April 25, 2024

Tag: 22. März 2022

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம்’ -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பீரிஸ்

வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தலைவரின்...

இளம் நடனக்கலைஞை செல்வி அருளினின் பிறந்தநாள் நல்வாழ்த்து 22.03.2022

யேர்மனி பேர்லின் நகரில்வாழ்ந்துவரும் அருளினி இன்று 22.03.2022 தனர் பிறந்தநாளை அப்பா அம்மா சகோதரர்களுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்tsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com...

முற்றுகைக்குள் மரியோபோல் நகரம்: சரணடைய மறுக்கும் உக்ரைன் படைகள்!!

உக்ரைனின் துறைமுக நகரமான மரியோபோல் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மரியபோலில் உள்ள உக்ரைன் படையினர் பாதுகாப்பாக வெளியேற ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் ரஷ்யா கோரியிருந்தது. அதற்கான காலக்கெடுவையும்...

சீனாவில் விமான விபத்து 132 போில் நிலை தெரியவில்லை!!

சீனாவில் 132 பேருடன் பயணித்த விமானம் இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானது என்று அந்நாட்டு சீனாவின் சிவில் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அறிவித்துள்ளது. விமானம் குவாங்சி மாகாணத்தில் வுஜோ நகருக்கு...

கூட்டமைப்பினருக்கு மானம் ரோசமில்லையா?

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக எதையும் இதுவரை பேசாதவர்கள் இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு ஏன் முண்டியடிக்கின்றனர் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம்...

30:இருண்ட காலமல்ல:விடுதலை போராட்ட காலம்!

கடந்த 30 வருடங்களாக தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டது விடுதலைப்போராட்டமே.ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகள் பிரபாகரன் தலைமையில் போராடினார். அத்தகைய 30 வருட விடுதலைப்போராட்டத்திற்கான காலத்தை இருண்ட...

மேலே!மேலே:விண்ணை முட்டும் இலங்கை!!

இலங்கையில் முகக் கவசத்தின் விலையை 30 வீதத்தினால் அதிகரிப்பதாக இலங்கை முகக் கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த...

ராஜபக்சக்களை எழுப்பிவிட முடியாது:கஜேந்திரகுமார்!

ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது என்பதனால் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க போவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இதேவேளை காணாமல்...

எரிபொருள் நிரப்பு நிலையங்கள்:மரண பூமியா?

இலங்கையில் நாள்தோறும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மோதல்கள்,மரணங்கள் அரங்கேற தொடங்கியுள்ளது.ஏற்கனவே மண்ணெயிற்கு காத்திருந்த சிங்கள பொதுமகன் ஒருவர் மரணித்த நிலையில் மற்றுமெர்ருவர் கத்திக்குத்தில் மரணித்துள்ளார். ஹொரகொல்ல பகுதியிலுள்ள...

தனியே தன்னந்தனியே:டெலோ!

குருசாமி சுரேந்திரனின் வழிநடத்தலில் தனித்து டெலோவை முன்னநகர்த்த செல்வம் அடைக்கலநாதன் முற்பட்டுள்ளமை அண்மைக்காலமாக அம்பலமாகியுள்ளது.ராஜதந்திரிகள் முதல் தமிழக முதலமைச்சர் ஈறாக தனித்து சந்தித்து அலுவல் பார்க்க டெலோ...