März 29, 2024

Tag: 26. März 2022

துயர் பகிர்தல் திருமதி சரோஜினிதேவி இராஜரட்ணம்

தோற்றம்: 03 மார்ச் 1943 - மறைவு: 24 மார்ச் 2022 யாழ்.கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி இராஜரட்ணம் அவர்கள் 24-03-2022...

பிறந்தநாள் வாழ்த்து அபிராமி.கெங்காதரன் 26.03.2022

 சுவிஸ் வசிப்பிடமாகவும் கொண்ட அபிராமி.கெங்காதரன் அவர்களின் பிறந்த நாள் 26.02.20122..இன்று தனது இல்லத்தில்அப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும்...

சிங்கள ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்!

இலங்கை காவல்துறையின்  சிரேஸ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் பலரின் ஊழல்களை அம்பலப்படுத்தி கட்டுரையொன்றை எழுதிய  பத்திரிகைகளின் ஆசிரியருக்கு கொலைமிரட்டல் விடுத்தமை புறக்கணிக்க முடியாத மிகப் பாரதூரமான விடயம் எனச்சுதந்திர...

போலத்தில் நிலைநிறத்தப்பட்டது ஏவுகணை தடுப்பு!!

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் Rzeszow பகுதியில் உள்ள போலந்து இராணுவ தளத்தில் அமெரிக்க...

சோறு இயலாது:றொட்டியே தஞ்சம்!

சோற்றுபார்சல் விலை ஏற்றத்தையடுத்து  பரோட்டா மற்றும் வடை ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது அதிகளவில் சிற்றுண்டிகள் விற்பனை...

கூகிளுக்குத் தடை!!

உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை குறித்த போலிச் செய்திகள் மற்றும் ரஷ்யாவில் ஆர்ப்பாட்டங்களை தூண்டும் வகையிலான செய்திகளை அகற்றுவதற்கான, ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாக சமூக ஊடக ...

சம்பந்தனின் அடியில் கோத்தா மயங்கினார்!

கோத்தபாயவுடனான தமிழரசு மற்றும் தமிழீழ விடுதலைக்கழக இன்றைய சந்திப்பில் போது இரா.சம்பந்தர் மேசையில் அடித்ததில் கோத்தபாய மயங்கிபோனார் என்ற பாணி கதைகள் வேகமாக பரவவிடப்பட்டுள்ளது. பங்காளிகளுள் ஒருதரப்பான...

தமிழரசுக்கட்சி , புளொட் ஜனாதிபதி செயலகத்தில்!

தமிழரசுக்கட்சி மற்றும் புளொட் தரப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு...

தரகு வேலையில் வடமாகாண கல்வி அமைச்சு!

தமிழ் பாடசாலை  மாணவர்களுக்கு இலங்கை இராணுவ முகாம்களில் சதுரங்க பயிற்சி வழங்க வடமாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் அனுமதித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையின்...

இலங்கைக்கு இந்தியா டீசலையும் கடன்கொடுக்கின்றது!

இலங்கை விடுத்த அவசர வேண்டுகோளை தொடர்ந்து இந்தியா 40000 தொன் டீசலை வழங்க தீர்மானித்துள்ளது. கடும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை 500 மில்லியன் கடன் உதவியின்...

சட்டவிரோதமாக கடக்க முயன்ற 16 இலங்கையர்கள் கைது!

வாகனங்களிற்குள் மறைந்திருந்தவாறு ருமேனியாவின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற  16 இலங்கையர்கள் உட்பட 38 குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறிய பேருந்துகள் டிரக்...