022ஆகிய இன்று . இவரை மனைவி ,பிள்ளைகள்...

பாடகி அருளினி சிவஞ்சீவ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.03.2022

யேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2022இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா, அம்மா,சகேபதரர்கள், சகோதரிகள், மாமாமார்,மாமிமார், மைத்துனன்மார், சித்தப்பாமார்,...

பாடலாசிரியர் யுகேசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2022

தாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது கொண்டாடுகின்றார் இவர் தன்...

பல்துறைக் கலைஞர் வஸந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2022

டென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது...

உக்ரைனில் விமானங்கள் பறக்க தடை விதித்தால்: ஐரோப்பா மற்றும் உலகிற்கு பேரழிவு! புடின் எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடைகள் போருக்கு சமமானவை என அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமையன்று மொஸ்கோவிற்கு வெளியே ஏரோஃப்ளோட் பணியாளர்களைச் சந்தித்த போதே...

இலங்கை:வங்கியில் டொலர் 240?

இலங்கைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள்  அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்து வதற்கான யோசனை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்...

இலங்கையிலிருந்து தப்பியோடும் அமைச்சர்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில காரணங்களால்...

இலங்கையில் கொலையாளிகள் சிவில் நிர்வாகத்தில்!

பொறுப்புக்கூறலை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்கு அவசியமான சர்வதேச...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் முறுகிறது!

கூட்டிலிருந்து அமைச்சர்கள் விமல்வீரவன்சவையும் உதயகம்மன்பிலலையும் அமைச்சரவையிலிருந்து நீக்கும் முடிவிற்கு மற்றொரு பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. கட்சியின் சிரேஸ் உபதலைவர் ரோகணஸக்ஸ்மன் பியதாச இதனை...

ரஷ்யாவில் 15 ஆண்டுகள் சிறை!! சேவைகளை நிறுத்திவிட்டு ஓடும் மேற்குலக ஊடகங்கள்!!

உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தத்தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் செய்தி நிறுவனங்களும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வந்தன.  அதேபோன்று சமூக...