April 19, 2024

Tag: 23. März 2022

நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்கும் மக்கள்!!

நாட்டின் பல பிரதேசங்களிலும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலையில் நுவரெலியா நகரிலும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக மக்கள் இன்று நீண்ட வரிசையில் வெகு நேரம்...

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 23.04.2022 – சுவிஸ் ​நன்றிசுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

அபியின் பிறந்தநாள் நல்வாழ்த்து 23.03.2022

தாயகத்தில்  நகரில்வாழ்ந்துவரும் அபி இன்று 23.03.2022 தனர்  பிறந்தநாளை அப்பா அம்மா சகோதரர்களுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்tsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com...

சோத்துக்கு சிங்கி: புதிய சட்டம் வெற்றி!

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக) திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சட்டமூலம் தொடர்பான  வாக்கெடுப்பில் ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35...

பிரித்தானியாவில் 4வது ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டும்!!

ஸ்பிரிங் பூஸ்டர் அதவாது 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இங்கிலாந்தின் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு அண்மையில் அறிவுறுத்தியது. அதன்படி 75 வயது...

கொலை மிரட்டல் விடுத்து சமாதானமாம்!

 இலங்கைப்பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தவர்கள் மீது இலங்கை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது காயமடைந்தவர்களை கட்டாய சமாதானத்திற்கு வருமாறு காவல்துறை...

மீண்டும் தமிழகத்திற்கு தப்பித்தனர்?

இலங்கையிலிருந்து மீண்டும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தப்பித்து தமிழகத்தில் அடைக்கலம் புக முற்பட்டுள்ளனர்.அவ்வாறு சென்றிருந்த கைக்குழந்தைகள் உள்ளடங்கிய அறுவர் கைதாகியுள்ளனர். மன்னாரிலிருந்து தப்பித்து தமிழகம் சென்றிருந்த இவர்கள்...

சிங்கள மக்களிற்கெதிராக சிறீலங்கா படையினர்!

இதுவரை காலமும் தமிழ் மக்களிற்கு எதிரதாகவும் முஸ்லீம்களிற்கு எதிராகவும் களமிறக்கப்பட்ட இலங்கை படைகள் தற்போது சிங்கள தேசத்தினை நோக்கி திரும்பியுள்ளன. சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள்...

மோடிக்கு நடுக்கம்:அமெரிக்க ஜனாதிபதி நையாண்டி!

உக்ரைன் மீது ரஷியா இன்று 27-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல்...

கோத்தா பெயர்:பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-சிவி

நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள அனைத்துகட்சி மாநாட்டை  சி.வி.விக்கினேஸ்வரன் தரப்பும் நிராகரித்துள்ளது.இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் "இன்று நாடு எதிர்நோக்கும் இனப்பிரச்சினையும் பொருளாதாரப் பிரச்சினையும் ஒன்றோடொன்று...